புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ஜென் கதை  Poll_c10ஒரு ஜென் கதை  Poll_m10ஒரு ஜென் கதை  Poll_c10 
44 Posts - 41%
heezulia
ஒரு ஜென் கதை  Poll_c10ஒரு ஜென் கதை  Poll_m10ஒரு ஜென் கதை  Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
ஒரு ஜென் கதை  Poll_c10ஒரு ஜென் கதை  Poll_m10ஒரு ஜென் கதை  Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
ஒரு ஜென் கதை  Poll_c10ஒரு ஜென் கதை  Poll_m10ஒரு ஜென் கதை  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஒரு ஜென் கதை  Poll_c10ஒரு ஜென் கதை  Poll_m10ஒரு ஜென் கதை  Poll_c10 
5 Posts - 5%
Raji@123
ஒரு ஜென் கதை  Poll_c10ஒரு ஜென் கதை  Poll_m10ஒரு ஜென் கதை  Poll_c10 
3 Posts - 3%
prajai
ஒரு ஜென் கதை  Poll_c10ஒரு ஜென் கதை  Poll_m10ஒரு ஜென் கதை  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஒரு ஜென் கதை  Poll_c10ஒரு ஜென் கதை  Poll_m10ஒரு ஜென் கதை  Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஒரு ஜென் கதை  Poll_c10ஒரு ஜென் கதை  Poll_m10ஒரு ஜென் கதை  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஒரு ஜென் கதை  Poll_c10ஒரு ஜென் கதை  Poll_m10ஒரு ஜென் கதை  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு ஜென் கதை  Poll_c10ஒரு ஜென் கதை  Poll_m10ஒரு ஜென் கதை  Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
ஒரு ஜென் கதை  Poll_c10ஒரு ஜென் கதை  Poll_m10ஒரு ஜென் கதை  Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
ஒரு ஜென் கதை  Poll_c10ஒரு ஜென் கதை  Poll_m10ஒரு ஜென் கதை  Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஒரு ஜென் கதை  Poll_c10ஒரு ஜென் கதை  Poll_m10ஒரு ஜென் கதை  Poll_c10 
21 Posts - 5%
prajai
ஒரு ஜென் கதை  Poll_c10ஒரு ஜென் கதை  Poll_m10ஒரு ஜென் கதை  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஒரு ஜென் கதை  Poll_c10ஒரு ஜென் கதை  Poll_m10ஒரு ஜென் கதை  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு ஜென் கதை  Poll_c10ஒரு ஜென் கதை  Poll_m10ஒரு ஜென் கதை  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு ஜென் கதை  Poll_c10ஒரு ஜென் கதை  Poll_m10ஒரு ஜென் கதை  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு ஜென் கதை  Poll_c10ஒரு ஜென் கதை  Poll_m10ஒரு ஜென் கதை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு ஜென் கதை  Poll_c10ஒரு ஜென் கதை  Poll_m10ஒரு ஜென் கதை  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஜென் கதை


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Jun 15, 2012 1:24 pm

சிறுவன் ஒருவன் சிறிய குருவி ஒன்றினைப் பிடித்து தனக்கு பின்புறம் கைக்குள் வைத்து மறைத்துக் கொண்டான். ஜென் குருவிடம் அவன், "குருவே, என்னுடைய கைக்குள் வைத்திருக்கும் பறவை உயிருடன் உள்ளதா அல்லது இறந்து விட்டதா?" என்று கேட்டான். குரு "இறந்து விட்டது" என்று கூறினால் தன்னுடைய கையில் இருக்கும் குருவியினை சுதந்திரமாக பறக்க விட்டு விடுவது, அப்படி இல்லாமல் குரு "உயிருடன் உள்ளது" என்று கூறினால் தன்னுடைய கைகளால் குருவியின் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவது என்று மனதிற்குள் முடிவெடுத்தான்.

ஜென் ஆசிரியர், "இந்தக் கேள்விக்கு பதில் உன்னுடைய கைகளில்தான் உள்ளது" என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்.
கதை - 1 உணர்த்தியது

நமக்கு தெரிந்தவர், தெரியாதவர் இருவரையும் ஒரே விதமாய் நடத்த வேண்டும் என்பதே இந்த கதை சொல்லும் செய்தி என கருதுகிறேன்.. நன்றி இணையம்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Jun 15, 2012 6:27 pm

அந்த குரு குருவி இறந்துவிட்டது என்று சொலிருக்கலாம்.அபொழுது தானே அந்த பையன் குருவியை உயிரோடு விடுவான்
கேசவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கேசவன்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஒரு ஜென் கதை  1357389ஒரு ஜென் கதை  59010615ஒரு ஜென் கதை  Images3ijfஒரு ஜென் கதை  Images4px
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jun 15, 2012 6:35 pm

சூப்பருங்க
அந்த குரு குருவி இறந்துவிட்டது என்று சொலிருக்கலாம்.அபொழுது தானே அந்த பையன் குருவியை உயிரோடு விடுவான்

அப்படி சொன்னா அவரை யாரும் குருவா ஏத்துக்க மாட்டாங்களே புன்னகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 16, 2012 8:43 am

கடைசியில் குருவி தப்பித்ததா என சொல்லவில்லையே சோகம்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jun 16, 2012 11:16 am

சூப்பருங்க சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஒரு ஜென் கதை  Scaled.php?server=706&filename=purple11
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Aug 15, 2012 3:04 pm

குருவியை அவன் பறக்க விட்டான் இதுதான் கடைசியில் நடந்தது.....

இந்த கதையிலிருந்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை

நாம் செய்யும் நன்மையும் தீமையும் நம் கைகளில்தான் உள்ளது அதற்காக யாரையும் நாம் காரணம் கூட சொல்லமுடியாது என்று சொல்லியிருக்கிறது இந்த கதை......

அருமையான கதை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 15, 2012 7:11 pm

நடுநிலையுடன் சமயோஜிதமான முடிவை ஜென் சொல்லியிருக்கிறார் அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக