புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நந்திதா அக்காவுக்கு .. Poll_c10நந்திதா அக்காவுக்கு .. Poll_m10நந்திதா அக்காவுக்கு .. Poll_c10 
62 Posts - 57%
heezulia
நந்திதா அக்காவுக்கு .. Poll_c10நந்திதா அக்காவுக்கு .. Poll_m10நந்திதா அக்காவுக்கு .. Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
நந்திதா அக்காவுக்கு .. Poll_c10நந்திதா அக்காவுக்கு .. Poll_m10நந்திதா அக்காவுக்கு .. Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நந்திதா அக்காவுக்கு .. Poll_c10நந்திதா அக்காவுக்கு .. Poll_m10நந்திதா அக்காவுக்கு .. Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நந்திதா அக்காவுக்கு .. Poll_c10நந்திதா அக்காவுக்கு .. Poll_m10நந்திதா அக்காவுக்கு .. Poll_c10 
104 Posts - 59%
heezulia
நந்திதா அக்காவுக்கு .. Poll_c10நந்திதா அக்காவுக்கு .. Poll_m10நந்திதா அக்காவுக்கு .. Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
நந்திதா அக்காவுக்கு .. Poll_c10நந்திதா அக்காவுக்கு .. Poll_m10நந்திதா அக்காவுக்கு .. Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நந்திதா அக்காவுக்கு .. Poll_c10நந்திதா அக்காவுக்கு .. Poll_m10நந்திதா அக்காவுக்கு .. Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நந்திதா அக்காவுக்கு ..


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 11:19 pm

மெய்யுள்ளே கடந்து பொய்யுள்ளம் உரிந்து
உள்ளுள்ளே இருத்தல் சுகம்

உயிருள்ள கல்லாய் நின்மெய் இருக்கையில்
உயிரற்ற கல்லுக்கேன் பூசை

கல்மேலே நெய்யூற்றிப் பூசை செய்வாய்நின்
மெய்மேலே ஊற்றுதேபே ரருள்

கல்முன்னே குணுகுணுவெனக் குதப்புவாய் நின்இருதயத்
துள்ளுள்ளே முணுமுணுப்பார் குரு

மூலகுரு கணபதியும் நின்னுளே அவர்தம்பி
பாலகுரு முருகனும் ஊங்கே

மெய்க்கோயிலில் இருதயக் கருவறை உள்ளே
மெய்க்குயிராய் அன்பே சிவம்

சிவந்தான் வலத்தில் சத்தியோ இடத்தில்
தவக்கோன் குருவே நடு

நடுநிலை நாடி குருவோ டிருந்தால்
கடும்பிணி யாவும் போம்

போம்வழி அடைக்கும் குருமொழி உண்டே
ஆம்வழி அடைந்தே வாழ்

வாழ்வா தாரம் உள்ளுறை உத்தமன்
ஆழ்ந்தே சாரங் காண்

இந்த கவிதையின் பொருள் மீனுவுக்கு புரியலை அக்கா.. நேரம் வரும் போது தெளிவு படுத்துவீர்களா ?



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 08, 2009 9:03 am

அன்சுச் சகோதரி மீனு
வணக்கம்
இவை யார் எழுதிய கவிதைகள். தாங்களே எழுதினீர்களா? நல்ல கருத்துச் செறிவுள்ள பாடல்கள், குறட்பாக்களாக இருக்கின்றன. ஆனால் வெண்பா இலக்கணத்தின் படிதளை தட்டுகிறது. திருத்திப் பொருளுடன் அனுப்பட்டுமா?
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 10:47 am

இதெல்லாம் மீனுவுக்கு எழுத தெரியாது அக்கா..ஒரு இடத்தில் படித்தேன்..பொருள் புரியலை..அதுதான் உங்களுக்கு அனுப்பி வைத்தேன்..ஓகே அக்கா திருத்தி பொருளுடன் தாங்க..நன்றிகள் அக்கா...



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Oct 09, 2009 4:58 pm

வணக்கம்
இப்பொழுது தான் என்னால் ஈகரைக்குள் வர முடிந்தது, மேற்கண்ட கவிதைகளுக்குப் பொருளை இங்கேயே தரட்டுமா அல்லது தனிமின்னஞ்சலில் வேண்டுமா
அன்புடன்
நந்திதா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 09, 2009 4:59 pm

நீங்க ஈகரைலயே பதிலைக் கொடுங்கள். அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Oct 09, 2009 5:07 pm

நந்திதா அக்காவுக்கு .. 502589 நந்திதா அக்காவுக்கு .. 502589

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Oct 09, 2009 5:11 pm

வணக்கம்
நான் கொடுத்துள்ள பொருள் தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறதா? அவ்வளவு கீழ்த்தரமாகவா இருக்கிறது?
அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Oct 09, 2009 5:23 pm

வணக்கம்
மெய்யுள்ளே கடந்து பொய்யுள்ளம் உரிந்து
உள்ளுள்ளே இருத்தல் சுகம்

நிலையில்லா மெய்யான உடலுக்குள் சென்று ஆங்குறையும் காணாப் பொருளான மனத்தில் உள்ள பொய்யினை அகற்றி நிலைபெற்றிருக்கும் சுத்த சத்துவமாகிய ஆத்மாவில் நிலை பெறுதலே சுகம் (தன்னை யறிந்தின்பமுற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே வள்ளலார்- தன்னையறியான் தலைவனை அறியான் என்ற பொருள்)

(உயிருள்ள கல்லாய் நின்மெய் இருக்கையில்
உயிரற்ற கல்லுக்கேன் பூசை

கல்மேலே நெய்யூற்றிப் பூசை செய்வாய்நின்
மெய்மேலே ஊற்றுதேபே ரருள்)


இந்த இரண்டு பாடல்களும் உடல் சார்ந்த காமத்தைக் காட்டுவன போல் தோன்றுகின்றன. ஆதலின் பொருள் எழுத மனம் ஒப்பவில்லை - மன்னிக்கவும்

கல்முன்னே குணுகுணுவெனக் குதப்புவாய் நின்இருதயத்
துள்ளுள்ளே முணுமுணுப்பார் குரு


அறியா மாந்தர் கல்லுக்கு முன்னால் மொணமொணவென்று மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஆன்ம குருவோ சூக்கும பஞ்சாட்சரத்தை உன் இதயக் கமலத்தில் வீற்றிருக்கும் சிவத்தை அறிய கமுக்கமாக உரிய மந்திரத்தை உபதேசிப்பார் ( பொருள்- குரு உபதேசமில்லாமல் சிவலிங்க பூசை செய்வார் வீணே கல் முன்னால் நின்று பொருளறியா மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருப்பர்- நீதி குருவருள் பெற்றுத் திருவருள் பெறவேண்டும்

மூலகுரு கணபதியும் நின்னுளே அவர்தம்பி
பாலகுரு முருகனும் ஊங்கே (ஆங்கே என்றிருக்க
வேண்டும்)


மூலாதாரத்தில் ஓங்கா ரூபத்தில் அமர்ந்திருக்கும் கணபதியும் சடாச்சரமூர்த்தியான முருகனும் உள்ளே (இருப்பதைக் காணலாம்)
(குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே விநாயகர் அகவல்)

மூலாதரத்தில் அசபா (ப்ருஹத் தத்துவமான ஓங்கார தத்துவமும் அதன் அருகே வெளிப்படும் வாக்கிற்கு (தமிழுக்கு) இறைவனான முருகனும் அமந்திருப்பதைக் காணலாம்

மெய்க்கோயிலில் இருதயக் கருவறை உள்ளே
மெய்க்குயிராய் அன்பே சிவம்

உண்மையான கோயில் இருதயம் அதனுள்ளே அனைத்து உடல்களுக்குள்ளேயும் உயிராய் இருக்கும் சிவபெருமான் உறைகிறார்

(உள்ளம் பெரும் கோயில் ஊனுடம்பே ஆலயம்
வள்ளல் பிரானுக்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே -திருமந்திரம்

சிவந்தான் வலத்தில் சத்தியோ இடத்தில்
தவக்கோன் குருவே நடு
சிவபெருமானின் இடப்பக்கத்தில் உமையம்மை அமர்ந்திருக்க நடுவில் சோமாஸ்கந்தமூர்த்தியாக முருகன் அமர்ந்திருக்கிறான்


நடுநிலை நாடி குருவோ டிருந்தால்
கடும்பிணி யாவும் போம்


பொருள் 1. ஒருபாற் கோடாமை நின்று திருவருள் சுரக்க அருள் புரியும் குருவோடு அமர்ந்திருந்தால்
கொடுமையான் பிறவிப் பிணி முதலியன அனைத்தும் போய்விடும்


இரண்டாவது பொருள்; இடகலை பிங்கலை இவற்றின் இடையே உள்ள சுழுமுனையில் சிந்தையை நிறுத்தி அவரவர் தம்குருவை நினைத்திருந்தால் எல்லாப் பிணிகளும் போய் விடும்

போம்வழி அடைக்கும் குருமொழி உண்டே
ஆம்வழி அடைந்தே வாழ்

உலக மாந்தர் தத்தம் கொடும் செயலால் தாம் தேடிக் கொண்ட நரக வாயிலை அடைக்கும் குருவின் மந்திரோபதேசம் பெற்று துறக்கத்தின் வாயிலை அடைந்து நிரந்தர இன்பம் பெற்று வாழ்க

வாழ்வா தாரம் உள்ளுறை உத்தமன்
ஆழ்ந்தே சாரங் காண்

பாற்கடல் கடைந்தபோது வெளி வந்த ஆலகாலத்தை உண்டு அசுரர்கள் தேவர்கள் அனைவருக்கும் பொதுவில் நின்ற நீலமணிமிடற்று ஒருவன் எல்லா உயிர்கட்கும் ஆதாரமானவன். அவன் திருவருட் கருணையில் ஆழ்ந்து அதன் சாரத்தைக் கண்டு கொள்

இந்த கவிதையின் பொருள் மீனுவுக்கு புரியலை அக்கா.. நேரம் வரும் போது தெளிவு
படுத்துவீர்களா ?



குறள் வெண்பா இலக்கணத்துள் வரும்

மா முன் நிரையும் காய்முன் நேரும் விரவி வரவேண்டும்.எதுகை மோனை சிறப்பாய் அமைந்து
துள்ளலோசையுடன் கூடி விளங்க வேண்டும்.


ஈற்றுக் கடை அடி காசு நாள் மலர் பிறப்பு என்ற அளவில் வரவேண்டும்
நேரமின்மை காரணமாகத் திருத்தி அனுப்ப இயலவில்லை மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா


avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Oct 09, 2009 5:33 pm

வணக்கம்
அன்புச் சகோதரிக்கு
எனக்குத் தெரிந்த அளவில் எழுதி இருக்கிறேன். எப்படி இருக்கிறது?
அன்புடன்
நந்திதா

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Fri Oct 09, 2009 5:41 pm

நிகழ்கால ஒளவ்வை நந்திதா. வாழிய பல்லாண்டு



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக