புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
94 Posts - 43%
ayyasamy ram
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
79 Posts - 36%
i6appar
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழை அறிந்து கொள்வோம்


   
   

Page 1 of 2 1, 2  Next

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat Sep 08, 2012 5:25 pm


பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே நம் முன்னோர்கள் பயன்படுத்திவந்த கால அளவுகள் இத்தனை துல்லியமானவையா, நம்மை வியப்பில் ஆழ்த்தும் கணக்கதிகார செய்யுள்கள் .
நிமைநோடி மாத்திரை நேர்முற்றிதனை
இணைகுரு பற்றும உயிரேன்றார் – அனையஉயிர்
அறுசணி கம்மீரா றாகும்விநாடி தான்
ஆறுபத்தே நாழிகை யாம் .
விளக்கம் :

2 கண்ணிமை -கைந்நோடி
2 கைந்நோடி -மாத்திரை
2 மாத்திரை -குரு
2 குரு -உயிர்
6 உயிர் -கஷ்ணிகம்
12 கஷ்ணிகம் - விநாடி
60 விநாடி - நாழிகை

இத்தோடு இல்லாமல், பொழுது , நாள் , வாரம் ,மாதம் ,என நிண்டுகொண்டே செல்கிறது .மேலும் கால அளவுகளை விவரிக்கும் கணக்கதிகார பாடல் பின்வருமாறு.

நாழிகை ஏழரை நற்சாமந் தானாலம்
போழ்தாகுங் காணாய் பொழுதிரண்டாய்த் – தோழி
தினிமாகி முப்பது திங்களாய்ச் சேர்ந்த
தினமான தீரா றாண்டே

விளக்கம் :

60 விநாடி - 1 நாழிகை
2.5 நாழிகை - 1 ஓரை
3.75 நாழிகை - 1 முகூர்த்தம்
7.5 நாழிகை - 1 சாமம்
4 சாமம் - 1 பொழுது
2 பொழுது - 1 நாள்
7 நாள் - 1 கிழமை
15 நாள் - 1 பக்கம்
30 நாள் - 1 திங்கள்
6 திங்கள் - 1அயனம்
2 அயனம் - 1 ஆண்டு

இத்தனை இனிமையான காலப் பகுப்புகளா ? இவற்றை ஏன் நாம் நம் வட்டார வழக்கிலிருந்து தொலைத்து வருகிறோம் ?

மாதம் இருமுறை (அ) 15 நாட்களுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக

பக்கம் தோறும் என்று பயன்படுத்தலாமே !
ஆண்டிற்கு இருமுறை (அ) 6 மாதங்களுக்கு

ஒருமுறை என்பதிற்கு பதிலாக அயனம் தோறும் என்று பேசலாமே !

தமிழ் – ஆங்கில கால அளவுகள் ஓர் ஒப்பீடு :
நம் தமிழ் கால அளவுகள் எத்தனை துல்லியமானவை என்று புரிந்துகொள்ள, தற்பொழுது நாம் பயன்படுத்தும் கால அளவுகளை கணக்கதிகாரம் சொல்லும் தமிழ் கால அளவுகளோடு ஒப்பிட்டு பார்ப்போம்

8 சாமம் - 1 day
2.5 நாழிகை - 1 hour
1 நாழிகை - 0.4 hour
2.5 விநாடி - 1 minute
1 விநாடி - 0.4 minute
1 விநாடி - 24 seconds
1 கஷ்ணிகம் - 2 seconds
1 உயிர் - 0.3333333333333333 seconds
1 குரு - 0.1666666666666667 seconds
1 மாத்திரை - 0.0833333333333333 seconds
1 கைந்நோடி - 0.0416666666666667 seconds = 41.66 miliseconds
1 கண்ணிமை -0.0208333333333333 seconds = 20.83 miliseconds

இத்தனை எளிமையான நம் தமிழ் கால அளவுகள் இப்பொழுது எங்கே ?

நாம் சிறுக சிறுக தொலைத்துவருவது நம் கால அளவுகளை மட்டும் அல்ல நம் காலத்தையும் தான்
விழித்துக்கொள்வோம் தமிழர்களே வந்தேரிகளின் அடிமைத்தனத்தில் இருந்து!
நம் பெருமையை இவ்வுலகமெங்கும் பறைசாற்றுவோம் !


avatar
Guest
Guest

PostGuest Sat Sep 08, 2012 6:49 pm

சூப்பருங்க அருமையிருக்கு அருமை கண்ணன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 08, 2012 6:53 pm

kannan3536 wrote:இத்தனை எளிமையான நம் தமிழ் கால அளவுகள் இப்பொழுது எங்கே
இப்பவும் இதெல்லாம் இருக்கு ஆனால் பஞ்சாங்கத்தில் மட்டும்



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழை அறிந்து கொள்வோம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 08, 2012 7:14 pm

நன்று கண்ணன்...விரும்பினேன் உங்களின் பதிவை மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 08, 2012 7:17 pm

அது சரி...இதை நகைச்சுவைப் பகுதியில் ஏன் பதிந்தீர்கள்? பொது அறிவுத்தகவல் அல்லவா இது?! புன்னகை

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sat Sep 08, 2012 7:49 pm

சூப்பருங்க அருமை அண்ணா...

அய்யா சொல்வது சரி என்பது என் கருத்து..........



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Sep 08, 2012 8:21 pm

தமிழ் எழுத்துகளுக்கு நெம்பரை குறிக்கின்றனரே
அதனை பற்றி விரிவாக கூறுங்கள் நண்பரே


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 08, 2012 10:49 pm

kannan3536 wrote:
நாம் சிறுக சிறுக தொலைத்துவருவது நம் கால அளவுகளை மட்டும் அல்ல நம் காலத்தையும் தான்
விழித்துக்கொள்வோம் தமிழர்களே வந்தேரிகளின் அடிமைத்தனத்தில் இருந்து!
நம் பெருமையை இவ்வுலகமெங்கும் பறைசாற்றுவோம் !
மாட்டுவண்டி குதிரை வண்டி பயன்படுத்திய நாம் ஏன் ரயிலை பயன்படுத்துகின்றோம், விறகு அடுப்பு வைத்து சமைத்த நாம் ஏன் கேஸ் பயன்படுத்துகிறோம். இவற்றிற்கு விடைகிடைத்தால் நீங்கள் கேட்ட கேள்விக்கும் விடை கிடைத்துவிடும். இதில் விழித்துக்கொள்ள ஒன்றும் இல்லை... மின் கட்டணம் இமாலய அளவிற்கு உயர்த்திய ஜெ. அரசாங்கத்தை எதிர்த்து யாராவது போராட்டம் நடத்துகிறார்களா?

காலத்திற்கு ஏற்ப மாற்றம் அவசியம், இன்றைய நவீன யுகத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது நண்பரே!.. நமது பெருமையை யாரும் அழித்துவிடவில்லை, அவற்றையெல்லாம் திரட்டி பொதுவான இடங்களில் மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல சரியான ஒரு வழியை கண்டுபிடியுங்கள். இது உங்கள் பதிவாக இல்லாத நிலையில் நீங்கள் இந்த தகவல்களை திரட்டிய இடத்திற்கு முதலில் நன்றி தெரிவியுங்கள்.

அன்புடன்
அசுரன்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun Sep 09, 2012 5:48 am

ஏன் நாங்கள் ஆங்கில மோகத்தில் திளைத்திருக்கிறோம் அல்லது வேற்று மொழியினை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு தமிழை ஏன் அறிந்திருக்கவில்லை ?கற்பது தவறென்று சொல்ல வரவில்லை .
நான் முதலில் fortnight என்ற சொல்லினை தான் முதலில் அறிந்தேன் .இப்போ தான் தமிழிலும் அதற்கு சொல் உண்டென்று .இது யார் தவறு?மாற்றம் ஒன்று மாறாதது .அதுக்கு எனது மொழியினை மறந்து ...மற்றதை ஏற்றுக்கொள்வது எப்படி நியாயப்படுத்துவது?ஜப்பான் காரன் மாறினானா?தனது மொழியில் தான் அவன் எல்லாம் செய்கிறான் .சீனா காரன் மாறினானா ?நிங்கள் சொல்லும் நவீன உலகில் வளர்ந்தவன் ,கண்டுபிடிப்பாளன் எல்லாம் தனது தாய் மொழிக்காரனே,அல்லது தாய் மொழியினை நேசிக்கிரவனே .நாம் என்ன செய்தோம் .உயர உயர பறந்தாலும் ,,,,அதுபோல நக்கி பிளைக்கிறதே எமக்கு தொழிலாக போய்ட்டுது


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 09, 2012 10:18 am

kannan3536 wrote:அதுபோல நக்கி பிளை(பிழை)க்கிறதே எமக்கு தொழிலாக போய்ட்டுது
நண்பரே நீங்கள் குறிப்பிடும் ஜப்பான் சீனாக்காரன் எல்லாம் ஒரே மொழி ஒரே விதமான மக்களை கொண்டுள்ளனர். நமது இந்தியாவில் பல ஜாதி மத மொழி மக்கள் வாழ்கின்றனர். அதனால் தான் இது இந்தியாவில் சாத்தியமில்லாமல் போகிறது.. நமது தமிழை கன்னட காரர்கள் கூட புரிந்துக்கொள்ளாதபோது நாம் எங்கு சென்று முறையிடுவது... உங்கள் ஆதங்கம் புரிகிறது..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக