Latest topics
» கருத்துப்படம் 18/09/2024by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா விற்பனைக்கு வரும் நேரம்,?
Page 1 of 1
இந்தியா விற்பனைக்கு வரும் நேரம்,?
நிலக்கரி விவகாரத்தை மறைக்க மத்திய அரசு இப்போது புதிய விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.
சில்லரை வணிகத்தில் அந்நியர்களை விடுவதன் மூலம் இன்னமும் பல லட்சம் கோடிகளை இந்தியாவுக்கு இழப்பீடு செய்ய முடிவெடுத்துள்ளது.
சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீதம் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்று மத்திய அமைச்சரவை நேற்று அதிரடி முடிவு எடுத்துள்ளது.
இதன் மூலம், சில்லரை வியாபாரத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படும்.
சாதாரண மக்களுக்கு பல வகையில் பலன் கிடைக்கும் என்று கதை விடுகிறது. அதில் பலன் காங்கிரசுக்கும்,அமெரிக்கர்களுக்கும்தான் கிடைக்கும்.சாதாரண மக்களுக்கு என்ன இலவசமாகவா பொருட்களை கொடுக்கப் போகிறார்கள் ?
சில்லரை வர்த்தக சக்கரவர்த்தி வால்மார்ட் தான் இந்திய வர்த்தகத்தையே முழங்கப் போகிறது.
இப்போதைய வால்மார்ட்டின் ஆண்டு வருமானம் இந்திய மொத்த பட்ஜெட்டை விட அதிகம் .அது இன்னமும் அதிகரிக்கப் போகிறது. அந்த ஒரு நன்மைதான் .
அதர்க் அனுமதித்ததால் இனி அமெரிக்கப் பத்திரிகைகளில் மன்மோகன் சிங் செயல்படும் பிரதமராக எழுதப்படுவார்.
மன்மோக ன் ,சோனியா-காங்கிரசு அமெரிக்காவில் தங்கள் சொந்த வேலைகளை எளிதாக முடித்துக் கொள்ளலாம்.
மற்ற படி இந்திய சின்ன வியாபாரிகள் தங்கள் தொழிலையும் -வாழ்வையும் தொலைக்கப் போகிறார்கள். அவர்களிடம் பணி புரியும் தொழிலாளர்கள் தங்கள் வேலை யை இழப்பார்கள்.
மன்மோகன் சிங்-சோனியா கூட்டத்திற்கு சுவிஸ் வங்கி கணக்கில் இன்னமும் பணம் சேரும்.
சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே மத்திய அரசு முடிவு செய்தது.
அப்போது இடதுசாரி கட்சிகள்,உட்பட சில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
மத்திய அரசின் முடிவை கண்டித்து நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து, நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் விவகாரம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
இப் போது , பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுக் கூட்டம் நடந்தது.
இதில் பல்வேறு முக்கிய இந்திய மக்களுக்கு எதிரான முடிவுகள் எடுக்கப் பட்டன.
சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீதம் அளவுக்கு நேரடி அன்னிய -அமெரிக்க முதலீட்டை அனுமதிப்பது என்ற மிக தவறான முடிவும் எடுக்கப்பட்டது.
மேலும் எடுக்கப்பட்ட இந்திய நலனுக்கு எதிரான முடிவுகள்.
*தகவல் ஒளிபரப்பு துறையில் 74 சதவீதம் அனுமதி.
*விமான போக்குவரத்து துறையில் 49 சதவீதம் அனுமதி.
* ஹிந்துஸ்தான் காப் பர் (9.59 சதவீத பங்குகள்), ஆயில் இந்தியா (10 சதவீத பங்குகள்), எம்.எம்.டி.சி., (9.33 சதவீத பங்குகள்), நால்கோ (12.5 சதவீத பங்குகள்) ஆகிய 4 பொதுத்துறை நிறுவனங்களில் பங்குகளை விற்பது என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், ‘‘நாட்டில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. போராட்டங்களை எதிர்க்கொள்ள வேண்டிய நேரம் இது’’
என்றுள்ளார்.
இதை அவர் இவ்வாறு கூ றியிருக்கலாம் :
"இந்தியாவை அன்னியருக்கு விற்பதற்கான நேரம் வந்து விட்டது. அதை எதிர்த்து நடக்கும் போராட்டங்களை வழக்கம் போ ல் வாயை மூடி எதிர்கொண்டு ஓய்த் து விட வேண்டும் ."
-இதுதான் அவர் பேச்சின் உண்மையான பொருள்.
அவர் ஒன்றை இப்போது நன்றாக உணர்ந்து இருப்பார் .அடுத்த தேர்தலில் காங்கிரசு இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். அதற்குள் செய்யவேண்டியதை செய்து முடித்து விடுவோம்.
குறிப்பு:புகைப்படங்கள் அனுபவிக்கவே போடப்படுகின்றன .
நீங்களாக செய்திக்கும் அதற்கும் தொடர்பிருக்குமோ என யோசிக்க கூடாது .
________________________________________________
சில்லரை வணிகத்தில் அந்நியர்களை விடுவதன் மூலம் இன்னமும் பல லட்சம் கோடிகளை இந்தியாவுக்கு இழப்பீடு செய்ய முடிவெடுத்துள்ளது.
சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீதம் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்று மத்திய அமைச்சரவை நேற்று அதிரடி முடிவு எடுத்துள்ளது.
இதன் மூலம், சில்லரை வியாபாரத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படும்.
சாதாரண மக்களுக்கு பல வகையில் பலன் கிடைக்கும் என்று கதை விடுகிறது. அதில் பலன் காங்கிரசுக்கும்,அமெரிக்கர்களுக்கும்தான் கிடைக்கும்.சாதாரண மக்களுக்கு என்ன இலவசமாகவா பொருட்களை கொடுக்கப் போகிறார்கள் ?
சில்லரை வர்த்தக சக்கரவர்த்தி வால்மார்ட் தான் இந்திய வர்த்தகத்தையே முழங்கப் போகிறது.
இப்போதைய வால்மார்ட்டின் ஆண்டு வருமானம் இந்திய மொத்த பட்ஜெட்டை விட அதிகம் .அது இன்னமும் அதிகரிக்கப் போகிறது. அந்த ஒரு நன்மைதான் .
அதர்க் அனுமதித்ததால் இனி அமெரிக்கப் பத்திரிகைகளில் மன்மோகன் சிங் செயல்படும் பிரதமராக எழுதப்படுவார்.
மன்மோக ன் ,சோனியா-காங்கிரசு அமெரிக்காவில் தங்கள் சொந்த வேலைகளை எளிதாக முடித்துக் கொள்ளலாம்.
மற்ற படி இந்திய சின்ன வியாபாரிகள் தங்கள் தொழிலையும் -வாழ்வையும் தொலைக்கப் போகிறார்கள். அவர்களிடம் பணி புரியும் தொழிலாளர்கள் தங்கள் வேலை யை இழப்பார்கள்.
மன்மோகன் சிங்-சோனியா கூட்டத்திற்கு சுவிஸ் வங்கி கணக்கில் இன்னமும் பணம் சேரும்.
சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே மத்திய அரசு முடிவு செய்தது.
அப்போது இடதுசாரி கட்சிகள்,உட்பட சில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
மத்திய அரசின் முடிவை கண்டித்து நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து, நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் விவகாரம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
இப் போது , பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுக் கூட்டம் நடந்தது.
இதில் பல்வேறு முக்கிய இந்திய மக்களுக்கு எதிரான முடிவுகள் எடுக்கப் பட்டன.
சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீதம் அளவுக்கு நேரடி அன்னிய -அமெரிக்க முதலீட்டை அனுமதிப்பது என்ற மிக தவறான முடிவும் எடுக்கப்பட்டது.
மேலும் எடுக்கப்பட்ட இந்திய நலனுக்கு எதிரான முடிவுகள்.
*தகவல் ஒளிபரப்பு துறையில் 74 சதவீதம் அனுமதி.
*விமான போக்குவரத்து துறையில் 49 சதவீதம் அனுமதி.
* ஹிந்துஸ்தான் காப் பர் (9.59 சதவீத பங்குகள்), ஆயில் இந்தியா (10 சதவீத பங்குகள்), எம்.எம்.டி.சி., (9.33 சதவீத பங்குகள்), நால்கோ (12.5 சதவீத பங்குகள்) ஆகிய 4 பொதுத்துறை நிறுவனங்களில் பங்குகளை விற்பது என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், ‘‘நாட்டில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. போராட்டங்களை எதிர்க்கொள்ள வேண்டிய நேரம் இது’’
என்றுள்ளார்.
இதை அவர் இவ்வாறு கூ றியிருக்கலாம் :
"இந்தியாவை அன்னியருக்கு விற்பதற்கான நேரம் வந்து விட்டது. அதை எதிர்த்து நடக்கும் போராட்டங்களை வழக்கம் போ ல் வாயை மூடி எதிர்கொண்டு ஓய்த் து விட வேண்டும் ."
-இதுதான் அவர் பேச்சின் உண்மையான பொருள்.
அவர் ஒன்றை இப்போது நன்றாக உணர்ந்து இருப்பார் .அடுத்த தேர்தலில் காங்கிரசு இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். அதற்குள் செய்யவேண்டியதை செய்து முடித்து விடுவோம்.
குறிப்பு:புகைப்படங்கள் அனுபவிக்கவே போடப்படுகின்றன .
நீங்களாக செய்திக்கும் அதற்கும் தொடர்பிருக்குமோ என யோசிக்க கூடாது .
________________________________________________
Similar topics
» விரைவில் விற்பனைக்கு வரும் 'பறக்கும் கார்'
» இந்தியா விற்பனைக்கு ரெடி!
» இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்
» விற்பனைக்கு 'ஏர் இந்தியா' விரைவில் ஏலத்திற்கு வருகிறது?
» கார் உள்ளிட்ட வாகனங்கள் இனி நம்பர் பிளேட்டுடன் விற்பனைக்கு வரும்: அமைச்சர் நிதின் கட்கரி
» இந்தியா விற்பனைக்கு ரெடி!
» இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்
» விற்பனைக்கு 'ஏர் இந்தியா' விரைவில் ஏலத்திற்கு வருகிறது?
» கார் உள்ளிட்ட வாகனங்கள் இனி நம்பர் பிளேட்டுடன் விற்பனைக்கு வரும்: அமைச்சர் நிதின் கட்கரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|