புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
44 Posts - 41%
heezulia
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
3 Posts - 3%
prajai
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
21 Posts - 5%
prajai
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜென் தத்துவ கதை - உலகே மாயம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2012 10:52 pm

ஜென் தத்துவ கதை - உலகே மாயம் V142je10

காட்டின் நடுவே ஒரு சிறு கோயில். அதில் ஒரு குரு.

அவர் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தார். மக்கள் நடுவே செல்வதோ, அறிவுரை, போதனை என்று தடபுடல் செய்வதோ கிடையாது.

ஒரு சமயம் அவ்வழியாகப் புத்தபிட்சுக்கள் சிலர் வந்தனர். அவர்களது முகமே அவர்கள் மிகப் பெரிய படிப்பாளிகள் என்பதை உணர்த்தியது.

வந்தவர்களுக்கு குரு உபதேசித்தார்.

''உங்கள் பெயர்?'' என்று கேட்டனர் வந்தவர்கள்.

''என் பெயர் ஹோகன்!'' என்றார் குரு.

''ஞான குரு ஹோகன் தாங்களா?''

''இல்லை. நான் குருவும் அல்ல. பெரிய ஞானம் எதுவும் எனக்குக் கிடையாது!'' என்றார் குரு.

உணவு முடிந்து இரவு அங்கேயே தங்கினர் பிட்சுக்கள். இரவு குளிராய் இருக்கவே குளிர்காயத் தீமூட்டிச் சுற்றிலும் அமர்ந்து கொண்டனர். தங்களுக்குள் மெதுவாகப் பேசிக் கொண்டனர். பேச்சு மெல்ல மெல்ல மத சம்பந்தமான தத்துவங்களில் திரும்பியது. அதுவே விவாதமாக மாறியது. சிறிது நேரத்தில் விவாதம் சூடுபிடித்தது. உரத்த குரலில் அவர்கள் பேச ஆரம்பிக்கவே, தூக்கம் கலைந்த குரு ஹோகன் மெல்ல எழுந்து வந்து அவர்கள் நடுவில் அமர்ந்தார்.

பிறகு விவாதம் மனிதனின் அகவாழ்வு, புறவாழ்வு பற்றித் திரும்பியது.

''மனிதனின் புறவாழ்வே மாயம். அக வாழ்வுதான் மரணத்துக்குப் பின்பும் தொடரும். எனவே அதுதான் சாசுவதம்!'' என்றார் ஒருவர்.

''அகம் என்பதே வெறும் எண்ணங்களின் குவியல். கனவில் கண்ட செல்வம் ஒருவனுக்கு நிஜ வாழ்வில் உதவாது. ஆகவே அகம் என்பது மாயை. தோன்றும் உலகம் தொடரும் வாழ்வு இதுவே உண்மை!'' என்றார். வேறொருவர்.

''உலகமே ஒரு மனோ ரீதியான மாயை!'' என்பது இன்னொருவரின் வாதம்.

''இல்லை. உலகம் உண்மை. புறநிலையின் பிரத்தியட்சம்!'' என்ற கருத்தை வலியுறுத்தினார் ஒருவர்.

''உலகம் உண்மைதான். அதைத் தாண்டிய மானஸ வாழ்வும் உண்மைதான். அதையும் தாண்டிய பயணம்தான் மிக முக்கியமானது!'' மற்றொருவர் விவாதம் இப்படி இருந்தது.

கடைசியில் தீர்ப்புக் கேட்டு, அவர்கள் குரு ஹோகன் பக்கம் திரும்பினார்கள்.

''உங்கள் கருத்து என்ன? உலகம் பிரத்தியட்சமான உண்மையா? அல்லது மனோ ரீதியான மாயையா?'' கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள் குருவை.

ஹோகன் அவர்களைப் பார்த்துக் கேட்டார்.

''அதோ ஒரு பெரிய பாறை தெரிகிறதே, அது மனதின் மாயையா? அல்லது பிரத்தியட்சக் கண்கூடா?''

''போதி சத்துவரின் கண்ணோட்டத்தில் எல்லாமே மனத்தின் மாயைதான். தோன்றும் பொருட்கள், தோன்றாப் பொருட்கள் யாவுமே மனத்தின் சலனக் காட்சிகள்தான். அந்த வகையில் அந்தப் பெரிய ''பாறை நிஜம் அல்ல. அது என் மூளையில் இருப்பதுதான்.''

''அவ்வளவு பெரிய கல்லை உங்கள் மூளையில் சுமந்து கொண்டு திரிகிறீர்களே! உங்கள் தலை ரொம்பக் கனக்காதோ?''

குரு ஹோகன் போட்ட போடு அவர்களுக்கு மெய்யறிவை உணர்த்தியது. தங்கள் வாத வல்லமைகளையும், அறிவின் கனத்தையும் மூட்டிய தீயில் பொசுக்கிவிட்டு அவரின் சீடராயினர்.


குருஜி வாசுதேவ்



ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 14, 2012 10:55 pm

மனதில் தான் வேண்டாத சுமைகள்
எத்தனை எத்தனை சுமக்கிறோம்?

நல்ல கருத்து கதை சிவா.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Thu Nov 01, 2012 2:19 pm

அறிவு ஜீவிகளின் கைகளில் தான் இந்த உலகம் சிக்கிப் பாடாய்ப்பட்டுக் கொண்டிருக்கிறது.. புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக