புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
366 Posts - 49%
heezulia
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
25 Posts - 3%
prajai
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பலவகைக் கவிதைகள் Poll_c10பலவகைக் கவிதைகள் Poll_m10பலவகைக் கவிதைகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலவகைக் கவிதைகள்


   
   
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat Jul 28, 2012 10:02 pm

சிவனடி தொழுதல் (அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
அன்பும் அறனும் அடிபேணி சென்றே சிவனடி தினம்தொழுது
என்றும் எதற்கும் சோராது நின்றா பொழுதை இனிதுறந்து
அன்றே சொன்னார் ஆசிரியர் கன்றாய் எண்ணி கருத்துடனே
தின்றே பொழுதை கழிக்காமல் வென்றே தினமும் வாழ்ந்திடுவாய்

சுற்றுச்சூழல் மாசு (தரவு கொச்சகக் கலிப்பா)
மரமொன்று மண்ணிதில் தரமாக ஊன்றிவிட்டே
கரமொன்று கொடுத்து கண்ணிழந்தோர் வழிவிட்டே
தரமென்று தரணியிலே தண்ணீரை சுத்தமாக்கி
வரமொன்று வழங்கிடுவாய் உலகத்தின் மாசகற்ற

தமிழர் மேன்மை (ஆசிரிய தாழிசை)

தன்னையே தருவனை தமிழினை சொல்வனை
உன்னினால் வருவனை உணவினில் சிறப்பனை
என்னையே மறந்தனம் இனமதை உணர்ந்தனம்

மரம் வளர்ப்போம் (கலித்துறை)
தினம் தினம் தரணியில் ஒருமரம் வளர்த்தே
கனம் கனம் கைதூக்கி உடல் வளர்த்தே
இனம் இனம் இனியதாய் ஏற்ற பேசியே
வனம் வனம் காத்திட வளரும் உலகமே

சித்த மருத்துவம் (வஞ்சித்துறை)

அன்பு மனத்துடன்
துன்பம் துடைத்திட
சித்த மருத்துவர்
மெத்த வளர்கவே






Uploaded with ImageShack.us
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jul 28, 2012 10:47 pm

அருமையாக செய்யுள்கள் இயற்ற ஆரம்பித்துள்ளீர்...பாராட்டுக்கள். முதலில் வெண்பா நன்றாக எழுதுவதற்கு கற்றுக்கொள்ளுங்கள். பிழை இல்லாமல், தளை தட்டாமல். குறள் வெண்பாவில் ஆரம்பித்து, இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, என்று நன்றாக எழுதுவதற்கு கற்றுக்கொள்ளுங்கள். வெண்பா நன்றாக வந்து விட்டால் வேறு எல்லா பா வகைகளையும் சுலபமாக எழுத முடியும். ஒரே சமயத்தில் பல வகையான பா வகைகளை எழுத ஆரம்பித்தால் குழப்பம் நேரலாம். உங்களின் சிலேடைப் பாடல்களை அழகான நேரிசை வெண்பாவில் எழுதுங்கள். படிக்க நன்றாக இருக்கும். மகிழ்ச்சி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 29, 2012 8:10 am

அருமை நண்பரே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக