புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கறியமுதுகள் - பொரியல்கள் - அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த திரி இல் நான் கறியமுதுகளைப்பற்றி எழுதப்போகிறேன். 'கறியமுது' என்றால் குழம்பு ரசம் சாதங்களுக்கு தொட்டுக்கொள்ளும் சைடு டிஷ் என்று அர்த்தம். அதாவது 'பொரியல்' அதன் வகைகளை யும் செய்முறைகளையும் இப்ப பார்க்கலாம்.
இதில் பல வகைகள் உண்டு. அதாவது :
1 . தேங்காய் பருப்பு போட்டு செய்வது
2 . வதக்கல்
3 . பருப்பு உசிலி
4 . மசியல் வகைகள்
5 . பொடிமாஸ்
6 . மசாலா போட்ட கறியமுது
7 . பல காய்கள் போட்ட கறியமுது
8 . பொடி போட்ட கறியமுது
9 . வேகவைத்த கறியமுது
10. வாழைக்காய் பொடி
11. வெறும் தேங்காய் போட்டு செய்யும் கறியமுது
12. வேகவைத்து வதக்கும் கறியமுது
இவைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம் .
இந்த திரி இல் நான் கறியமுதுகளைப்பற்றி எழுதப்போகிறேன். 'கறியமுது' என்றால் குழம்பு ரசம் சாதங்களுக்கு தொட்டுக்கொள்ளும் சைடு டிஷ் என்று அர்த்தம். அதாவது 'பொரியல்' அதன் வகைகளை யும் செய்முறைகளையும் இப்ப பார்க்கலாம்.
இதில் பல வகைகள் உண்டு. அதாவது :
1 . தேங்காய் பருப்பு போட்டு செய்வது
2 . வதக்கல்
3 . பருப்பு உசிலி
4 . மசியல் வகைகள்
5 . பொடிமாஸ்
6 . மசாலா போட்ட கறியமுது
7 . பல காய்கள் போட்ட கறியமுது
8 . பொடி போட்ட கறியமுது
9 . வேகவைத்த கறியமுது
10. வாழைக்காய் பொடி
11. வெறும் தேங்காய் போட்டு செய்யும் கறியமுது
12. வேகவைத்து வதக்கும் கறியமுது
இவைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கறியமுதுக்கான பொடி
உளுத்தம் பருப்பு
மிளகு
மிளகாய் வற்றல்
இந்த முன்றையும் கொஞ்சம் எண்ணெய் விட்டு நன்கு வறுத்து ஆறினதும் மிக்சி இல் அல்லது கலுரலில் பொடித்து வைத்துக்கொள்ளவும். இதை சேப்பங்கிழங்கு கறியமுது அல்லது வாழைக்காய் கறியமுது செய்யும் போது தூவலாம்.
தேவையானவை:
பாகற்காய் 4 -6
செய்து வைத்துள்ள பொடி 2 -3 ஸ்பூன்
புளித்தண்ணி கொஞ்சம்
உப்பு
தாளிக்க கொஞ்சம் கடுகு
கொஞ்சம் எண்ணெய்
கறிவேப்பிலை
செய்முறை :
பாகற்காய் களை அலம்பி தோல் சீவவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு , கறிவேப்பிலை தாளிக்கவும்.
நறுக்கின பாகற்காய் களை அதில் போடவும்.
நன்கு கலக்கவும்.
உப்பு போடவும்.
புளித்தண்ணி விடவும்.
கொஞ்ச நேரம் முடி வைக்கவும்.
காய் நன்கு வெந்ததும் நன்கு கிளறி , பொடித்து வைத்துள்ள பொடியைப்போடவும்.
மீண்டும் நன்கு கிளறி இறக்கவும்.
பாகற்காய் கறியமுது தயார்.
உளுத்தம் பருப்பு
மிளகு
மிளகாய் வற்றல்
இந்த முன்றையும் கொஞ்சம் எண்ணெய் விட்டு நன்கு வறுத்து ஆறினதும் மிக்சி இல் அல்லது கலுரலில் பொடித்து வைத்துக்கொள்ளவும். இதை சேப்பங்கிழங்கு கறியமுது அல்லது வாழைக்காய் கறியமுது செய்யும் போது தூவலாம்.
தேவையானவை:
பாகற்காய் 4 -6
செய்து வைத்துள்ள பொடி 2 -3 ஸ்பூன்
புளித்தண்ணி கொஞ்சம்
உப்பு
தாளிக்க கொஞ்சம் கடுகு
கொஞ்சம் எண்ணெய்
கறிவேப்பிலை
செய்முறை :
பாகற்காய் களை அலம்பி தோல் சீவவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு , கறிவேப்பிலை தாளிக்கவும்.
நறுக்கின பாகற்காய் களை அதில் போடவும்.
நன்கு கலக்கவும்.
உப்பு போடவும்.
புளித்தண்ணி விடவும்.
கொஞ்ச நேரம் முடி வைக்கவும்.
காய் நன்கு வெந்ததும் நன்கு கிளறி , பொடித்து வைத்துள்ள பொடியைப்போடவும்.
மீண்டும் நன்கு கிளறி இறக்கவும்.
பாகற்காய் கறியமுது தயார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையான பொருட்கள்:
வாழைகாய் - 2
பச்சை மிளகாய் - 1 - 2 பொடியாக நறுக்கவும்
இஞ்சி - 1 டீஸ்பூன் துருவியது
கொத்தமல்லி - 1 டீஸ்பூன்
உப்பு
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க :
கடுகு - 1/2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 /2 டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு - ½ டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் ( பெருங்காயம் ) - ஒரு சிட்டிகை
கருவேப்பிலை - கொஞ்சம்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
வாழைக்காயை அலம்பி இரண்டாக நறுக்கவும்.
குக்கரில் துளி உப்பு போட்டு வேகவைக்கவும்.
ஆறினதும், வெந்த வாழைக்காயின் தோல் நீக்கவும்.
வாழைக்காயை துருவி வைக்கவும்.
ஒரு வாணலி இல் , எண்ணெய் விட்டு கடுகு , உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
கருவேப்பிலை , பெருங்காயம் , பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து.
ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு துருவிய வாழைக்காய் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
ஒரு 2 - 3 செகண்ட் கிளறினால் போறும்.
அதில் கொத்தமல்லி இலை சேர்த்து அணைத்துவிட வேண்டியது தான்.
கீழே இறக்கி, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறவும்.
அற்புதமாக இருக்கும்.
அவ்வளவுதான், சுவையான வெள்ளை வெளேர் என்கிற 'வாழைக்காய் பொடிமாஸ்' தயார்.
குறிப்பு: நீங்கள் தேங்காய் விரும்பினால் தேங்காய் சேர்க்கலாம். மேலும் நீங்கள் விரும்பினால் நீங்கள் மஞ்சள் பொடி சேர்த்து மஞ்சள் பொடிமாஸ் செய்யலாம்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இங்கே நான் இன்று செய்த பொடிமாஸ் புகைப்படம் இருக்கிறது![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![கறியமுதுகள் - பொரியல்கள் - அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 5 Qq7RvI8kT4y8hZSbzwOj+11042014725](https://www.filepicker.io/api/file/qq7RvI8kT4y8hZSbzwOj+11042014725.jpg)
வாழைகாய் - 2
பச்சை மிளகாய் - 1 - 2 பொடியாக நறுக்கவும்
இஞ்சி - 1 டீஸ்பூன் துருவியது
கொத்தமல்லி - 1 டீஸ்பூன்
உப்பு
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க :
கடுகு - 1/2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 /2 டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு - ½ டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் ( பெருங்காயம் ) - ஒரு சிட்டிகை
கருவேப்பிலை - கொஞ்சம்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
வாழைக்காயை அலம்பி இரண்டாக நறுக்கவும்.
குக்கரில் துளி உப்பு போட்டு வேகவைக்கவும்.
ஆறினதும், வெந்த வாழைக்காயின் தோல் நீக்கவும்.
வாழைக்காயை துருவி வைக்கவும்.
ஒரு வாணலி இல் , எண்ணெய் விட்டு கடுகு , உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
கருவேப்பிலை , பெருங்காயம் , பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து.
ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு துருவிய வாழைக்காய் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
ஒரு 2 - 3 செகண்ட் கிளறினால் போறும்.
அதில் கொத்தமல்லி இலை சேர்த்து அணைத்துவிட வேண்டியது தான்.
கீழே இறக்கி, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறவும்.
அற்புதமாக இருக்கும்.
அவ்வளவுதான், சுவையான வெள்ளை வெளேர் என்கிற 'வாழைக்காய் பொடிமாஸ்' தயார்.
குறிப்பு: நீங்கள் தேங்காய் விரும்பினால் தேங்காய் சேர்க்கலாம். மேலும் நீங்கள் விரும்பினால் நீங்கள் மஞ்சள் பொடி சேர்த்து மஞ்சள் பொடிமாஸ் செய்யலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இங்கே நான் இன்று செய்த பொடிமாஸ் புகைப்படம் இருக்கிறது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![கறியமுதுகள் - பொரியல்கள் - அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 5 Qq7RvI8kT4y8hZSbzwOj+11042014725](https://www.filepicker.io/api/file/qq7RvI8kT4y8hZSbzwOj+11042014725.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2 - 3
பச்சை மிளகாய் - 1 - 2 பொடியாக நறுக்கவும்
இஞ்சி - 1 டீஸ்பூன் துருவியது
கொத்தமல்லி - 1 டீஸ்பூன்
உப்பு
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க :
கடுகு - 1/2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 /2 டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு - ½ டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் ( பெருங்காயம் ) - ஒரு சிட்டிகை
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை - கொஞ்சம்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
உருளைக்கிழங்கை மண் போக அலம்பி இரண்டாக நறுக்கவும்.
குக்கரில் துளி உப்பு போட்டு வேகவைக்கவும்.
ஆறினதும், தோல் நீக்கவும்; பிறகு நன்கு உதித்து வைக்கவும்.
ஒரு வாணலி இல் , எண்ணெய் விட்டு கடுகு , உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மஞ்சள் பொடி போட்டு தாளிக்கவும்.
கறிவேப்பிலை , பெருங்காயம் , பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து.
ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
ஒரு 2 - 3 செகண்ட் கிளறினால் போறும்.
அதில் கொத்தமல்லி இலை சேர்த்து அணைத்துவிட வேண்டியது தான்.
கீழே இறக்கி, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறவும்.
அற்புதமாக இருக்கும்.
அவ்வளவுதான், சுவையான 'உருளைக்கிழங்கு பொடிமாஸ்' தயார்.
உருளைக்கிழங்கு - 2 - 3
பச்சை மிளகாய் - 1 - 2 பொடியாக நறுக்கவும்
இஞ்சி - 1 டீஸ்பூன் துருவியது
கொத்தமல்லி - 1 டீஸ்பூன்
உப்பு
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க :
கடுகு - 1/2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 /2 டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு - ½ டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் ( பெருங்காயம் ) - ஒரு சிட்டிகை
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை - கொஞ்சம்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
உருளைக்கிழங்கை மண் போக அலம்பி இரண்டாக நறுக்கவும்.
குக்கரில் துளி உப்பு போட்டு வேகவைக்கவும்.
ஆறினதும், தோல் நீக்கவும்; பிறகு நன்கு உதித்து வைக்கவும்.
ஒரு வாணலி இல் , எண்ணெய் விட்டு கடுகு , உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மஞ்சள் பொடி போட்டு தாளிக்கவும்.
கறிவேப்பிலை , பெருங்காயம் , பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து.
ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
ஒரு 2 - 3 செகண்ட் கிளறினால் போறும்.
அதில் கொத்தமல்லி இலை சேர்த்து அணைத்துவிட வேண்டியது தான்.
கீழே இறக்கி, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறவும்.
அற்புதமாக இருக்கும்.
அவ்வளவுதான், சுவையான 'உருளைக்கிழங்கு பொடிமாஸ்' தயார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்
தேவையானவை :
அகத்திக் கீரை ஒரு கட்டு
தாளிக்க கடுகு உளுத்தம் பருப்பு மற்றும் எண்ணெய்
இரண்டு டேபிள் ஸ்பூன் அல்லது மூன்று டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
வெல்லம் ஒரு டேபிள் ஸ்பூன்
துளி உப்பு
செய்முறை:
அகத்திக் கீரையை காம்பிலிருந்து உருவிக் கொள்ளவும்.
நன்கு அலசவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு , கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் வற்றல் மிளகாயை தாளித்துக் கொள்ளவும்.
பின்னர் கீரையை போடவும். அத்துடன் உப்பு போட்டு மூடி வைத்து வேக விடவும்.
தண்ணீர் தனியாக சேர்க்க தேவையில்லை. கீரையிலுள்ள நீரே போதுமானது.
அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். கீரை வெந்தபின் ஒரு டீஸ்பூன் வெல்லம் மற்றும்தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
அகத்திக் கீரை கொஞ்சம் துவர்ப்பாக இருந்தாலும் நல்ல சுவையாக இருக்கும் சாப்பிட
துவாதசிக் கீரை என்கிற பெயருள்ள இந்த கீரை துவாதசிநாட்களில் மட்டுமே சேர்த்துக் கொள்வார்கள்.
உடலுக்கு மிகவும் நல்லதானாலும் மாதம் இருமுறை மட்டுமே எடுத்துக் கொள்வது சிறந்தது .
தேவையானவை :
அகத்திக் கீரை ஒரு கட்டு
தாளிக்க கடுகு உளுத்தம் பருப்பு மற்றும் எண்ணெய்
இரண்டு டேபிள் ஸ்பூன் அல்லது மூன்று டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
வெல்லம் ஒரு டேபிள் ஸ்பூன்
துளி உப்பு
செய்முறை:
அகத்திக் கீரையை காம்பிலிருந்து உருவிக் கொள்ளவும்.
நன்கு அலசவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு , கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் வற்றல் மிளகாயை தாளித்துக் கொள்ளவும்.
பின்னர் கீரையை போடவும். அத்துடன் உப்பு போட்டு மூடி வைத்து வேக விடவும்.
தண்ணீர் தனியாக சேர்க்க தேவையில்லை. கீரையிலுள்ள நீரே போதுமானது.
அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். கீரை வெந்தபின் ஒரு டீஸ்பூன் வெல்லம் மற்றும்தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
அகத்திக் கீரை கொஞ்சம் துவர்ப்பாக இருந்தாலும் நல்ல சுவையாக இருக்கும் சாப்பிட
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
துவாதசிக் கீரை என்கிற பெயருள்ள இந்த கீரை துவாதசிநாட்களில் மட்டுமே சேர்த்துக் கொள்வார்கள்.
உடலுக்கு மிகவும் நல்லதானாலும் மாதம் இருமுறை மட்டுமே எடுத்துக் கொள்வது சிறந்தது .
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1254132krishnaamma wrote:அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்
அகத்திக் கீரை கொஞ்சம் துவர்ப்பாக இருந்தாலும் நல்ல சுவையாக இருக்கும் சாப்பிட![]()
துவாதசிக் கீரை என்கிற பெயருள்ள இந்த கீரை துவாதசிநாட்களில் மட்டுமே சேர்த்துக் கொள்வார்கள்.
உடலுக்கு மிகவும் நல்லதானாலும் மாதம் இருமுறை மட்டுமே எடுத்துக் கொள்வது சிறந்தது .
உங்கள் அகத்திகீரை கறியமுது தெரிந்த ஒன்று.
இந்த அகத்திகீரை வாரத்தில் குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்கள் சாப்பாட்டில் கட்டாயம்
இருக்கும் சிவகாசி பக்கம் நான் படித்த ஊரில். அப்போது இந்த கசப்பு சுவை பழகி ஒரு காலத்தில்
இந்த அகத்திகீரை மீது ஒரு காதல்.
ஆனால் குமாரபாளையம் இது கிடைப்பது மிக அரிது அம்மா
நன்றி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1254184பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1254132krishnaamma wrote:அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்
அகத்திக் கீரை கொஞ்சம் துவர்ப்பாக இருந்தாலும் நல்ல சுவையாக இருக்கும் சாப்பிட![]()
துவாதசிக் கீரை என்கிற பெயருள்ள இந்த கீரை துவாதசிநாட்களில் மட்டுமே சேர்த்துக் கொள்வார்கள்.
உடலுக்கு மிகவும் நல்லதானாலும் மாதம் இருமுறை மட்டுமே எடுத்துக் கொள்வது சிறந்தது .
உங்கள் அகத்திகீரை கறியமுது தெரிந்த ஒன்று.
இந்த அகத்திகீரை வாரத்தில் குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்கள் சாப்பாட்டில் கட்டாயம்
இருக்கும் சிவகாசி பக்கம் நான் படித்த ஊரில். அப்போது இந்த கசப்பு சுவை பழகி ஒரு காலத்தில்
இந்த அகத்திகீரை மீது ஒரு காதல்.
ஆனால் குமாரபாளையம் இது கிடைப்பது மிக அரிது அம்மா
நன்றி
ஓ...வாரத்தில் மூன்று நாட்களா?....பொதுவாக இதை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடவேண்டும் என்று சொல்வார்கள்........ஆம்மாம் ஐயா, அந்த கசப்பு பழகிவிட்டால் நன்றாக இருக்கும்....நாங்களும் இங்கு அந்த கீரையை பார்த்தது இல்லை (பெங்களூரில் , நாங்கள் இருக்கும் இடத்தில்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1254202krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1254184பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1254132krishnaamma wrote:அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்
அகத்திக் கீரை கொஞ்சம் துவர்ப்பாக இருந்தாலும் நல்ல சுவையாக இருக்கும் சாப்பிட![]()
துவாதசிக் கீரை என்கிற பெயருள்ள இந்த கீரை துவாதசிநாட்களில் மட்டுமே சேர்த்துக் கொள்வார்கள்.
உடலுக்கு மிகவும் நல்லதானாலும் மாதம் இருமுறை மட்டுமே எடுத்துக் கொள்வது சிறந்தது .
உங்கள் அகத்திகீரை கறியமுது தெரிந்த ஒன்று.
இந்த அகத்திகீரை வாரத்தில் குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்கள் சாப்பாட்டில் கட்டாயம்
இருக்கும் சிவகாசி பக்கம் நான் படித்த ஊரில். அப்போது இந்த கசப்பு சுவை பழகி ஒரு காலத்தில்
இந்த அகத்திகீரை மீது ஒரு காதல்.
ஆனால் குமாரபாளையம் இது கிடைப்பது மிக அரிது அம்மா
நன்றி
ஓ...வாரத்தில் மூன்று நாட்களா?....பொதுவாக இதை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடவேண்டும் என்று சொல்வார்கள்........ஆம்மாம் ஐயா, அந்த கசப்பு பழகிவிட்டால் நன்றாக இருக்கும்....நாங்களும் இங்கு அந்த கீரையை பார்த்தது இல்லை (பெங்களூரில் , நாங்கள் இருக்கும் இடத்தில்) .....எங்கள் அம்மாவீட்டில் இருந்தவரை துவாதசிக்கு துவாதசி தவறாமல் அகத்திக் கீரை கறியமுதும், பெரிய நெல்லி காய் பச்சடியும் அம்மா செய்வார்கள்
உண்மை தான் அம்மா இது செறிமானம் ஆவது கஷ்டம் முதலில் அதிகமாக
சாப்பிடும் போது வயிற்று கோளாறு நிறைய வரும்.
இதை துவரம் பருப்புடன் தண்ணியாக அகத்திகீரை பருப்பு குழம்பாக செய்வார்கள்.
கீரையை மைய்ய வேகவைப்பார்கள், சூடு சோற்றுடன் இந்த பருப்பு நெய் சூடாக ஊற்றி
பிசைந்து மிளகாய் வத்தல்,வெண்டி வத்தல், கொத்தவரங்காய் வத்தல்,சுண்டை வத்தல் ,அரிசி வடாகம் அல்லது தவறாக நினைக்க வேண்டாம்,
உப்புகண்டம் சூப்பரோ சூப்பராக இருக்கும்.
நன்றி
அம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1254399பழ.முத்துராமலிங்கம் wrote:
உண்மை தான் அம்மா இது செறிமானம் ஆவது கஷ்டம் முதலில் அதிகமாக
சாப்பிடும் போது வயிற்று கோளாறு நிறைய வரும்.
இதை துவரம் பருப்புடன் தண்ணியாக அகத்திகீரை பருப்பு குழம்பாக செய்வார்கள்.
கீரையை மைய்ய வேகவைப்பார்கள், சூடு சோற்றுடன் இந்த பருப்பு நெய் சூடாக ஊற்றி
பிசைந்து மிளகாய் வத்தல்,வெண்டி வத்தல், கொத்தவரங்காய் வத்தல்,சுண்டை வத்தல் ,அரிசி வடாகம் அல்லது தவறாக நினைக்க வேண்டாம்,
உப்புகண்டம் சூப்பரோ சூப்பராக இருக்கும்.
நன்றி
அம்மா
ஹா..ஹா..ஹா... இதில் தவறாக நினைக்க என்ன உள்ளது ஐயா, அது உங்கள் பக்குவம் அவ்வளவுதான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1254425krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1254399பழ.முத்துராமலிங்கம் wrote:
உண்மை தான் அம்மா இது செறிமானம் ஆவது கஷ்டம் முதலில் அதிகமாக
சாப்பிடும் போது வயிற்று கோளாறு நிறைய வரும்.
இதை துவரம் பருப்புடன் தண்ணியாக அகத்திகீரை பருப்பு குழம்பாக செய்வார்கள்.
கீரையை மைய்ய வேகவைப்பார்கள், சூடு சோற்றுடன் இந்த பருப்பு நெய் சூடாக ஊற்றி
பிசைந்து மிளகாய் வத்தல்,வெண்டி வத்தல், கொத்தவரங்காய் வத்தல்,சுண்டை வத்தல் ,அரிசி வடாகம் அல்லது தவறாக நினைக்க வேண்டாம்,
உப்புகண்டம் சூப்பரோ சூப்பராக இருக்கும்.
நன்றி
அம்மா
ஹா..ஹா..ஹா... இதில் தவறாக நினைக்க என்ன உள்ளது ஐயா, அது உங்கள் பக்குவம் அவ்வளவுதான்
நன்றி
அம்மா
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5
|
|