புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
59 Posts - 55%
heezulia
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
54 Posts - 55%
heezulia
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
1 Post - 1%
Guna.D
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 11, 2012 8:27 pm

காலப் பெருவெளியில்
சிலப் பத்தாண்டுகள் கரைந்து கழிந்தபின்
மீண்டும் கண்டுசெல்ல உன்
காதல் திருமுகம்

அவ்வண்ணமே பொலியுமா
பூமலிந்த பொன்முகம்?

உன் கிராமம் நெருங்க நெருங்க
மார்புக் கூட்டில் உயிர்வேகுதடி

நகரா மரங்கள் நகர்வதாகவும்
நகரும் வாகனம் நிலைகொண்டதாகவும்
நீளப்பொய் சொல்கிறது நெடுஞ்சாலை

கலாபம்கட்டி ஆடுகின்றன
நிறைவேறாத கனவுகள்

பட்டுப்பாவாடையின் காற்றடிப்போடு
பணிவில் திமிர்காட்டும் பார்வைகளோடு
முளைத்தும் முளையா முன்மலர்களைச்
சண்டையிட்டு முட்டும் ஜடைஒதுக்கி
சலங்கை கட்டிய மான்குட்டியாய்
தரைதோயாத கலர்மேகமாய்
வீதிமரங்களின் பூக்கள் திறந்து
ஒட்டுமொத்த நாணத்தை
உருண்டை திரட்டி என்மேலெறிந்து
நீஎன்னைக் கடந்த காலம் -
தெருவெல்லாம் கார்த்திகைதான் !
மனசெல்லாம் மார்கழிதான் !

ஏழோ எட்டோ இருக்குமா
பழகி வந்த ஆண்டுகளும்
பகிர்ந்து கொண்ட வார்த்தைகளும் ?

இன்றேனும் பேசு பெண்ணே !

"வாங்க"

ஆண்டுகள் தோண்டிய அதேகுரல்
ஆனால் நீமட்டும் நீயில்லை

வீதியெல்லாம் வர்ணங்கள்
விசிறியடித்த அவள் எங்கே

மழையூறிய ஓவியமாய்ச்
சாயம்போன நீ எங்கே

காலம் தன் சவுக்கைப்
பூக்கள் மீது சொடுக்காமலிருக்கலாம்

மீண்டும்
வார்த்தைகள் தொலைந்த மொழிகளாய்
நீயும் நானும்

பூச்சரமிட்ட புகைப்படம் சொல்லியது
உன் அம்மாவின் மரணம்

சரத்தின் சருகு சொல்லியது
உன் பொருளாதாரம்

புகைப்படத்திலும் சிரிக்கத் தெரியாமல்
பாவமாய் உன்னிரு பிள்ளைகள்

தேனீர் தந்தாய்
பட்டுவிடக் கூடாதென்ற உன் அச்சத்திலும்
தொட்டுவிடக் கூடாதென்ற என் நடுக்கத்திலும்
சிக்கிய கோப்பை சிறிதே தள்ளாடியது

மௌனம் திரட்டிப் பழங்கதை பேசி
வெள்ளையடிக்காத சுவரில் பல்லி பார்த்து
ஓரக் கண்களால் உயிர்தடவி

இனிமேலும் இங்கிருப்பின்
கண்ணீரோடு உண்மையும்
கொட்டிவிடும் என்றஞ்சிக்
கும்பிட்டு வெளியேறி

கடைசி விடை சொல்ல
ஜன்னல் கம்பிகளில் உன்
கண்கள் தேடிய போது

கார்க்கதவு சாத்தவந்த கணவன் சொன்னான் :
"நீங்களே அவளுக்குத்
தாலிகட்டியிருக்கலாம்"

உன்போல பெண்மக்கள்
ஊருலகில் எத்தனையோ
காதலுற்ற சேதியினைக்
காதலர்க்குச் சொல்லாமல்
கணவர்க்கு சொன்னவர்கள்.



இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 11, 2012 8:28 pm





இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 11, 2012 10:24 pm

காதலிக்கும் போது கவிதை எழுதுவாங்க.

நம்ம சிவா கண்ணாலத்துக்கு அப்புறம் கவிதையா ரசிக்க ஆரம்பிச்ச மாயம் என்ன?

பகிர்வுக்கு நன்றி சிவா.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Sep 12, 2012 6:33 pm

அய்யய்யோ...காதல் என்ன மழையா இல்லை இடியா?...
யாரும் அறியா புது வலியா?...

கவிப்பேரரசுவின் அற்புதக் கவிதைப் பகிர்ந்த சிவாவிற்கு நன்றி...



இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து 224747944

இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Rஇலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Aஇலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Emptyஇலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Rஇலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 13, 2012 11:35 am

யினியவன் wrote:காதலிக்கும் போது கவிதை எழுதுவாங்க.

நம்ம சிவா கண்ணாலத்துக்கு அப்புறம் கவிதையா ரசிக்க ஆரம்பிச்ச மாயம் என்ன?

பகிர்வுக்கு நன்றி சிவா.

திருமணத்திற்குப் பிறகுதான் காதலின் முழு அர்த்தமும் புரிந்துள்ளது பாஸ்! அதனால தான்! அதாவது இப்பொழுதுதான் பௌர்ணமி நிலவு போல் என் காதல் முழுமை பெற்றுப் பிரகாசிக்கிறது!



இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 13, 2012 12:34 pm

அதை ஏன் அமாவாசை இருட்ல இருந்து சொல்றீங்க பாஸ்? புன்னகை




hansika
hansika
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 13/09/2012

Posthansika Thu Sep 13, 2012 4:31 pm

பயந்தான் கொல்லி காதலன் பத்தாண்டுகள் பின்னும் தன் இயலாமையை மூடி மறைத்து பழியை பெண் மீது போடுகிறான் ...மேகம் தரைக்கே வந்தது என்கிறாய் ...பின் தகவல் எதற்கடா
உனக்கு


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக