புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அளவுக்கு மீறினால்...!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அளவுக்கு மீறினாலும்
அமிர்தமாகத்தான் இருக்கிறது
உன்னோடான உரையாடல்கள்...
விலக விலக மறைவதில்லை நீ
அப்போதுதான்
எனக்குள் விஸ்வரூபம் எடுக்கிறாய்...
இனம் இனத்தோடு சேருமாமே..?
பின்பு ஏன் உன் காதலும் என் காதலும்
சேரமறுக்கிறது...
மௌனத்திற்கு பொருள் சம்மதம் தானே
இந்த நாள்வரை அப்படித்தான் இருக்கிறாய்...
ஆனால் சம்மதம் மட்டுதான் கிடைக்க வில்லை..!
காதலை நம்பினோர்
கைவிடப்படுவதி்ல்லை என்ற
புதிய வரலாற்றை எழுதுவோம்
அன்பே...! கைகொடுத்து விடு..
இது..! இதுவரையில் என்னால் முடியாத விஷயம்...
என் கவிதைகளுக்கு கடிவாளம் போடுகிறது
உன் நடவடிக்கைகள்..!
உன் வீட்டு முற்றத்தில் மலர்ந்த
ஒற்றை ரோஜாவை வெடுக்கென்று பறித்து
சூடிக்கொண்டாய்...
கண்ணீர் வடிக்கிறது என் வார்த்தைகள்..!
சிட்டுக்குருவி சிணுக்கள் கேட்டு திரும்பினேன்
நீயும் அவைகளோடு சிணுங்கிக்கொண்டிருக்கிறாய்..
தற்போது யாரின் சிணுக்களை
நான் கவிதையாக்க...!
ஒற்றை பார்வைக்கும் அடுத்த பார்வைக்கும்
அதிக இடைவெளி விட்டுவிடுகிறாய் நீ
காயப்பட்டு காத்திருக்கிறது
என் வார்த்தைகள்..!
உன்னால் மட்டும்தான் முடிகிறது
என் கவிதைக்கு
எனக்கே தெரியாத விளக்கங்கள் சொல்ல...
ஆயிரம் முறை எழுதியும்
இன்னும் புதியதாகவே இருக்கிறது
உன்னைப்பற்றிய வர்ணனைகள்...!
ஒவ்வொறு முறையும்
நான் பிரசவிக்கும் என் வார்த்தைகள்
உன்னை அழகுபடுத்தியே அவதரிக்கிறது..!
இதுவரையில் முடியவில்லை
உன்னை கலக்காமல்
கவிதையை முடிக்க...!
நன்றி கவிதைவீதி .....
கவிதை பூக்களின் நந்தவனம்...
அமிர்தமாகத்தான் இருக்கிறது
உன்னோடான உரையாடல்கள்...
விலக விலக மறைவதில்லை நீ
அப்போதுதான்
எனக்குள் விஸ்வரூபம் எடுக்கிறாய்...
இனம் இனத்தோடு சேருமாமே..?
பின்பு ஏன் உன் காதலும் என் காதலும்
சேரமறுக்கிறது...
மௌனத்திற்கு பொருள் சம்மதம் தானே
இந்த நாள்வரை அப்படித்தான் இருக்கிறாய்...
ஆனால் சம்மதம் மட்டுதான் கிடைக்க வில்லை..!
காதலை நம்பினோர்
கைவிடப்படுவதி்ல்லை என்ற
புதிய வரலாற்றை எழுதுவோம்
அன்பே...! கைகொடுத்து விடு..
இது..! இதுவரையில் என்னால் முடியாத விஷயம்...
என் கவிதைகளுக்கு கடிவாளம் போடுகிறது
உன் நடவடிக்கைகள்..!
உன் வீட்டு முற்றத்தில் மலர்ந்த
ஒற்றை ரோஜாவை வெடுக்கென்று பறித்து
சூடிக்கொண்டாய்...
கண்ணீர் வடிக்கிறது என் வார்த்தைகள்..!
சிட்டுக்குருவி சிணுக்கள் கேட்டு திரும்பினேன்
நீயும் அவைகளோடு சிணுங்கிக்கொண்டிருக்கிறாய்..
தற்போது யாரின் சிணுக்களை
நான் கவிதையாக்க...!
ஒற்றை பார்வைக்கும் அடுத்த பார்வைக்கும்
அதிக இடைவெளி விட்டுவிடுகிறாய் நீ
காயப்பட்டு காத்திருக்கிறது
என் வார்த்தைகள்..!
உன்னால் மட்டும்தான் முடிகிறது
என் கவிதைக்கு
எனக்கே தெரியாத விளக்கங்கள் சொல்ல...
ஆயிரம் முறை எழுதியும்
இன்னும் புதியதாகவே இருக்கிறது
உன்னைப்பற்றிய வர்ணனைகள்...!
ஒவ்வொறு முறையும்
நான் பிரசவிக்கும் என் வார்த்தைகள்
உன்னை அழகுபடுத்தியே அவதரிக்கிறது..!
இதுவரையில் முடியவில்லை
உன்னை கலக்காமல்
கவிதையை முடிக்க...!
நன்றி கவிதைவீதி .....
கவிதை பூக்களின் நந்தவனம்...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கொஞ்ச நாளைக்கு யாரும் காதல் பண்ணாதீங்கப்பா! ப்ளீஸ்.. கவிதை அருமை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
காதலின் எதிரி அசுரன் ஒழிக.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஒழிக ஆமா ஒழிகயினியவன் wrote:காதலின் எதிரி அசுரன் ஒழிக.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அசுரன் wrote:கொஞ்ச நாளைக்கு யாரும் காதல் பண்ணாதீங்கப்பா! ப்ளீஸ்.. கவிதை அருமை
அசுரன் அவர்களே காதலியை காதலிக்காமல் ...... கவிதையை காதலிக்கலாமே ????
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:காதலின் எதிரி அசுரன் ஒழிக.
காதலை பற்றி சொல்லும் நண்பர் அசுரன் வாழ்க ......
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஹலோ பிரதர்... கவிதை அருமை என்று ரசித்து பாராட்டியிருக்கேனே?pooven wrote:அசுரன் wrote:கொஞ்ச நாளைக்கு யாரும் காதல் பண்ணாதீங்கப்பா! ப்ளீஸ்.. கவிதை அருமை
அசுரன் அவர்களே காதலியை காதலிக்காமல் ...... கவிதையை காதலிக்கலாமே ????
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
காதலை பற்றி சொல்பவர்pooven wrote:யினியவன் wrote:காதலின் எதிரி அசுரன் ஒழிக.
காதலை பற்றி சொல்லும் நண்பர் அசுரன் வாழ்க ......
காதலியின் கரம் பற்ற வேண்டாம்ன்னு சொல்றாரே!!!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அசுரன் wrote:ஹலோ பிரதர்... கவிதை அருமை என்று ரசித்து பாராட்டியிருக்கேனே?pooven wrote:அசுரன் wrote:கொஞ்ச நாளைக்கு யாரும் காதல் பண்ணாதீங்கப்பா! ப்ளீஸ்.. கவிதை அருமை
அசுரன் அவர்களே காதலியை காதலிக்காமல் ...... கவிதையை காதலிக்கலாமே ????
கவிதை நன்று சொன்னது சரி ... கொஞ்ச நாள் வேண்டாம் என்று சொன்னீர்கள் அது எவளோ நாள் நண்பரே ........
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:காதலை பற்றி சொல்பவர்pooven wrote:யினியவன் wrote:காதலின் எதிரி அசுரன் ஒழிக.
காதலை பற்றி சொல்லும் நண்பர் அசுரன் வாழ்க ......
காதலியின் கரம் பற்ற வேண்டாம்ன்னு சொல்றாரே!!!
அண்ணா அவர் சொன்னது கொஞ்சநாளைக்கு அப்படின்னு சொல்லி இருக்கிறார் ...
அப்படி என்றால் அப்புறம் கரம் பிடிக்கலாம் ........
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|