புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது!
Page 1 of 1 •
-
துப்பாக்கி’ திரைப்படத்தில் ஒரு காட்சியில், "அவன் செத்த 14-வது நாள் அவன் தம்பி வந்துட்டாண்டா மிலிட்டரிக்கு!' என ஒரு வசனம் வருமே. அதேபோல நிஜத்தில், மகாராஷ்ட்ராவில் தந்தைக்கு விபத்து நடந்த அடுத்த நாளே அவரது 12 வயதான மகள் விவசாயத்துக்கு வந்து, இப்போது விருது வாங்கிச் சாதித்திருக்கும் சம்பவம் நடந்திருக்கிறது.
மகாராஷ்ட்ரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள லோன்வாடி கிராமத்தைச் சேர்ந்த விஜய் தாவுந்த் ஒரு வழக்கறிஞராக விரும்பினார். ஆனால், குடும்பச்சூழல் காரணமாகத் தனது திராட்சைத் தோட்டத்தைக் கவனிக்கப் போய்விட்டார்.
அவரின் மனைவி லதாவும் மருத்துவராக ஆசைப்பட்டார். ஆனால், குடும்பச்சூழல் காரணமாக 12-ம் வகுப்புடன் நிறுத்திக்கொண்டார். இருவரும் சமாதானம் செய்துகொண்டாலும், தன் பிள்ளைகளைப் படிக்கவைத்து, வேலை வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்ற முடிவோடு வாழ்ந்து வந்தனர்.
என்னதான் திட்டங்கள் தீட்டினாலும் வாழ்க்கை எப்போதுமே ஒரே நேர்கோட்டில் பயணிப்பதில்லை. ஆம், இவர்களின் மகளான ஜியோத்சனா (Jyotsna) இப்போது தந்தையின் விவசாயத்தைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்.
-
-
விருது வாங்கிய விவசாய பெண்
-------------------------------------------------------
1998-ம் ஆண்டு ஜியோத்சனாவுக்கு 6 வயது, அவரது தம்பிக்கு ஒரு வயது. அப்போது அவரின் தந்தை ஒரு விபத்தில் சிக்கினார். அதனால் அவர் 7 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அவரின் மனைவி லதா குடும்பப் பொறுப்பையும் பண்ணைப் பொறுப்பையும் எடுத்துக்கொண்டார்.
அப்போது லதாவுடன் சேர்ந்து ஜியோத்சனாவும் பண்ணையைக் கவனிக்க ஆரம்பித்தார். 7 மாதங்களுக்குப் பின்னர் அவரின் தந்தை மெல்ல நடக்க ஆரம்பித்தார். அதன் பின்னர், விஜய் தாவுந்த் பண்ணை வேலையைக் கவனிக்க வரும்போது அதிக சிரமப்பட்டார்.
அதனால் அவரின் மனைவி லதாவும் மகள் ஜியோத்சனாவும் பண்ணை வேலைகளைத் தொடர்ச்சியாகக் கவனித்து வந்தனர். ஜியோத்சனாவுக்கு 12 வயதாகும்போதே விவசாயத்தைப் பற்றி பெரும்பாலானவற்றை அறிந்து வைத்திருந்தார்.
-
பள்ளிப்படிப்பின்போதே பண்ணையைக் கவனித்துக்கொண்டே படித்தார் ஜியோத்சனா. தேர்வு நேரங்களில்கூட பண்ணையில்தான் படிப்பார். தன் தாய் தனி ஆளாகக் கஷ்டப்படுவதைப் பார்க்க முடியாமல்தான் பல நேரங்களில் விவசாய வேலைகளைத் தொடர்ந்திருக்கிறார்.
2005-ம் ஆண்டு விஜய்யால் நடக்க முடிந்தது. இப்போது முழுமையாக மனைவி மற்றும் மகளுக்கு ஓய்வு கொடுத்து நிலத்தைப் பார்த்துக் கொண்டார். அதன் பின்னர், ஜியோத்சனா கல்லூரியில் இளங்கலை பொறியியல் படித்துவந்தார். அந்த நேரம், 2010-ம் ஆண்டு திராட்சை அறுவடை செய்ய தயாராக இருந்தது.
அப்போது லோன்வாடி பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியது. அதனால், விவசாயம் முற்றிலும் சேதத்தை மகசூலாகக் கொடுத்தது.
இந்த சமயத்தில் ஒருநாள் உரம் வாங்கச் சென்றார் விஜய். உரத்தை வாங்கிக்கொண்டு கடையின் மாடியில் இருந்து இறங்கினார். அப்போது கால்தடுக்கி மாடிப்படிக்கட்டிலிருந்து உருண்டு விழுந்துவிட்டார்.
இம்முறை அவரது கால் நிரந்தரமாக முடங்கிவிட்டது. இனி எழுந்து நடக்க முடியாத சூழல். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தன் மனைவியிடம் உரத்தைக் கொடுத்து தோட்டத்தில் தெளிக்கச் சொல்லியிருக்கிறார். அதன் பின்னர், மனைவி கணவரை கவனித்துக்கொள்ள நேர்கிறது.
அடுத்த நொடியே யோசிக்காமல் பண்ணையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார் ஜியோத்சனா. கணினிப் பொறியாளராக விரும்பிய அவரின் மகள், பி.எஸ்ஸி கணினி அறிவியல் படிப்பைத் தேர்வு செய்தார்.
அப்போதுதான் பண்ணைக்கு நேரம் ஒதுக்கி வேலை செய்ய முடியும்
என்பதுதான் அதற்குக் காரணம்.
-
லோன்வாடி ஒரு சிறிய கிராமம். ஜியோத்சனா கல்லூரிக்குத் தினமும் 18 கி.மீ தொலைவில் இருக்கும் பிம்பல்கான் (Pimpalgaon) கல்லூரி சென்று படிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுவார். பண்ணையில் வேலைகளை முடித்துவிட்டு, கல்லூரிக்குச் செல்வார். மாலையில் திரும்பியவுடன் மீண்டும் அவர் பண்ணைக்குச் செல்வார். விஜய் மருத்துவமனையில் இருந்துகொண்டே ஜியோத்சனாவுக்கு டிராக்டர் ஓட்டக் கற்றுக்கொடுத்தார். அதை முறையாகக் கேட்டு தனது பண்ணையில் இருந்த டிராக்டரை ஓட்டினார்.
முதுகலைப் படிப்பை முடித்த நிலையில் நாசிக் பகுதியில் இருக்கும் மென்பொருள் நிறுவனத்துக்கு வேலைக்குச் சேர்ந்தார். அதன் பின்னரும் அவருக்கு, யாரும் கவனிக்காமல் தனது பண்ணை எப்படி இருக்குமோ என்பது பற்றிய கவலை அதிகமாகத் தொடங்கியது.
இப்போது பண்ணையைக் கவனிக்க ஆள் இல்லை. தொடர்ந்து ஒரு வருடம் அந்த நிறுவனத்தில் வேலை செய்தவர், 2017-ம் ஆண்டு வேலையை உதறிவிட்டு, மீண்டும் தன் பண்ணைக்கு வந்துவிட்டார். அந்த ஒரு வருடத்தில் தனக்குத் தேவையான பணத்தைச் சேமித்த ஜியோத்சனா, தன் தம்பியின் படிப்பு செலவுக்கும் வீட்டுச் செலவுக்கும் வைத்துக்கொண்டார்.
அடுத்த 6 மாதம் தனது பண்ணைக்கு முக்கியத்துவம் கொடுத்து உழைத்தார். சில நாள்கள் இரவிலும் பண்ணையில் தங்கி வேலை பார்த்தார். அவரது பண்ணைக்கு மின்சாரம் எப்போது வரும், போகும் எனச் சொல்ல முடியாது. அதனால் பண்ணையில் மின்சாரம் இருக்கும் நேரங்களில் மட்டுமே தண்ணீர் பாய்ச்ச முடியும்.
இங்கே ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். அவரின் தந்தை நிரந்தரமாகக் கால்களை இழந்த பின்னர், அன்றிலிருந்து, இன்று வரைக்கும் இவர்தான் விவசாயத்தைக் கவனித்து, குடும்பப் பொறுப்புகளையும் எடுத்து நடத்தி வருகிறார்.
விருது வாங்கும் பெண்
Images Courtesy - TheBetterindia.Com
ஜியோத்சனாவின் உழைப்புக்குப் பலனாக ஆறு மாதங்களில் திராட்சைக் கொடிகள் நன்றாக வளர்ந்திருந்தன. அப்போது வேலை அதிகமாக இல்லாமல் ஜியோத்சனாவுக்கு நேரமும் கூடுதலாகக் கிடைக்க ஆரம்பித்தது.
தனால் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். அதன் பின்னரும் பண்ணையைக் கவனிக்கத் தொடங்கினார். அந்த நேரம் திராட்சை சீஸனில் விளைச்சல் அதிகமாகக் கொடுக்க ஆரம்பித்தது.
இதன் காரணமாக 2018-ம் ஆண்டின் கிருஷிதோன் அமைப்பின் சிறந்த பெண் விவசாயி விருது (Krishithon - Best Woman farmer award) ஜியோத்சனாவுக்குக் கிடைத்தது. இப்போது ஆசிரியை, விவசாயி என இரண்டு வேலைகளைக் கைவசம் வைத்துக் கொண்டு பயணித்துக்கொண்டிருக்கிறார் ஜியோத்சனா.
-
துரை நாகராஜன்
நன்றி-விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|