புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழை அறிந்து கொள்வோம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே நம் முன்னோர்கள் பயன்படுத்திவந்த கால அளவுகள் இத்தனை துல்லியமானவையா, நம்மை வியப்பில் ஆழ்த்தும் கணக்கதிகார செய்யுள்கள் .
நிமைநோடி மாத்திரை நேர்முற்றிதனை
இணைகுரு பற்றும உயிரேன்றார் – அனையஉயிர்
அறுசணி கம்மீரா றாகும்விநாடி தான்
ஆறுபத்தே நாழிகை யாம் .
விளக்கம் :
2 கண்ணிமை -கைந்நோடி
2 கைந்நோடி -மாத்திரை
2 மாத்திரை -குரு
2 குரு -உயிர்
6 உயிர் -கஷ்ணிகம்
12 கஷ்ணிகம் - விநாடி
60 விநாடி - நாழிகை
இத்தோடு இல்லாமல், பொழுது , நாள் , வாரம் ,மாதம் ,என நிண்டுகொண்டே செல்கிறது .மேலும் கால அளவுகளை விவரிக்கும் கணக்கதிகார பாடல் பின்வருமாறு.
நாழிகை ஏழரை நற்சாமந் தானாலம்
போழ்தாகுங் காணாய் பொழுதிரண்டாய்த் – தோழி
தினிமாகி முப்பது திங்களாய்ச் சேர்ந்த
தினமான தீரா றாண்டே
விளக்கம் :
60 விநாடி - 1 நாழிகை
2.5 நாழிகை - 1 ஓரை
3.75 நாழிகை - 1 முகூர்த்தம்
7.5 நாழிகை - 1 சாமம்
4 சாமம் - 1 பொழுது
2 பொழுது - 1 நாள்
7 நாள் - 1 கிழமை
15 நாள் - 1 பக்கம்
30 நாள் - 1 திங்கள்
6 திங்கள் - 1அயனம்
2 அயனம் - 1 ஆண்டு
இத்தனை இனிமையான காலப் பகுப்புகளா ? இவற்றை ஏன் நாம் நம் வட்டார வழக்கிலிருந்து தொலைத்து வருகிறோம் ?
மாதம் இருமுறை (அ) 15 நாட்களுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக
பக்கம் தோறும் என்று பயன்படுத்தலாமே !
ஆண்டிற்கு இருமுறை (அ) 6 மாதங்களுக்கு
ஒருமுறை என்பதிற்கு பதிலாக அயனம் தோறும் என்று பேசலாமே !
தமிழ் – ஆங்கில கால அளவுகள் ஓர் ஒப்பீடு :
நம் தமிழ் கால அளவுகள் எத்தனை துல்லியமானவை என்று புரிந்துகொள்ள, தற்பொழுது நாம் பயன்படுத்தும் கால அளவுகளை கணக்கதிகாரம் சொல்லும் தமிழ் கால அளவுகளோடு ஒப்பிட்டு பார்ப்போம்
8 சாமம் - 1 day
2.5 நாழிகை - 1 hour
1 நாழிகை - 0.4 hour
2.5 விநாடி - 1 minute
1 விநாடி - 0.4 minute
1 விநாடி - 24 seconds
1 கஷ்ணிகம் - 2 seconds
1 உயிர் - 0.3333333333333333 seconds
1 குரு - 0.1666666666666667 seconds
1 மாத்திரை - 0.0833333333333333 seconds
1 கைந்நோடி - 0.0416666666666667 seconds = 41.66 miliseconds
1 கண்ணிமை -0.0208333333333333 seconds = 20.83 miliseconds
இத்தனை எளிமையான நம் தமிழ் கால அளவுகள் இப்பொழுது எங்கே ?
நாம் சிறுக சிறுக தொலைத்துவருவது நம் கால அளவுகளை மட்டும் அல்ல நம் காலத்தையும் தான்
விழித்துக்கொள்வோம் தமிழர்களே வந்தேரிகளின் அடிமைத்தனத்தில் இருந்து!
நம் பெருமையை இவ்வுலகமெங்கும் பறைசாற்றுவோம் !
பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே நம் முன்னோர்கள் பயன்படுத்திவந்த கால அளவுகள் இத்தனை துல்லியமானவையா, நம்மை வியப்பில் ஆழ்த்தும் கணக்கதிகார செய்யுள்கள் .
நிமைநோடி மாத்திரை நேர்முற்றிதனை
இணைகுரு பற்றும உயிரேன்றார் – அனையஉயிர்
அறுசணி கம்மீரா றாகும்விநாடி தான்
ஆறுபத்தே நாழிகை யாம் .
விளக்கம் :
2 கண்ணிமை -கைந்நோடி
2 கைந்நோடி -மாத்திரை
2 மாத்திரை -குரு
2 குரு -உயிர்
6 உயிர் -கஷ்ணிகம்
12 கஷ்ணிகம் - விநாடி
60 விநாடி - நாழிகை
இத்தோடு இல்லாமல், பொழுது , நாள் , வாரம் ,மாதம் ,என நிண்டுகொண்டே செல்கிறது .மேலும் கால அளவுகளை விவரிக்கும் கணக்கதிகார பாடல் பின்வருமாறு.
நாழிகை ஏழரை நற்சாமந் தானாலம்
போழ்தாகுங் காணாய் பொழுதிரண்டாய்த் – தோழி
தினிமாகி முப்பது திங்களாய்ச் சேர்ந்த
தினமான தீரா றாண்டே
விளக்கம் :
60 விநாடி - 1 நாழிகை
2.5 நாழிகை - 1 ஓரை
3.75 நாழிகை - 1 முகூர்த்தம்
7.5 நாழிகை - 1 சாமம்
4 சாமம் - 1 பொழுது
2 பொழுது - 1 நாள்
7 நாள் - 1 கிழமை
15 நாள் - 1 பக்கம்
30 நாள் - 1 திங்கள்
6 திங்கள் - 1அயனம்
2 அயனம் - 1 ஆண்டு
இத்தனை இனிமையான காலப் பகுப்புகளா ? இவற்றை ஏன் நாம் நம் வட்டார வழக்கிலிருந்து தொலைத்து வருகிறோம் ?
மாதம் இருமுறை (அ) 15 நாட்களுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக
பக்கம் தோறும் என்று பயன்படுத்தலாமே !
ஆண்டிற்கு இருமுறை (அ) 6 மாதங்களுக்கு
ஒருமுறை என்பதிற்கு பதிலாக அயனம் தோறும் என்று பேசலாமே !
தமிழ் – ஆங்கில கால அளவுகள் ஓர் ஒப்பீடு :
நம் தமிழ் கால அளவுகள் எத்தனை துல்லியமானவை என்று புரிந்துகொள்ள, தற்பொழுது நாம் பயன்படுத்தும் கால அளவுகளை கணக்கதிகாரம் சொல்லும் தமிழ் கால அளவுகளோடு ஒப்பிட்டு பார்ப்போம்
8 சாமம் - 1 day
2.5 நாழிகை - 1 hour
1 நாழிகை - 0.4 hour
2.5 விநாடி - 1 minute
1 விநாடி - 0.4 minute
1 விநாடி - 24 seconds
1 கஷ்ணிகம் - 2 seconds
1 உயிர் - 0.3333333333333333 seconds
1 குரு - 0.1666666666666667 seconds
1 மாத்திரை - 0.0833333333333333 seconds
1 கைந்நோடி - 0.0416666666666667 seconds = 41.66 miliseconds
1 கண்ணிமை -0.0208333333333333 seconds = 20.83 miliseconds
இத்தனை எளிமையான நம் தமிழ் கால அளவுகள் இப்பொழுது எங்கே ?
நாம் சிறுக சிறுக தொலைத்துவருவது நம் கால அளவுகளை மட்டும் அல்ல நம் காலத்தையும் தான்
விழித்துக்கொள்வோம் தமிழர்களே வந்தேரிகளின் அடிமைத்தனத்தில் இருந்து!
நம் பெருமையை இவ்வுலகமெங்கும் பறைசாற்றுவோம் !
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நண்பரே நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்தியா என்ற தேசம் உருவாகி இருக்கலாம், ஆனால் நம்மால் எதுவும் செய்ய முடியாது. நம்மால் முடிந்தது எல்லாம் தமிழை தங்கு தடையின்றி பேசவும் எழுத்துப்பிழைகள் இன்றி எழுதவும் நமது பிள்ளைகள் மற்றும் மற்றவர்களுக்கு அதை சொல்லிக்கொடுக்க நாம் முயற்சி எடுக்கவேன்டும்.kannan3536 wrote:இல்ல நான் உண்மையிலேயே தெரியாம தான் கேட்கிறேன் சுகந்திரத்திற்கு முன்பிருந்தே இந்தியா என்ற தேசம் இருந்ததா?
நமக்கு தனி நாடு கொடுத்தால் மட்டும் தமிழகத்தில் தமிழ் மட்டும் எல்லாரும் பேசிவிடுவார்களா? அல்லது தமிழ் தான் எங்கும் நிறைந்திருக்குமா? நமது நாகரீகம் பெருமை என்பது நமது வாழ்க்கை முறையில் கடைபிடிக்க வேன்டுமேயன்றி புலம்புவதால் எதுவும் நடந்துவிடாது.
அன்புடன்
அசுரன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
typing mistakekannan3536 wrote:அதுபோல நக்கி பிளை(பிழை)க்கிறதே எமக்கு தொழிலாக போய்ட்டுது
நண்பரே! தமிழின் பெருமையை தாங்கிப்பிடிக்க நினைக்கும் நீங்கள், சரியாக தமிழிலில் தட்டச்சு செய்ய பழகவேயில்லை..
இது வெறும் அலட்சியமே! இப்படி நாம் எல்லாரும் செய்யும் சிறுசிறு அலட்சியங்கள் தான் தமிழ் மொழியின் விழ்ச்சிக்கு காரணமாக அமையும்.
நான் துபாயில் மூன்றாண்டுகள் இருந்தபோது, அரபிக் மொழியில் பேசும் மத்திய கிழக்கத்தவர்கள் தங்கள் மொழியில் எந்த ஒரு ஆங்கில கலப்பும் செய்ய மாட்டார்கள், பக்கத்தில் நாம இருந்தா மண்டை காய்ஞ்சிவிடும். எழுதும் பொழுதும் இதையே கடைபிடிப்பார்கள். நான் எப்பொழுதும் தமிழில் தட்டச்சு செய்து பதிவிடும்பொழுது ஒரு முறைக்கு இருமுறை படித்துப்பார்ப்பேன். அப்படியும் தவறிருந்தால் மற்றவர்கள் குறிப்பிட்டிருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு அதை உடனே திருத்துவேன்.
நீங்களும் தமிழில் எனக்கு பதில் தந்திருக்கலாமே?
எப்படி நீங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டு எம்மால் ஒன்றும் செய்யவே முடியாதென சொல்ல முடிகிறது ?
தமிழ் நாட்டினை தனிநாடாக பிரித்துக்கொள் என சொல்ல வில்லை ,அனால் அங்கே தமிழன் தன் மானத்தோடு தன் மொழி அழிவடையாமல் எனது மொழியினை பாதுகாக்கவேண்டும் அதுக்கு என்னால் முடிந்த சிறு பதிவு
தமிழ் நாட்டினை தனிநாடாக பிரித்துக்கொள் என சொல்ல வில்லை ,அனால் அங்கே தமிழன் தன் மானத்தோடு தன் மொழி அழிவடையாமல் எனது மொழியினை பாதுகாக்கவேண்டும் அதுக்கு என்னால் முடிந்த சிறு பதிவு
- GuestGuest
கண்ணன் wrote:எப்படி நீங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டு எம்மால் ஒன்றும் செய்யவே முடியாதென சொல்ல முடிகிறது ?
தமிழ் நாட்டினை தனிநாடாக பிரித்துக்கொள் என சொல்ல வில்லை ,அனால் அங்கே தமிழன் தன் மானத்தோடு தன் மொழி அழிவடையாமல் எனது மொழியினை பாதுகாக்கவேண்டும் அதுக்கு என்னால் முடிந்த சிறு பதிவு
விடுங்க கண்ணன் ... இதற்கு என்று எதாவது கண்டிப்பாக செய்வோம் .. அப்போது உங்களை அழைக்கிறேன் ... தமிழனின் வீரம் செத்து விடவில்லை ... அது நெருப்பு பிழம்பாய் வார்க்கப்பட்டு கொண்டு இருக்கிறது ,.
தொடர்ந்து இணைந்து இருங்கள்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|