Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்லா நடத்துறீங்கய்யா பத்திரிக்கை
+5
baskars11
அசுரன்
Manik
யினியவன்
கேசவன்
9 posters
Page 1 of 1
நல்லா நடத்துறீங்கய்யா பத்திரிக்கை
நக்கீரனைப் பற்றிக் கேவலமாக பல முறை கழுவி ஊற்றியாகி விட்டது. ஆனாலும், மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடமாட்டேன்கிறதே…
கடந்த வாரம் கூடங்குளத்தில் நேர்ந்த கலவரங்களை தினகரன் நாளேட்டின் புகைப்பட நிபுணர் பரமக்குமார் என்பவர் உயிரைப் பணயம் வைத்து எடுத்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களை அவர் ராதாபுரம் தாலுகாவில் உள்ள ஒரு ப்ரவுசிங் சென்டரில் வைத்து தினகரன் அலுவலகத்திற்கு அனுப்பியிருக்கிறார். அப்போது அவருக்கு நக்கீரன் புகைப்படக் கலைஞர் ராம்குமார் என்பவர் போன் செய்து, எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். நான் ராதாபுரத்தில் ஒரு ப்ரவுசிங் சென்டரில் இருக்கிறேன் என்று சொன்னதும் அந்த இடத்துக்குப் போயிருக்கிறார். அவர் போவதற்குள் பரமக்குமார் கிளம்பி விட்டார். நக்கீரன் புகைப்படக் கலைஞர் ராம்குமார், பரமக்குமார் அமர்ந்திருந்த அதே கணினியில் அமர்ந்து, அவர் டெம்பரவரி போல்டர்களில் சேமித்து வைத்திருந்த கூடங்குளம் மோதல் தொடர்பான புகைப்படங்களை, அசோசியேட்டட் ப்ரஸ் என்ற வெளிநாட்டு புகைப்பட நிறுவனத்துக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்றிருக்கிறார். விற்ற பின்னால், நக்கீரன் அலுவலகத்துக்கும் அந்தப் படங்களை அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்த விபரம் நெல்லை பத்திரிக்கையாளர் மன்றத்துக்கு புகாராகப் போய், தற்பாது ராம்குமாரை விசாரணைக்கு அழைத்தால் வர மாட்டேன்கிறாராம்… நல்லா நடத்துறீங்கய்யா பத்திரிக்கை..
http://savukku.net/pidithadu/1639-2012-09-13-07-01-50.html
கடந்த வாரம் கூடங்குளத்தில் நேர்ந்த கலவரங்களை தினகரன் நாளேட்டின் புகைப்பட நிபுணர் பரமக்குமார் என்பவர் உயிரைப் பணயம் வைத்து எடுத்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களை அவர் ராதாபுரம் தாலுகாவில் உள்ள ஒரு ப்ரவுசிங் சென்டரில் வைத்து தினகரன் அலுவலகத்திற்கு அனுப்பியிருக்கிறார். அப்போது அவருக்கு நக்கீரன் புகைப்படக் கலைஞர் ராம்குமார் என்பவர் போன் செய்து, எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். நான் ராதாபுரத்தில் ஒரு ப்ரவுசிங் சென்டரில் இருக்கிறேன் என்று சொன்னதும் அந்த இடத்துக்குப் போயிருக்கிறார். அவர் போவதற்குள் பரமக்குமார் கிளம்பி விட்டார். நக்கீரன் புகைப்படக் கலைஞர் ராம்குமார், பரமக்குமார் அமர்ந்திருந்த அதே கணினியில் அமர்ந்து, அவர் டெம்பரவரி போல்டர்களில் சேமித்து வைத்திருந்த கூடங்குளம் மோதல் தொடர்பான புகைப்படங்களை, அசோசியேட்டட் ப்ரஸ் என்ற வெளிநாட்டு புகைப்பட நிறுவனத்துக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்றிருக்கிறார். விற்ற பின்னால், நக்கீரன் அலுவலகத்துக்கும் அந்தப் படங்களை அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்த விபரம் நெல்லை பத்திரிக்கையாளர் மன்றத்துக்கு புகாராகப் போய், தற்பாது ராம்குமாரை விசாரணைக்கு அழைத்தால் வர மாட்டேன்கிறாராம்… நல்லா நடத்துறீங்கய்யா பத்திரிக்கை..
http://savukku.net/pidithadu/1639-2012-09-13-07-01-50.html
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: நல்லா நடத்துறீங்கய்யா பத்திரிக்கை
திருட்டுப் பசங்க எங்க தான் இல்ல?
நல்ல வேலையில் இருப்பவர்களும் இது போல் பணத்துக்கு ஆசைப்பட்டு பெயரைக் கெடுத்து கொள்கிறார்களே.
ஆனால் பத்திரிகை அன்பருக்கு பிரவுசிங் சென்டரில் பயன்படுத்திய பின் டெம்பரரி பைல்ஸ் ஹிஸ்டரி இதெல்லாம் கிளியர் பண்ணனும் என்று கூடவா தெரியாது?
நல்ல வேலையில் இருப்பவர்களும் இது போல் பணத்துக்கு ஆசைப்பட்டு பெயரைக் கெடுத்து கொள்கிறார்களே.
ஆனால் பத்திரிகை அன்பருக்கு பிரவுசிங் சென்டரில் பயன்படுத்திய பின் டெம்பரரி பைல்ஸ் ஹிஸ்டரி இதெல்லாம் கிளியர் பண்ணனும் என்று கூடவா தெரியாது?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நல்லா நடத்துறீங்கய்யா பத்திரிக்கை
ஏன் தான் இப்படி திருட்டுத்தனமான வேலைகள் எல்லாம் செய்யுறாங்களோ
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நல்லா நடத்துறீங்கய்யா பத்திரிக்கை
எனக்கு தெரிந்து கணினியில் புகைப்படங்கள் பயன்படுத்திய பின் டெம்ளிட்களில் அது சேமிப்பாக இருக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. இதற்கு நம் ஈகரை கணினி வல்லுணர்கள் தான் பதில் தரவேன்டும்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நல்லா நடத்துறீங்கய்யா பத்திரிக்கை
மஞ்ச பத்திரிகை நக்கீரனுக்கு இதெல்லாம் புதுசு இல்ல....
அதெல்லாம் ஒரு பத்திரிகை....... (என்ன பொழப்பு இது )
நன்றியுடன்,
பாஸ்கர், சு.....
அதெல்லாம் ஒரு பத்திரிகை....... (என்ன பொழப்பு இது )
நன்றியுடன்,
பாஸ்கர், சு.....
baskars11- பண்பாளர்
- பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011
Re: நல்லா நடத்துறீங்கய்யா பத்திரிக்கை
நல்ல நகைச்சுவை கற்பனை கதை. ஒரு புகைப்படத்தை உரிமையாளரிடம் இருந்து வாங்குவது என்னவோ கடையில் காசுகொடுத்து கடலைமிட்டாய் வாங்குவது போல செய்தி வெளியிட்டுள்ளார்கள்.
இவர் விற்றது நகல் , ஒரிஜினல் வேறொருத்தர் எடுத்தது என்று கண்டுபிடிக்கமுடியாது என்று நினைத்து சவுக்கு செய்தி போட்டுள்ளார்கள் போல.
இவர் விற்றது நகல் , ஒரிஜினல் வேறொருத்தர் எடுத்தது என்று கண்டுபிடிக்கமுடியாது என்று நினைத்து சவுக்கு செய்தி போட்டுள்ளார்கள் போல.
Re: நல்லா நடத்துறீங்கய்யா பத்திரிக்கை
அசுரன் wrote:எனக்கு தெரிந்து கணினியில் புகைப்படங்கள் பயன்படுத்திய பின் டெம்ளிட்களில் அது சேமிப்பாக இருக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. இதற்கு நம் ஈகரை கணினி வல்லுணர்கள் தான் பதில் தரவேன்டும்.
கண்டிப்பாக இருக்கும் அசுரன். நாம் ப்ரௌஸ் செய்யும் ஒவ்வொரு ஃபைலும் டெம்பரரி ஃபோல்டரில் பதிவாகிறது. சாதாரணமாக கண்டுபிடிக்க இயலாத இதனை வல்லுனர்கள் எளிதாக ட்ரேஸ் செய்யலாம். சிறந்த வழி சி க்ளீனர் பயன்படுத்தி சுத்தப்படுத்துதல் தான்.
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Re: நல்லா நடத்துறீங்கய்யா பத்திரிக்கை
கபாலி wrote:அசுரன் wrote:எனக்கு தெரிந்து கணினியில் புகைப்படங்கள் பயன்படுத்திய பின் டெம்ளிட்களில் அது சேமிப்பாக இருக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. இதற்கு நம் ஈகரை கணினி வல்லுணர்கள் தான் பதில் தரவேன்டும்.
கண்டிப்பாக இருக்கும் அசுரன். நாம் ப்ரௌஸ் செய்யும் ஒவ்வொரு ஃபைலும் டெம்பரரி ஃபோல்டரில் பதிவாகிறது. சாதாரணமாக கண்டுபிடிக்க இயலாத இதனை வல்லுனர்கள் எளிதாக ட்ரேஸ் செய்யலாம். சிறந்த வழி சி க்ளீனர் பயன்படுத்தி சுத்தப்படுத்துதல் தான்.
ஆனால் பிளேஸ் மெமரி கார்ட் போன்றவையிளிருந்து ஓபன் செய்யப்படும் டாகுமென்ட்ஸ் புகைப்படங்கள் போன்றவை டேப்ரவரி போல்டரில் சேமித்திருந்தாலும் அந்த மெமரி கார்டுகள் இல்லாமல் ஓபன் ஆகாதே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நல்லா நடத்துறீங்கய்யா பத்திரிக்கை
இது போன்றவை நடப்பது ,அசிங்கமானதுதான்.ஆனால் இது இரு பத்திரிகை நிருபர்களின் தவறு.அவர்தான் படத்தை எடுத்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அது போக அவர் காமிரா மெமரி கார்ட் மூலம் தான் படத்தை திறந்து அனுப்பி விட்டு அதை கையோடு கொண்டு போயிருப்பார்.அது மெமரி கார்ட் இல்லாமல் பழையபடி எடுத்து விற்க முடியும் என்பது நடக்கிற காரியமாக தெரியவில்லை.
Similar topics
» உலக நகைச்சுவை தினம்– நல்லா சிரிங்க, நல்லா இருங்க!
» நீயெல்லாம் நல்லா வருவடா நல்லா
» நல்லா இருந்தா "ஜொ"ல்லுங்க,நல்லா இல்லாட்டி சொல்லுங்க
» புதிய தலைமுறை -பத்திரிக்கை அல்ல ? காணொளி
» காடுவெட்டி குரு மீது குற்றப் பத்திரிக்கை
» நீயெல்லாம் நல்லா வருவடா நல்லா
» நல்லா இருந்தா "ஜொ"ல்லுங்க,நல்லா இல்லாட்டி சொல்லுங்க
» புதிய தலைமுறை -பத்திரிக்கை அல்ல ? காணொளி
» காடுவெட்டி குரு மீது குற்றப் பத்திரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|