புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்கால் ஈகையர் முற்றம் உருவாகிறது (படங்கள்)
இடம்: தஞ்சாவூர்
கல்லிலே கலை வண்ணம் கண்டான் தமிழன். இன்று உலகே வியக்கும் வண்ணம் கல்லை செதுக்கி தமிழினத்திற்கு ஏற்பட்ட மாபெரும் முள்ளி வாய்கால் பேரழிவை கற்சிலையாய் வடித்து விட்டான் ஒப்பற்ற தமிழன். காலத்தில் அழியாத காவியம் படைத்தது விட்டான். முள்ளிவாய்க்கால் ஈகியர் முற்றம். தமிழ் உலகின் மாபெரும் அதிசயமாக கருதப்பட இருக்கிறது . அய்யா பல நெடுமாறனால் உருவாக்கப்படும் இந்த முற்றம் இன்னும் சில மாதங்களில் நிறைவடையும். பல திறமை வாய்ந்த சிற்பிகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் நிலைத்து நின்று தமிழினத்தின் அவலத்தை சொல்லும் . எதிரிகள் துரோகிகளை அடையாளம் காட்டும் .முத்துக் குமார் , செங்கொடி உட்பட பல ஈகிகள் இன்று தமிழர் வரலாற்றில் பதியப் பட்டு விட்டனர் . சிலை செதுக்கிய சிற்பிகளை தலை வணங்குவோம். இடம்: தஞ்சை பெரிய கோவில் உள்ள அதே தஞ்சாவூர்.
இடம்: தஞ்சாவூர்
கல்லிலே கலை வண்ணம் கண்டான் தமிழன். இன்று உலகே வியக்கும் வண்ணம் கல்லை செதுக்கி தமிழினத்திற்கு ஏற்பட்ட மாபெரும் முள்ளி வாய்கால் பேரழிவை கற்சிலையாய் வடித்து விட்டான் ஒப்பற்ற தமிழன். காலத்தில் அழியாத காவியம் படைத்தது விட்டான். முள்ளிவாய்க்கால் ஈகியர் முற்றம். தமிழ் உலகின் மாபெரும் அதிசயமாக கருதப்பட இருக்கிறது . அய்யா பல நெடுமாறனால் உருவாக்கப்படும் இந்த முற்றம் இன்னும் சில மாதங்களில் நிறைவடையும். பல திறமை வாய்ந்த சிற்பிகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் நிலைத்து நின்று தமிழினத்தின் அவலத்தை சொல்லும் . எதிரிகள் துரோகிகளை அடையாளம் காட்டும் .முத்துக் குமார் , செங்கொடி உட்பட பல ஈகிகள் இன்று தமிழர் வரலாற்றில் பதியப் பட்டு விட்டனர் . சிலை செதுக்கிய சிற்பிகளை தலை வணங்குவோம். இடம்: தஞ்சை பெரிய கோவில் உள்ள அதே தஞ்சாவூர்.
- GuestGuest
ஒவ் ஒரு புகைப்படமாக பொறுமையாக பதிவேற்றிய அகிலனை வணங்குகிறேன் ...
அதே நேரம் இனி வரும் இளம் தலை முறை இதை மனதில் வைத்து , தமிழில் பேசி , தமிழுக்கு தொண்டு செய்து , தமிழனை எவன் அடித்தாலும் அவனை திருப்பி அடிக்க இந்த சிற்பங்கள் ஒரு தூண்டு கோலாக இருக்கும் என நம்புகிறேன் ... உழைத்த உள்ளங்களுக்கு இந்த எளியவனின் வணக்கங்கள்
அதே நேரம் இனி வரும் இளம் தலை முறை இதை மனதில் வைத்து , தமிழில் பேசி , தமிழுக்கு தொண்டு செய்து , தமிழனை எவன் அடித்தாலும் அவனை திருப்பி அடிக்க இந்த சிற்பங்கள் ஒரு தூண்டு கோலாக இருக்கும் என நம்புகிறேன் ... உழைத்த உள்ளங்களுக்கு இந்த எளியவனின் வணக்கங்கள்
வணக்கம் புரட்சி ,புரட்சி wrote:ஒவ் ஒரு புகைப்படமாக பொறுமையாக பதிவேற்றிய அகிலனை வணங்குகிறேன் ...
அதே நேரம் இனி வரும் இளம் தலை முறை இதை மனதில் வைத்து , தமிழில் பேசி , தமிழுக்கு தொண்டு செய்து , தமிழனை எவன் அடித்தாலும் அவனை திருப்பி அடிக்க இந்த சிற்பங்கள் ஒரு தூண்டு கோலாக இருக்கும் என நம்புகிறேன் ... உழைத்த உள்ளங்களுக்கு இந்த எளியவனின் வணக்கங்கள்
நமக்குள்ளே எதுக்கு பாராட்டுக்கள் ,புகழ்ச்சிகள்
நாம் போகவேண்டிய தூரம் அதிகம் இருக்கு.
- GuestGuest
அகிலன் wrote:வணக்கம் புரட்சி ,புரட்சி wrote:ஒவ் ஒரு புகைப்படமாக பொறுமையாக பதிவேற்றிய அகிலனை வணங்குகிறேன் ...
அதே நேரம் இனி வரும் இளம் தலை முறை இதை மனதில் வைத்து , தமிழில் பேசி , தமிழுக்கு தொண்டு செய்து , தமிழனை எவன் அடித்தாலும் அவனை திருப்பி அடிக்க இந்த சிற்பங்கள் ஒரு தூண்டு கோலாக இருக்கும் என நம்புகிறேன் ... உழைத்த உள்ளங்களுக்கு இந்த எளியவனின் வணக்கங்கள்
நமக்குள்ளே எதுக்கு பாராட்டுக்கள் ,புகழ்ச்சிகள்
நாம் போகவேண்டிய தூரம் அதிகம் இருக்கு.
கண்டிப்பாக அண்ணே ... உங்களுடன் என்றும் துணையாக நிற்பேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சிற்பங்களைப் படைத்த மற்றும் படைக்க
பணித்தவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.
சிற்பங்கள் அருமை பின்னணி கதைகள்
காண நேர்ந்ததே தமிழனுக்கு கொடுமை.
இனி இதுபோல் நேராதிருக்க விழித்திருந்து எதிர்த்திட துணிவோம் நாம்.
பணித்தவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.
சிற்பங்கள் அருமை பின்னணி கதைகள்
காண நேர்ந்ததே தமிழனுக்கு கொடுமை.
இனி இதுபோல் நேராதிருக்க விழித்திருந்து எதிர்த்திட துணிவோம் நாம்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
வரலாறு இனி இதை காக்கும்... வாழ்க தமிழ்
மிகச்சிறந்த சிந்தனை , ஐயா பழ நெடுமாறனுக்கும் அவருக்கு உறுதுணையாக இருந்து உழைத்த சிற்பிகளுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் தன்னுடைய ஞாபக சக்தியை இழக்கும் தமிழர்களே , இதோ பாருங்கள் உங்கள் இனம் எப்படி அழித்தொழிக்கப்பட்டுள்ளது என்று ,
இவை வரும் தலைமுறைக்கு அழியாத அடையாளமாக இருக்கும்.
இதை பார்க்கும் ஒவ்வொரு தமிழனும் தன் இனம் எவ்வளவு கொடூரங்களை சந்தித்துள்ளது என சிந்திக்கவேண்டும்.
இனியாவது , ஒன்றுபடுவோம் உயர்வடைவோம். வாழ்க தமிழ்
ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் தன்னுடைய ஞாபக சக்தியை இழக்கும் தமிழர்களே , இதோ பாருங்கள் உங்கள் இனம் எப்படி அழித்தொழிக்கப்பட்டுள்ளது என்று ,
இவை வரும் தலைமுறைக்கு அழியாத அடையாளமாக இருக்கும்.
இதை பார்க்கும் ஒவ்வொரு தமிழனும் தன் இனம் எவ்வளவு கொடூரங்களை சந்தித்துள்ளது என சிந்திக்கவேண்டும்.
இனியாவது , ஒன்றுபடுவோம் உயர்வடைவோம். வாழ்க தமிழ்
- m.mohanபுதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 05/09/2012
நண்பரே இப்படங்களை பதிவேற்றிய உங்களுக்கு என் நன்றியை முதலில் உரித்தாக்குகிறேன்.
ஆனால் செய்தியில் ஒரு பிழை இருக்கிறது. ஐயா பழ நெடுமாறன் இந்த நினைவகம் உருவாக்கியவருக்கு பக்கபலமாக இருக்கிறார்.ஆனால் உண்மையில் இதை உருவாக்கியவர் மா. நடராசன் (சசிகலா நடராசன்). உண்மையில் உழைத்தவருக்கும் புகழ் சென்றடைய வேண்டும். அவருக்கும் நம் நன்றியினை தெரிவித்துக்கொள்வோம் (நான் மா. நடராசன் அபிமானியும் அல்ல அவர் சார்ந்த கட்சியின் உறுப்பினரும் அல்ல). வரலாற்றில் என்றைக்குமே பிழை இருக்க கூடாது என்ற எண்ணத்திலேயே இச்செய்தியை பதிவிடுகிறேன். உறுதுணையாக இருந்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் மற்றும் உழைத்த சிற்பிகளுக்கும் என் போன்ற தமிழ் மீதும் தமிழ் சகோதரர்கள் மீதும் அன்பு கொண்ட சகோதரர்களின் சிரம் தாழ்ந்த நறிகள்.
என்றும் அன்புடன்
மோகன்
Original source: http://www.eegarai.net/t89191-topic#ixzz26OphWsSB
ஆனால் செய்தியில் ஒரு பிழை இருக்கிறது. ஐயா பழ நெடுமாறன் இந்த நினைவகம் உருவாக்கியவருக்கு பக்கபலமாக இருக்கிறார்.ஆனால் உண்மையில் இதை உருவாக்கியவர் மா. நடராசன் (சசிகலா நடராசன்). உண்மையில் உழைத்தவருக்கும் புகழ் சென்றடைய வேண்டும். அவருக்கும் நம் நன்றியினை தெரிவித்துக்கொள்வோம் (நான் மா. நடராசன் அபிமானியும் அல்ல அவர் சார்ந்த கட்சியின் உறுப்பினரும் அல்ல). வரலாற்றில் என்றைக்குமே பிழை இருக்க கூடாது என்ற எண்ணத்திலேயே இச்செய்தியை பதிவிடுகிறேன். உறுதுணையாக இருந்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் மற்றும் உழைத்த சிற்பிகளுக்கும் என் போன்ற தமிழ் மீதும் தமிழ் சகோதரர்கள் மீதும் அன்பு கொண்ட சகோதரர்களின் சிரம் தாழ்ந்த நறிகள்.
என்றும் அன்புடன்
மோகன்
Original source: http://www.eegarai.net/t89191-topic#ixzz26OphWsSB
- GuestGuest
m.mohan wrote:நண்பரே இப்படங்களை பதிவேற்றிய உங்களுக்கு என் நன்றியை முதலில் உரித்தாக்குகிறேன்.
ஆனால் செய்தியில் ஒரு பிழை இருக்கிறது. ஐயா பழ நெடுமாறன் இந்த நினைவகம் உருவாக்கியவருக்கு பக்கபலமாக இருக்கிறார்.ஆனால் உண்மையில் இதை உருவாக்கியவர் மா. நடராசன் (சசிகலா நடராசன்). உண்மையில் உழைத்தவருக்கும் புகழ் சென்றடைய வேண்டும். அவருக்கும் நம் நன்றியினை தெரிவித்துக்கொள்வோம் (நான் மா. நடராசன் அபிமானியும் அல்ல அவர் சார்ந்த கட்சியின் உறுப்பினரும் அல்ல). வரலாற்றில் என்றைக்குமே பிழை இருக்க கூடாது என்ற எண்ணத்திலேயே இச்செய்தியை பதிவிடுகிறேன். உறுதுணையாக இருந்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் மற்றும் உழைத்த சிற்பிகளுக்கும் என் போன்ற தமிழ் மீதும் தமிழ் சகோதரர்கள் மீதும் அன்பு கொண்ட சகோதரர்களின் சிரம் தாழ்ந்த நறிகள்.
என்றும் அன்புடன்
மோகன்
Original source: http://www.eegarai.net/t89191-topic#ixzz26OphWsSB
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|