புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பைக்கில் படமெடுத்த பாம்பு
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
மறுபிறப்பு எடுத்திருப்பதாக படபடப்போடு சொல்கிறார், பெங்களூரைச் சேர்ந்த போலீஸ்காரர் நாகேஷ்.
பெங்களூர் சிக்பேட் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றுகிறார் அவர். அன்று, ஜே.பி. நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து அதிகாலையில் பைக்கில் புறப்பட்ட நாகேஷ், சுமார் 2 மணி நேரம் பாதுகாப்பு பணிக்காக சுற்றிவிட்டு மெஜஸ்டிக் ஏரியா நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது பைக்கின் `ஹாண்டில் பார்' பகுதியில் இருந்து ஒரு நல்ல பாம்பு தலைநீட்டிப் படமெடுத்தது.
திடுக்கிட்டுத் தடுமாறிப்போன நாகேஷ், பைக்கை அப்படியே போட்டுவிட்டு உடனடியாக வனத் துறையினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வனத் துறையினர், பாம்பை பைக்கில் தேடினார்கள். பொதுவாக பாம்புகள் வண்டியில் ஹெட்லைட், பெட்ரோல் டாங்க் பகுதியில்தான் மறைந்திருக்கும். அவற்றைக் கழற்றிப் பார்த்தனர். அங்கே பாம்பு இல்லை. எனவே அது வண்டியை விட்டு நழுவியிருக்கக் கூடும் என்று சமாதானம் கூறினர்.
ஆனால், பாம்பு வண்டியில்தான் இருக்கிறது. அதைப் பிடிக்கும்வரை வண்டியைத் தொட மாட்டேன் என்று பதற்றத்துடன் மறுத்தார் போலீஸ்காரர், நாகேஷ். உடனே வேறு சிலர் மூலம், அருகில் உள்ள மெக்கானிக் கடைக்கு பைக் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பைக் அக்கு அக்காக பிரித்துப் பார்க்கப்பட்டது. அப்போது, முன்புறமுள்ள `ஸ்பீடோமீட்டருக்குள்' நல்ல பிள்ளையாய் சுருண்டு கொண்டிருந்தது நல்ல பாம்பு.
``இது மாதிரி ஒரு சம்பவத்தை நாங்கள் இப்போதுதான் முதல்முறையாகப் பார்க்கிறோம். சில வேளைகளில் வண்டிகளில் பாம்பு தொற்றிக்கொள்ளும் என்றாலும், ஹெட்லைட் டோம், பெட்ரோல் டாங்கை கழற்றினால் அவற்றைப் பிடித்துவிடலாம். போலீஸ்காரரின் வற்புறுத்தலால்தான் வண்டியை மெக்கானிக் மூலம் முற்றிலுமாகக் கழற்றிப் பார்த்தோம். அப்போதுதான், ஸ்பீடோமீட்டருக்குள் அது இருப்பது தெரியவந்தது'' என்றார், வனத்துறை அதிகாரி. பிடிபட்ட பாம்பை, பத்திரமாக காட்டில் கொண்டுபோய் விட்டனர்.
``பாம்பை திடீரெனப் பார்த்த நான் திகிலடித்துப் போய்விட்டேன். பைக் ஓட்டும்போது திடீரென்று அது தலையை நீட்டி, இப்படியும் அப்படியுமாக ஆட்டினால் எப்படியிருக்கும்? அதை ஒரு கணம் என்னால் நம்பவே முடியவில்லை. நான் இன்னும் உயிரோடிருப்பதே அதிர்ஷ்டம்தான். சுமார் 2 மணி நேரத்துக்கு, அது என்னுடனே பயணித்திருக்கிறது. அது நினைத்திருந்தால் என்னை தீண்டியிருக்கலாம். அதன் நல்ல மனதால் நான் அதிர்ஷ்டக்காரன் ஆகிவிட்டேன்'' என்கிறார், நடுக்கம் மாறாத நாகேஷ்.
சம்பவத்துக்குச் சில நாட்கள் முன்பு ஒரு பாம்பு பிடிக்கும் வேட்டை நாகேஷ் வீட்டுப் பகுதியில் நடந்ததாம். அதிலிருந்துதான் ஒரு பாம்பு தனது பைக்கில் நுழைந்திருக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார்.
கடைசித் தகவல்: பாம்பு ஏறி உட்கார்ந்த பிறகு தனது `பைக்'கை தொடவே அஞ்சும் நாகேஷ், அதை வந்த விலைக்குத் `தள்ளிவிட' ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்.
தினத்தந்தி
மறுபிறப்பு எடுத்திருப்பதாக படபடப்போடு சொல்கிறார், பெங்களூரைச் சேர்ந்த போலீஸ்காரர் நாகேஷ்.
பெங்களூர் சிக்பேட் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றுகிறார் அவர். அன்று, ஜே.பி. நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து அதிகாலையில் பைக்கில் புறப்பட்ட நாகேஷ், சுமார் 2 மணி நேரம் பாதுகாப்பு பணிக்காக சுற்றிவிட்டு மெஜஸ்டிக் ஏரியா நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது பைக்கின் `ஹாண்டில் பார்' பகுதியில் இருந்து ஒரு நல்ல பாம்பு தலைநீட்டிப் படமெடுத்தது.
திடுக்கிட்டுத் தடுமாறிப்போன நாகேஷ், பைக்கை அப்படியே போட்டுவிட்டு உடனடியாக வனத் துறையினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வனத் துறையினர், பாம்பை பைக்கில் தேடினார்கள். பொதுவாக பாம்புகள் வண்டியில் ஹெட்லைட், பெட்ரோல் டாங்க் பகுதியில்தான் மறைந்திருக்கும். அவற்றைக் கழற்றிப் பார்த்தனர். அங்கே பாம்பு இல்லை. எனவே அது வண்டியை விட்டு நழுவியிருக்கக் கூடும் என்று சமாதானம் கூறினர்.
ஆனால், பாம்பு வண்டியில்தான் இருக்கிறது. அதைப் பிடிக்கும்வரை வண்டியைத் தொட மாட்டேன் என்று பதற்றத்துடன் மறுத்தார் போலீஸ்காரர், நாகேஷ். உடனே வேறு சிலர் மூலம், அருகில் உள்ள மெக்கானிக் கடைக்கு பைக் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பைக் அக்கு அக்காக பிரித்துப் பார்க்கப்பட்டது. அப்போது, முன்புறமுள்ள `ஸ்பீடோமீட்டருக்குள்' நல்ல பிள்ளையாய் சுருண்டு கொண்டிருந்தது நல்ல பாம்பு.
``இது மாதிரி ஒரு சம்பவத்தை நாங்கள் இப்போதுதான் முதல்முறையாகப் பார்க்கிறோம். சில வேளைகளில் வண்டிகளில் பாம்பு தொற்றிக்கொள்ளும் என்றாலும், ஹெட்லைட் டோம், பெட்ரோல் டாங்கை கழற்றினால் அவற்றைப் பிடித்துவிடலாம். போலீஸ்காரரின் வற்புறுத்தலால்தான் வண்டியை மெக்கானிக் மூலம் முற்றிலுமாகக் கழற்றிப் பார்த்தோம். அப்போதுதான், ஸ்பீடோமீட்டருக்குள் அது இருப்பது தெரியவந்தது'' என்றார், வனத்துறை அதிகாரி. பிடிபட்ட பாம்பை, பத்திரமாக காட்டில் கொண்டுபோய் விட்டனர்.
``பாம்பை திடீரெனப் பார்த்த நான் திகிலடித்துப் போய்விட்டேன். பைக் ஓட்டும்போது திடீரென்று அது தலையை நீட்டி, இப்படியும் அப்படியுமாக ஆட்டினால் எப்படியிருக்கும்? அதை ஒரு கணம் என்னால் நம்பவே முடியவில்லை. நான் இன்னும் உயிரோடிருப்பதே அதிர்ஷ்டம்தான். சுமார் 2 மணி நேரத்துக்கு, அது என்னுடனே பயணித்திருக்கிறது. அது நினைத்திருந்தால் என்னை தீண்டியிருக்கலாம். அதன் நல்ல மனதால் நான் அதிர்ஷ்டக்காரன் ஆகிவிட்டேன்'' என்கிறார், நடுக்கம் மாறாத நாகேஷ்.
சம்பவத்துக்குச் சில நாட்கள் முன்பு ஒரு பாம்பு பிடிக்கும் வேட்டை நாகேஷ் வீட்டுப் பகுதியில் நடந்ததாம். அதிலிருந்துதான் ஒரு பாம்பு தனது பைக்கில் நுழைந்திருக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார்.
கடைசித் தகவல்: பாம்பு ஏறி உட்கார்ந்த பிறகு தனது `பைக்'கை தொடவே அஞ்சும் நாகேஷ், அதை வந்த விலைக்குத் `தள்ளிவிட' ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira wrote:நான் பாம்பை என் மடியில் பார்த்தேன். இவர் என்ன செய்திருப்பார்?
விடுங்கக்கா இதெல்லாம் பொய் பெருசா சொல்லிக்கிட்டு பாம்பென்றால் படையும் நடுங்கும் பெண் என்றால் பேயும் இறங்கும் பேயே இறங்கும் பொழுது இத்துனூண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டு பாம்பு இறங்காதா !!!!!!!!!!!!!!!!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
அதெல்லாம் கிடக்கட்டும். போலிசுக்கு ஏதேதோ தகுதித் தேர்வெல்லாம் வைத்து எடுப்பார்களே. மனத்தைரியத் தேர்வு தேவையில்லை போல....
கிட்டத்தட்ட ஆயிரம் பேர்க்கு மேல் குழுமியிருந்தனர். கோயிலில் வேள்வி நடந்து கொண்டிருந்தது. அப்போது மேல் கூரையில் இருந்து (ஹாஸ்பெஸ்டாஸ்) சூடு தாங்காமல் என் மடியில் ஒரு பாம்பு வந்து விழுந்தது. அதைப் பாம்பு என்று அறிந்து.. நான் பா பா என்கிறேன். ஆனால் பாம்பு என்று குரல் கொடுக்க முடியவில்லை. அருகில் இருந்த என் நாத்தனார் குரல் கொடுத்தபின்பு அனைவரும் நகர்ந்தனர். அப்பரம் அந்தப் பாம்பை கீழே விட்டேன். மேலே இருந்து விழுந்த வேகத்தில் அதனால் கடிக்க முடியவில்லை போலும். கீழே தூக்கிப் போட்டதும் வேகமாக ஓடியது. இரண்டு நாள்கள் பயத்தில் பாம்புக் காய்ச்சல் எனக்கு. பாவம் பாம்புக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை.
கிட்டத்தட்ட ஆயிரம் பேர்க்கு மேல் குழுமியிருந்தனர். கோயிலில் வேள்வி நடந்து கொண்டிருந்தது. அப்போது மேல் கூரையில் இருந்து (ஹாஸ்பெஸ்டாஸ்) சூடு தாங்காமல் என் மடியில் ஒரு பாம்பு வந்து விழுந்தது. அதைப் பாம்பு என்று அறிந்து.. நான் பா பா என்கிறேன். ஆனால் பாம்பு என்று குரல் கொடுக்க முடியவில்லை. அருகில் இருந்த என் நாத்தனார் குரல் கொடுத்தபின்பு அனைவரும் நகர்ந்தனர். அப்பரம் அந்தப் பாம்பை கீழே விட்டேன். மேலே இருந்து விழுந்த வேகத்தில் அதனால் கடிக்க முடியவில்லை போலும். கீழே தூக்கிப் போட்டதும் வேகமாக ஓடியது. இரண்டு நாள்கள் பயத்தில் பாம்புக் காய்ச்சல் எனக்கு. பாவம் பாம்புக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பாம்பு என்றல் படையை நடுங்கும் என்ற பழ மொழி இவர் விசயத்தில் உண்மை ஆகிருக்கு.!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
balakarthik wrote:
இங்க படை எங்க வந்தது இவர் ஒருத்தர்த்தானே ஒருவேல இவர் ஒன மென் ஆர்மியோ
ஆமாம் அந்த அளவுக்கு டெர்ரர் ரா இருப்பார்.!
அருண் wrote:ஆமாம் அந்த அளவுக்கு டெர்ரர் ரா இருப்பார்.!balakarthik wrote:இங்க படை எங்க வந்தது இவர் ஒருத்தர்த்தானே ஒருவேல இவர் ஒன மென் ஆர்மியோ
அடடே
ஒரு
டெரர்ரே
டர்ர்ர்
ஆனதே
மூணு புள்ளி
ஒரு ஆச்சர்யகுறி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|