புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_m10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_m10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10 
14 Posts - 44%
D. sivatharan
அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_m10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10 
1 Post - 3%
Guna.D
அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_m10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_m10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_m10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_m10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_m10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10 
17 Posts - 4%
prajai
அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_m10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_m10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_m10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10 
9 Posts - 2%
Guna.D
அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_m10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10 
4 Posts - 1%
Jenila
அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_m10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10 
4 Posts - 1%
jairam
அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_m10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_m10அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2012 8:10 am

சிலர் தங்களுக்குச் சர்க்கரை வியாதி என்று அறிந்ததுமே ஏக பதற்றமாகி விடுவார்கள். அரிசிச் சோறை கண்ணால் காண்பது கூடப் பாவம் என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.

இது சரிதானா? நமது பிரதான உணவான அரிசியில் மாவுச்சத்து மட்டுமின்றி, புரதம், வைட்டமின்கள், கனிமங்கள், நார்ப்பொருள்களும் உண்டு என்பதே உண்மை. அதிலும், தீட்டாத சிவப்பு அரிசியிலும், புழுங்கல் அரிசியிலும் இவை அதிக அளவில் உள்ளன. சைவ உணவு மட்டும் உண்பவர்களின் தினசரி புரதத் தேவையின் பெரும் பகுதியை அரிசியே பூர்த்தி செய்கிறது என்பது பலரும் அறியாதது.

அரிசிச் சோறை ஒதுக்கிவிட்டு இட்லி, தோசை, புட்டு என்று சாப்பிடுவதில் அர்த்தமில்லை. இவற்றின் அடிப்படையும் அரிசிதானே? அரிசிச் சோறிலும், மேலே கண்ட பிற உணவுப் பொருட்களிலும் `ஸ்டார்ச்' தான் உள்ளது. எனவே, அரிசிச் சோறு சாப்பிடுகிறோமா அல்லது அரிசியை மூலப் பொருளாகக் கொண்ட சிற்றுண்டிகளைச் சாப்பிடுகிறோமா என்பது முக்கியமல்ல.

முற்றிலுமாக சோறைக் கைவிட வேண்டிய அவசியமுமில்லை. அரிசிச் சோறு சாப்பிடுகிறோமா, இல்லையா என்பதை விட, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியமானது.

மாவுப்பொருள் உணவுகளான சோறு, இடியாப்பம், புட்டு, தோசை போன்றவற்றின் அளவைக் குறைத்து, குறைத்த அளவுக்கு ஏற்ப நார்ச்சத்து அதிகமுள்ள கீரை வகைகள், காய்கறிகள், பருப்பு, பயறு, சோயா, பழவகைகள் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டும். இவை மெதுவாகச் செரிமானமாகும். விரைவில் மீண்டும் பசிக்காது. உடல் எடையும் அதிகரிக்காது.

காய்ச்சலின் போது உடலிலிருந்து சக்தி சூடாக வெளியேறுகிறது. அதை ஈடுசெய்யப் போதிய அளவு போஷாக்கு உணவை உட்கொள்வது அவசியமாகும். சோறு போஷாக்கு அளிப்பது என்பதால் அந்த வேளையில் சோறையே சாப்பிடலாம். விருப்பமில்லை என்றால் பால் கஞ்சியாகக் குடிக்கலாம். அல்லது சக்தி அளிக்கும் வேறு உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

பலரும் உடல்நலம் குன்றிய நிலையில் குளிர்பானம் வேண்டும் என்று கேட்டுப் பருகுவார்கள். இந்த மென்பானங்களில் இனிப்புத் தவிர்த்த வேறு சத்து எதுவும் இல்லை என்பதால் இவை விருமëபத்தக்கது அல்லது.

எனவே நீங்கள் எந்த நேரத்திலும், எந்த நோயின் போதும் சோறு சாப்பிடலாம். சோறு சாப்பிடுவதால் எந்த நோயும் அதிகரிக்கப் போவதில்லை. அது தீண்டத்தகாத உணவும் அல்ல. ஆனால் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பார்கள். அதை மட்டும் ஞாபகத்தில் வைத்திடுங்கள்.

தினத்தந்தி



அரிசி உணவைக் கண்டு அஞ்சுகிறீர்களா?   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 15, 2012 8:17 am

சோறு கண்ட இடம் தானே சொர்க்கம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக