Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு
4 posters
Page 1 of 1
பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு
பாகிஸ்தானில் ஆயத்த ஆடை ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 289 பேர் பலியானார்கள்.
ஆயத்த ஆடை ஆலை
பாகிஸ்தானில் கராச்சி நகரில் 3 மாடி கட்டிடம் ஒன்றில் ஒரு ஆயத்த ஆடை தயாரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. அதில், `ஷிப்ட்' அடிப்படையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
நேற்று முன்தினம் இரவு 450 பேர் பணியில் இருந்தனர். அப்போது, அந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. இதனால் தொழிலாளர்கள் பயத்தில் அலறினர். சிலர் ஜன்னல் வழியாக வெளியே குதித்தனர்.
தீயணைப்பு
தகவல் அறிந்து, 40 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. கடற்படையை சேர்ந்த விசேஷ குழுவும் வரவழைக்கப்பட்டது. ராட்சத ஏணிகளை பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சில தொழிலாளர்கள் தங்கள் செல்போனில் லைட் அடித்து தங்கள் இருப்பிடத்தை தெரிவித்தனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
289 பேர் பலி
இருப்பினும், இந்த கோர விபத்தில், 289 பேர் உடல் கருகி பலியானார்கள். அவர்களின் உடல்கள் கரிக்கட்டைகளாக கைப்பற்றப்பட்டன. அவர்களில் 55 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. பலியானோரில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர்.
இன்னும் நிறைய பேரின் கதி என்ன என்று தெரியாததால், சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது. 31 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
துக்க தினம் அறிவிப்பு
தீப்பிடித்ததால், கட்டிடத்தின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அது எந்த நேரமும் இடிந்து விழும் அபாயம் நிலவுகிறது.
மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கருதப்படுகிறது. இருப்பினும், சிந்து மாகாண கவர்னர் எஷ்ரத் உல் எபாத், முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் கராச்சியில் நேற்று துக்க தினம் அறிவித்தார்.
உரிமையாளர்கள் தலைமறைவு
இதற்கிடையே தலைமறைவாகிவிட்ட ஆயத்த ஆடை ஆலையின் உரிமையாளர்களை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்களுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனைகளும் நடத்தப்படுகிறது.
சம்பவம் குறித்து கராச்சி போலீஸ் கமிஷனர் இக்பால் மகமது நிருபர்களிடம் பேசுகையில், "பலர் சிறிய அறைகளிலும், தரைத்தளத்திலும் அகப்பட்டுக்கொண்டுள்ளனர். எனவே உயிர்ப்பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது'' என்று கூறினார்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு
எது எப்படி இருந்தாலும் பாவம் தொழிலாளிகள்... யாரு அவங்க குடும்பத்தை காப்பாத்துவாங்க
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு
அனுதாபங்கள் அவர்களுக்கு.
பாதுகாப்பு என்பதை அறவே மறந்த தொழில் அதிபர்கள் இருக்கும் வரை இதுபோல், சிவகாசியில் நடந்தது போல் நடந்து கொண்டே தான் இருக்கும்.
பாதுகாப்பு என்பதை அறவே மறந்த தொழில் அதிபர்கள் இருக்கும் வரை இதுபோல், சிவகாசியில் நடந்தது போல் நடந்து கொண்டே தான் இருக்கும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு
ஒரு ஆடை ஆலைக்குரிய பாதுகாப்பான நடைமுறைகள் இல்லாத ஆலைகளை வைத்திருப்பதற்கு அரசு அனுமதி அளித்திருப்பது முதல் குற்றம்.
சரியான அரசை ஆட்சியில் அமர்த்த தவறியது மக்கள் செய்த குற்றம்.
அதையும் விட சட்டத்தையும் , தொழிலாளர்களையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் தொழிலதிபர்கள் அடுத்த குற்றவாளிகள்.
எல்லாம் சரியாக இருந்தும் விபத்துக்கள் நடக்கிறது என்றால் விதி என்றுதான் சொல்லவேண்டும்.
யாரும் யாரையும் துன்பபடுத்தாதவரை யாருக்கும் எப்போதும் துன்பம் வராது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.
எது எப்படியோ துன்ன்பப்படுகிற மக்களுக்காக பிரார்த்திப்போம்.
சரியான அரசை ஆட்சியில் அமர்த்த தவறியது மக்கள் செய்த குற்றம்.
அதையும் விட சட்டத்தையும் , தொழிலாளர்களையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் தொழிலதிபர்கள் அடுத்த குற்றவாளிகள்.
எல்லாம் சரியாக இருந்தும் விபத்துக்கள் நடக்கிறது என்றால் விதி என்றுதான் சொல்லவேண்டும்.
யாரும் யாரையும் துன்பபடுத்தாதவரை யாருக்கும் எப்போதும் துன்பம் வராது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.
எது எப்படியோ துன்ன்பப்படுகிற மக்களுக்காக பிரார்த்திப்போம்.
Similar topics
» பட்டாசு ஆலையில் விபத்து: 9 பேர் பலி
» காஞ்சீபுரம் அருகே பயங்கர விபத்து, 9 பேர் நசுங்கி சாவு; 10 பேர் படுகாயம்
» அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம்
» காஷ்மீரில் சாலை விபத்து: 9 பேர் சாவு
» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு
» காஞ்சீபுரம் அருகே பயங்கர விபத்து, 9 பேர் நசுங்கி சாவு; 10 பேர் படுகாயம்
» அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம்
» காஷ்மீரில் சாலை விபத்து: 9 பேர் சாவு
» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|