Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் போராட்ட களம்
4 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கூடங்குளம் போராட்ட களம்
First topic message reminder :
*நேற்று முன்தினம், கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட வந்தவர்கள் விடிய விடிய கடற்கரையிலேயே கூடி இருந்தனர்.
*நேற்று காலையில் 2-வது நாளாக கடற்கரையில் முற்றுகை போராட்டம் தொடர்ந்தது.
*காலை 10 மணி அளவில் வாகனங்களில் போலீசார் வந்து குவிந்தனர்.
*முந்தைய நாளை விட அணுமின் நிலையத்துக்கு இன்னும் அருகே வந்து நேற்று போராட்டம் நடந்தது.
*காலை 10.30 மணி அளவில் போராட்டக்காரர்கள் மேலும் முன்னேறி விடாதபடி போலீசார் எச்சரித்தனர்.
*10.45 மணி அளவில் சுமார் 50 இளைஞர்கள் திடீர் என்று அணுமின் நிலைய காம்பவுண்டு சுவற்றை நோக்கி ஓடினர். அவர்களை போலீசார் தடுத்து தடியடி நடத்தி, திருப்பி அனுப்பினர்.
*10.50 மணி அளவில் இடிந்தகரையை சேர்ந்த 2 பேர் படகில் சென்று, அணுமின் நிலைய கடல் எல்லைக்குள் நுழைய முயற்சித்தனர். அவர்களை போலீசார் பிடித்து எச்சரித்தனர்.
*11.10 மணி அளவில் கலெக்டர் செல்வராஜ் போராட்டக்காரர்களுடன் மைக்கில் பேசினார்.
*தொடர்ந்து பேசிப்பார்த்தும் அவர்கள் கலைந்து போகாததால், பகல் 11.30 மணி அளவில் இறுதி எச்சரிக்கையாக போராட்டக்காரர்களுக்கு 10 நிமிடங்கள் அவகாசம் கொடுத்தார்.
*10 நிமிடங்கள் கழித்தும் யாரும் எழுந்து செல்லவில்லை.
*சற்று நேரத்தில் உருட்டுக்கட்டைகளுடன் ஓடிவந்த வாலிபர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.
*மதியம் 12 மணி அளவில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர்.
*பகல் 1 மணி அளவில் இடிந்தகரை கிராமத்துக்குள் போலீஸ் படை புகுந்தது. உதயகுமார் உள்ளிட்டவர்களை கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்தது.
*கடற்கரையில் நடந்த தடியடியைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி அளவில், கூடங்குளம் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். கூடங்குளம் டாஸ்மாக் கடைக்கும் தீவைக்கப்பட்டது.
*இடிந்தகரையில் மாலை 5 மணிக்கு ஆலய மணி அடிக்கப்பட்டு, 48 மணி நேர உண்ணாவிரதம் போராட்டம் தொடங்கப்பட்டது.
*வைராவிகிணறு கிராமத்திலும் வன்முறை நிலவியதால் அங்கும் தடியடி நடந்தது.
*உவரியில் டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டது. பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டன.
*தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை மீனவர்கள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேரை சிறைபிடித்தனர். திருச்செந்தூர் துணை சூப்பிரண்டு ஞானசேகரன் உள்ளிட்ட போலீசாரை தாக்கினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் சிறைப்பிடிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் விடுவிக்கப்பட்டனர்.
*மணப்பாட்டில் சோதனைச்சாவடி தீவைக்கப்பட்டதால், போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்தோணி ஜான் என்ற மீனவர் பலியானார்.
*மாலை 3 மணி அளவில் தூத்துக்குடியில் ரெயில் மறியல் செய்யப்பட்டதால் மைசூர் எக்ஸ்பிரஸ், நெல்லை பாசஞ்சர் ரெயில்கள் புறப்படவில்லை. இரவு 7 மணி அளவில், போலீசார் தடியடி நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர். அதன் பின்னர் ரெயில்கள் புறப்பட்டுச் சென்றன.
*தூத்துக்குடியில் ஆந்திரா வங்கியின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
*நேற்று முன்தினம், கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட வந்தவர்கள் விடிய விடிய கடற்கரையிலேயே கூடி இருந்தனர்.
*நேற்று காலையில் 2-வது நாளாக கடற்கரையில் முற்றுகை போராட்டம் தொடர்ந்தது.
*காலை 10 மணி அளவில் வாகனங்களில் போலீசார் வந்து குவிந்தனர்.
*முந்தைய நாளை விட அணுமின் நிலையத்துக்கு இன்னும் அருகே வந்து நேற்று போராட்டம் நடந்தது.
*காலை 10.30 மணி அளவில் போராட்டக்காரர்கள் மேலும் முன்னேறி விடாதபடி போலீசார் எச்சரித்தனர்.
*10.45 மணி அளவில் சுமார் 50 இளைஞர்கள் திடீர் என்று அணுமின் நிலைய காம்பவுண்டு சுவற்றை நோக்கி ஓடினர். அவர்களை போலீசார் தடுத்து தடியடி நடத்தி, திருப்பி அனுப்பினர்.
*10.50 மணி அளவில் இடிந்தகரையை சேர்ந்த 2 பேர் படகில் சென்று, அணுமின் நிலைய கடல் எல்லைக்குள் நுழைய முயற்சித்தனர். அவர்களை போலீசார் பிடித்து எச்சரித்தனர்.
*11.10 மணி அளவில் கலெக்டர் செல்வராஜ் போராட்டக்காரர்களுடன் மைக்கில் பேசினார்.
*தொடர்ந்து பேசிப்பார்த்தும் அவர்கள் கலைந்து போகாததால், பகல் 11.30 மணி அளவில் இறுதி எச்சரிக்கையாக போராட்டக்காரர்களுக்கு 10 நிமிடங்கள் அவகாசம் கொடுத்தார்.
*10 நிமிடங்கள் கழித்தும் யாரும் எழுந்து செல்லவில்லை.
*சற்று நேரத்தில் உருட்டுக்கட்டைகளுடன் ஓடிவந்த வாலிபர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.
*மதியம் 12 மணி அளவில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர்.
*பகல் 1 மணி அளவில் இடிந்தகரை கிராமத்துக்குள் போலீஸ் படை புகுந்தது. உதயகுமார் உள்ளிட்டவர்களை கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்தது.
*கடற்கரையில் நடந்த தடியடியைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி அளவில், கூடங்குளம் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். கூடங்குளம் டாஸ்மாக் கடைக்கும் தீவைக்கப்பட்டது.
*இடிந்தகரையில் மாலை 5 மணிக்கு ஆலய மணி அடிக்கப்பட்டு, 48 மணி நேர உண்ணாவிரதம் போராட்டம் தொடங்கப்பட்டது.
*வைராவிகிணறு கிராமத்திலும் வன்முறை நிலவியதால் அங்கும் தடியடி நடந்தது.
*உவரியில் டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டது. பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டன.
*தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை மீனவர்கள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேரை சிறைபிடித்தனர். திருச்செந்தூர் துணை சூப்பிரண்டு ஞானசேகரன் உள்ளிட்ட போலீசாரை தாக்கினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் சிறைப்பிடிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் விடுவிக்கப்பட்டனர்.
*மணப்பாட்டில் சோதனைச்சாவடி தீவைக்கப்பட்டதால், போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்தோணி ஜான் என்ற மீனவர் பலியானார்.
*மாலை 3 மணி அளவில் தூத்துக்குடியில் ரெயில் மறியல் செய்யப்பட்டதால் மைசூர் எக்ஸ்பிரஸ், நெல்லை பாசஞ்சர் ரெயில்கள் புறப்படவில்லை. இரவு 7 மணி அளவில், போலீசார் தடியடி நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர். அதன் பின்னர் ரெயில்கள் புறப்பட்டுச் சென்றன.
*தூத்துக்குடியில் ஆந்திரா வங்கியின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் போராட்ட களம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் போராட்ட களம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் போராட்ட களம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் போராட்ட களம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் போராட்ட களம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் போராட்ட களம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் போராட்ட களம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் போராட்ட களம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் போராட்ட களம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் போராட்ட களம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு
» சுதந்திர போராட்ட வீரர் ஜெகநாதன்,98
» எல்லைப் போராட்ட தியாகிகளை சிறப்பித்தல்..
» சுதந்திர போராட்ட தியாகி ஷெய்தி ராம்
» ‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து:
» சுதந்திர போராட்ட வீரர் ஜெகநாதன்,98
» எல்லைப் போராட்ட தியாகிகளை சிறப்பித்தல்..
» சுதந்திர போராட்ட தியாகி ஷெய்தி ராம்
» ‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து:
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|