புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
25 Posts - 38%
heezulia
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
4 Posts - 6%
Raji@123
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
2 Posts - 3%
prajai
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
2 Posts - 3%
M. Priya
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
1 Post - 2%
kavithasankar
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
21 Posts - 6%
prajai
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_m10 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 11, 2012 11:07 am

 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Vairamuthu03

அண்ணாசாலையில் துடிதுடித்து
அனாதையாய்க் கிடந்தது
புன்னகை ஒன்று
மலரும் போதே உடைந்துவிழுந்த
இதழ்போன்று

காற்று நசுங்கும் போக்குவரத்து நெரிசலில்
எந்த வாகனமும் அதன்
எமதர்ம வாகனமாகலாம்

ஒரு சிவப்புவிளக்கின் சின்ன இடைவேளையில்
கார்க்கதவு திறந்து குதித்து
அள்ளியெடுத்தேன் புன்னகையை
குப்பைத்தொட்டியில் அழுத பிள்ளையை
வாரியெடுக்கும் மலடியென

துடைத்தேன் போயிற்று
புன்னகையின் தூசு
துடைத்தும் போகவில்லை
புன்னகையின் துக்கம்

"யாரோ தொலைத்த புன்னகை ஒன்று
என்வசம் உண்டு
உரியவர் வந்தால் ஒப்படைப்பேன்"
காற்று உடைபட கத்தினேன்

உணர்ச்சியற்ற ஊர்வலத்தில்
ஒருதலையும் திரும்பவில்லை

பேருந்தின் நரையாயிருந்த ஒரு
பெருமாட்டியைக் கேட்டேன்
"தாயே இது தங்களுடையதா?"

"முகூர்த்தத்தில் தொலைத்தது மகனே
முதலிரவுக்குள் இறந்திருக்கும் " என்றாள்.

"அய்யா இது உங்கள் புன்னகையா?"
ஒரு நீதிபதியின் காரை நெருங்கிக் கேட்டேன்

"எங்கள் துறையில் இது சட்டவிரோதம்" என்றார்
தீர்ப்பு வாசிக்கும் உணர்ச்சியற்ற குரலில்

புதருக்குள் எட்டிப்பார்க்கும் புலியாய்
தாடிக்குள் கண்கள் காட்டிய ஒரு
சாமியாரை அணுகினேன்
"ஸ்வாமி இந்த புன்னகை..."

"மாயாமரம் பூக்கும் போலிபுஸ்பம் புன்னகை
சர்வம் துக்கமயம் ஜகத்" என்றார்

காவல்துறை அதிகாரி தேடிக்
கையில் துடித்த புன்னகை காட்டினேன்

காக்கிக்கும் தனக்கும்
கஞ்சிபோட்டு விறைத்திருந்தார்
பதிலில்லை

புன்னகை கொன்று புதைத்த
சமாதிகள் அவர் உதடுகள்

சமாதிகள் தொலைப்பதில்லை
அதற்கு மேல் கேட்கவில்லை

தீப்பிடித்த வாயோடு தெருவில்போன
அறிவுஜீவிகளை நிறுத்திக் கேட்டேன்

"இந்த புன்னகை உங்களில் எவருடையது?"

"மார்க்ஸ் மாவோ சாத்ரே நீட்சே
டார்வின் ஃப்ராய்டு இவர்களை
உள்வாங்கி உணர்ந்ததில்
இந்த புன்னகை
சூரிய இருளின் புன்மைத் தாரைகளில்
புலரியில் பூத்ததொரு பாழ்வெளிப் பால்துளி..."

என்றாரோ இல்லையோ
உயிருக்கு பயந்து ஓடியே போனோம்
புன்னகையும் நானும்


அழுதோடி வந்தாள் தாயொருத்தி
அவள் கையில் குழந்தை
என் கையில் புன்னகை

"இதுதான் இதுவேதான்" என்றாள்
உதட்டில் உயிர்மலர்ந்தாள்

தேவதையின் உதிர்ந்த சிறகாய்
மூன்றாம் பிறையின் முதல் ஊசி ஒளியாய்
அமிர்த மழையின் முதல் துளியாய்
சத்தியத்தின் நேர்கோடாய்
என் உள்ள்ங்கையில் மிதந்த புன்னகையை
அள்ளி எடுத்தாள்

"யாருடைய புன்னகை தாயே!"
"பிறந்த சிசுவின் முதல் புன்னகை"

"பூத்தது..?"
"கண்திறக்கும் முன்பு"
"தொலைத்தது..?
"கண்திறந்து பூமிபார்த்த பின்பு"

சமூகம்
கனவில் மட்டுமே சிரிக்கிறது



 புன்னகை தொலைத்த சமூகம் - வைரமுத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 11, 2012 1:10 pm

நம்ம பொழப்பு சிரிப்பா சிரிச்சு போச்சுன்னு சொல்லுறாரு கவிப் பேரரசு.

கனவில் மட்டுமே சிரிக்கும் சமூகம் கண்டு வருவது சிரிப்பா? வேதனையா?
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Sep 11, 2012 1:12 pm

அருமையிருக்கு



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Sep 11, 2012 1:29 pm

அருமை அருமை... அப்பப்பா என்ன வார்த்தை பிரயோகம்... சரம் சரமா வந்து விழுதுன்னு சொல்வாங்களே அது தான் இது.! பாராட்டுக்கள் சிவா... தொகுத்து வழங்கியமைக்கு. என்ன ஒரு சமூக அக்கரை கவிஞருக்கு... கனவில் மட்டும் சிரிக்கும் சமூகம்.

அருமை சூப்பருங்க

தம் அடிப்பவர்களை தீப்பிடித்த வாயன் என்று சொன்னது சட்டென்று சிரிப்பு வந்தது..

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Sep 11, 2012 2:53 pm

கவி பேரரசு வின் வார்த்தைகள் வெடியாய் வெடிக்கிறது.!
பகிர்விற்கு நன்றி அண்ணா..! அருமையிருக்கு

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 18, 2012 8:49 pm

மிகவும் அருமை...கவிப்பேரரசு என்றால் சும்மாவா... மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக