ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 12:17 pm

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 9:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 10:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 10:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 8:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 3:31 pm

Top posting users this week
ayyasamy ram
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
Dr.S.Soundarapandian
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
heezulia
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து

4 posters

Go down

இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Empty இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து

Post by சிவா Tue Sep 11, 2012 9:57 pm

காலப் பெருவெளியில்
சிலப் பத்தாண்டுகள் கரைந்து கழிந்தபின்
மீண்டும் கண்டுசெல்ல உன்
காதல் திருமுகம்

அவ்வண்ணமே பொலியுமா
பூமலிந்த பொன்முகம்?

உன் கிராமம் நெருங்க நெருங்க
மார்புக் கூட்டில் உயிர்வேகுதடி

நகரா மரங்கள் நகர்வதாகவும்
நகரும் வாகனம் நிலைகொண்டதாகவும்
நீளப்பொய் சொல்கிறது நெடுஞ்சாலை

கலாபம்கட்டி ஆடுகின்றன
நிறைவேறாத கனவுகள்

பட்டுப்பாவாடையின் காற்றடிப்போடு
பணிவில் திமிர்காட்டும் பார்வைகளோடு
முளைத்தும் முளையா முன்மலர்களைச்
சண்டையிட்டு முட்டும் ஜடைஒதுக்கி
சலங்கை கட்டிய மான்குட்டியாய்
தரைதோயாத கலர்மேகமாய்
வீதிமரங்களின் பூக்கள் திறந்து
ஒட்டுமொத்த நாணத்தை
உருண்டை திரட்டி என்மேலெறிந்து
நீஎன்னைக் கடந்த காலம் -
தெருவெல்லாம் கார்த்திகைதான் !
மனசெல்லாம் மார்கழிதான் !

ஏழோ எட்டோ இருக்குமா
பழகி வந்த ஆண்டுகளும்
பகிர்ந்து கொண்ட வார்த்தைகளும் ?

இன்றேனும் பேசு பெண்ணே !

"வாங்க"

ஆண்டுகள் தோண்டிய அதேகுரல்
ஆனால் நீமட்டும் நீயில்லை

வீதியெல்லாம் வர்ணங்கள்
விசிறியடித்த அவள் எங்கே

மழையூறிய ஓவியமாய்ச்
சாயம்போன நீ எங்கே

காலம் தன் சவுக்கைப்
பூக்கள் மீது சொடுக்காமலிருக்கலாம்

மீண்டும்
வார்த்தைகள் தொலைந்த மொழிகளாய்
நீயும் நானும்

பூச்சரமிட்ட புகைப்படம் சொல்லியது
உன் அம்மாவின் மரணம்

சரத்தின் சருகு சொல்லியது
உன் பொருளாதாரம்

புகைப்படத்திலும் சிரிக்கத் தெரியாமல்
பாவமாய் உன்னிரு பிள்ளைகள்

தேனீர் தந்தாய்
பட்டுவிடக் கூடாதென்ற உன் அச்சத்திலும்
தொட்டுவிடக் கூடாதென்ற என் நடுக்கத்திலும்
சிக்கிய கோப்பை சிறிதே தள்ளாடியது

மௌனம் திரட்டிப் பழங்கதை பேசி
வெள்ளையடிக்காத சுவரில் பல்லி பார்த்து
ஓரக் கண்களால் உயிர்தடவி

இனிமேலும் இங்கிருப்பின்
கண்ணீரோடு உண்மையும்
கொட்டிவிடும் என்றஞ்சிக்
கும்பிட்டு வெளியேறி

கடைசி விடை சொல்ல
ஜன்னல் கம்பிகளில் உன்
கண்கள் தேடிய போது

கார்க்கதவு சாத்தவந்த கணவன் சொன்னான் :
"நீங்களே அவளுக்குத்
தாலிகட்டியிருக்கலாம்"

உன்போல பெண்மக்கள்
ஊருலகில் எத்தனையோ
காதலுற்ற சேதியினைக்
காதலர்க்குச் சொல்லாமல்
கணவர்க்கு சொன்னவர்கள்.


இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Empty Re: இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து

Post by சிவா Tue Sep 11, 2012 9:58 pm



இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Empty Re: இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து

Post by யினியவன் Tue Sep 11, 2012 11:54 pm

காதலிக்கும் போது கவிதை எழுதுவாங்க.

நம்ம சிவா கண்ணாலத்துக்கு அப்புறம் கவிதையா ரசிக்க ஆரம்பிச்ச மாயம் என்ன?

பகிர்வுக்கு நன்றி சிவா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Empty Re: இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து

Post by ரா.ரா3275 Wed Sep 12, 2012 8:03 pm

அய்யய்யோ...காதல் என்ன மழையா இல்லை இடியா?...
யாரும் அறியா புது வலியா?...

கவிப்பேரரசுவின் அற்புதக் கவிதைப் பகிர்ந்த சிவாவிற்கு நன்றி...


இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து 224747944

இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Rஇலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Aஇலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Emptyஇலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Rஇலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Empty Re: இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து

Post by சிவா Thu Sep 13, 2012 1:05 pm

யினியவன் wrote:காதலிக்கும் போது கவிதை எழுதுவாங்க.

நம்ம சிவா கண்ணாலத்துக்கு அப்புறம் கவிதையா ரசிக்க ஆரம்பிச்ச மாயம் என்ன?

பகிர்வுக்கு நன்றி சிவா.

திருமணத்திற்குப் பிறகுதான் காதலின் முழு அர்த்தமும் புரிந்துள்ளது பாஸ்! அதனால தான்! அதாவது இப்பொழுதுதான் பௌர்ணமி நிலவு போல் என் காதல் முழுமை பெற்றுப் பிரகாசிக்கிறது!


இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Empty Re: இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து

Post by யினியவன் Thu Sep 13, 2012 2:04 pm

அதை ஏன் அமாவாசை இருட்ல இருந்து சொல்றீங்க பாஸ்? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Empty Re: இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து

Post by hansika Thu Sep 13, 2012 6:01 pm

பயந்தான் கொல்லி காதலன் பத்தாண்டுகள் பின்னும் தன் இயலாமையை மூடி மறைத்து பழியை பெண் மீது போடுகிறான் ...மேகம் தரைக்கே வந்தது என்கிறாய் ...பின் தகவல் எதற்கடா
உனக்கு
hansika
hansika
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 13/09/2012

Back to top Go down

இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Empty Re: இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum