Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதயம்...
+6
பூவன்
யினியவன்
அருண்
balakarthik
ஹிஷாலீ
Pakee
10 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
இதயம்...
First topic message reminder :
என்னிடம் தான் சொல்லவில்லை
நான் இறந்த பின்
என் கல்லறையிலாவது
ஒரு முறை எழுதுவாய
இதில் உறங்குவது
என் இதயம் என்று...
என்னிடம் தான் சொல்லவில்லை
நான் இறந்த பின்
என் கல்லறையிலாவது
ஒரு முறை எழுதுவாய
இதில் உறங்குவது
என் இதயம் என்று...
கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
www.pakeecreation.blogspot.com
Re: இதயம்...
நண்பரே நீங்க சீரியஸா எடுத்துக்காதீங்க..! உங்கள் மேல் உள்ள உரிமையில் தான் நண்பர்களும் நானும் பின்னூட்டங்களை பதிகிறோம். நீங்கள் கோவித்துக்கொள்வதாக இருந்தால் இப்போதே எனது பின்னூட்டத்தை அழித்துவிடுகிறேன். உங்கள் பதில் கண்டவுடன்pooven wrote:இனி கவிதை பதிய மாட்டேன் ....அசுரன் wrote:உண்மையாவா சொல்றீங்க பூவன்...pooven wrote:புரட்சி wrote: பூவென் ஏன் இந்த கொல வெறி .. காதல் கவிதைய பதியுரிங்க .. முடியல
இனி நான் காதல் கவிதைகளை பதிவதை நிறுத்தி விடுகிறேன் ,,,,,,,
Last edited by அசுரன் on Thu Sep 13, 2012 11:16 pm; edited 1 time in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இதயம்...
ஆமாம் போவேன் ..நான் காதலால் சின்னா பின்னம் ஆனதால் அப்படி சொன்னேன் தவிர உங்களை பதிய வேண்டாம் என சொல்லவில்லை ... தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் நண்பா...
தொடர்ந்து பதியுங்கள்... தவறாக ஏதும் சொல்லி இருந்தால் மன்னிக்க ..
தொடர்ந்து பதியுங்கள்... தவறாக ஏதும் சொல்லி இருந்தால் மன்னிக்க ..
Guest- Guest
Re: இதயம்...
பூவென் புரட்சியும் அசுரனும் சும்மாதான் கலாட்டா பண்ணினாங்க.
பாவம் நமைப் போலவே காதலால் பாதிக்கப்பட்ட
சுத்தமான அக்மார்க் ஆத்மாக்கள் அவங்க.
சும்மா தெகிரியமா நெஞ்ச நிமித்தி காதலை பதிவிடுங்கள்.
பாவம் நமைப் போலவே காதலால் பாதிக்கப்பட்ட
சுத்தமான அக்மார்க் ஆத்மாக்கள் அவங்க.
சும்மா தெகிரியமா நெஞ்ச நிமித்தி காதலை பதிவிடுங்கள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இதயம்...
யினியவன் wrote:பூவென் புரட்சியும் அசுரனும் சும்மாதான் கலாட்டா பண்ணினாங்க.
பாவம் நமைப் போலவே காதலால் பாதிக்கப்பட்ட
சுத்தமான அக்மார்க் ஆத்மாக்கள் அவங்க.
சும்மா தெகிரியமா நெஞ்ச நிமித்தி காதலை பதிவிடுங்கள்.
நன்றி அண்ணே
Guest- Guest
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இதயம்...
அதனதன் குணம் அப்படி...! என்ன செய்வது...!
மயக்கும் மாலைப் பொழுது
சுடர்விடும் சூரியன்...
மௌனமாயிருக்கும்...!
கண்ணுக்கு புலப்படாது
நம் இதயம்தொடும் காற்று...
சலசலத்துக் கொண்டிருக்கும்...!
பறவைகள் கொஞ்சியாட
தன் கிளைவழியாய் மரம்...
சாமரம் வீசும்...!
வண்ணத்தால் மொழிபேசி
கவிதையாய் வாசம் வீச...
செடி பூத்து வைக்கும்...!
பூமியில் உயிர்கொண்ட
மானுடத்தை ஒரு முறையேனும்...
காதல் இம்சிக்கும்...!
என்ன செய்ய
அதனதன் குணம் அப்படி...!
மயக்கும் மாலைப் பொழுது
சுடர்விடும் சூரியன்...
மௌனமாயிருக்கும்...!
கண்ணுக்கு புலப்படாது
நம் இதயம்தொடும் காற்று...
சலசலத்துக் கொண்டிருக்கும்...!
பறவைகள் கொஞ்சியாட
தன் கிளைவழியாய் மரம்...
சாமரம் வீசும்...!
வண்ணத்தால் மொழிபேசி
கவிதையாய் வாசம் வீச...
செடி பூத்து வைக்கும்...!
பூமியில் உயிர்கொண்ட
மானுடத்தை ஒரு முறையேனும்...
காதல் இம்சிக்கும்...!
என்ன செய்ய
அதனதன் குணம் அப்படி...!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இதயம்...
இரும்பின் வாழ்வு துருப்பிடித்து காயலான் கடை செல்லும் வரை
இதயத்தின் வாழ்வு காதலில் விழுந்து கல்லறை செல்லும் வரை
காயலான் கடை சென்ற துரும்பு உருக்கப்பட்டு மீண்டும் உயிர் பெரும்
கல்லறை சென்ற இதயம் மட்டும் உருக்குலைந்து உயிர் நீக்கும்
இதயத்தின் வாழ்வு காதலில் விழுந்து கல்லறை செல்லும் வரை
காயலான் கடை சென்ற துரும்பு உருக்கப்பட்டு மீண்டும் உயிர் பெரும்
கல்லறை சென்ற இதயம் மட்டும் உருக்குலைந்து உயிர் நீக்கும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இதயம்...
யினியவன் wrote:இரும்பின் வாழ்வு துருப்பிடித்து காயலான் கடை செல்லும் வரை
இதயத்தின் வாழ்வு காதலில் விழுந்து கல்லறை செல்லும் வரை
காயலான் கடை சென்ற துரும்பு உருக்கப்பட்டு மீண்டும் உயிர் பெரும்
கல்லறை சென்ற இதயம் மட்டும் உருக்குலைந்து உயிர் நீக்கும்
மீண்டும் ஒரு உயிராய் காதல் பூக்கும் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இதயம்...
அசுரன் wrote:நண்பரே நீங்க சீரியஸா எடுத்துக்காதீங்க..! உங்கள் மேல் உள்ள உரிமையில் தான் நண்பர்களும் நானும் பின்னூட்டங்களை பதிகிறோம். நீங்கள் கோவித்துக்கொள்வதாக இருந்தால் இப்போதே எனது பின்னூட்டத்தை அழித்துவிடுகிறேன். உங்கள் பதில் கண்டவுடன்pooven wrote:இனி கவிதை பதிய மாட்டேன் ....அசுரன் wrote:உண்மையாவா சொல்றீங்க பூவன்...pooven wrote:புரட்சி wrote: பூவென் ஏன் இந்த கொல வெறி .. காதல் கவிதைய பதியுரிங்க .. முடியல
இனி நான் காதல் கவிதைகளை பதிவதை நிறுத்தி விடுகிறேன் ,,,,,,,
நண்பரே தவறாக எடுத்து கொள்ளதீர் நீங்கள் விளையாடியது போலதான் நானும் விளையாட்டாக சொன்னேன் கொஞ்சம் வேலை இருந்தது அதான் நேற்று பதில் கூறாமல் சென்று விட்டேன் எதாவது தவறு என்றால் அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் ...........
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|