ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருத்தி போல் வெடித்தது ...!

+4
பூவன்
சிவா
balakarthik
ஹிஷாலீ
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பருத்தி போல் வெடித்தது ...! Empty பருத்தி போல் வெடித்தது ...!

Post by ஹிஷாலீ Sat Sep 08, 2012 3:39 pm

பருத்தி போல் வெடித்தது - சிவகாசி
பட்டாசு வெடிகள் - இதில்
சிதறிய துகள் பதறிய உடல்கள்
சின்னா பின்னமாய் - பாவம்

விடியும் பொழுது
வெளிச்சம் தந்த வாழ்க்கை
விதி முடிவதற்குள்
கருப்பாய் கசங்கியதே - இறைவா

மடிந்து விட்டோம்
மருந்தை கொண்டு
வளரத் உயிரை
மருந்திற்கே பயிராக்கினோம்...!


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பருத்தி போல் வெடித்தது ...! Empty Re: பருத்தி போல் வெடித்தது ...!

Post by balakarthik Sat Sep 08, 2012 4:20 pm

இரங்கல் கவிதை அருமை ஆனால் சிவகாசி பட்டாசு ஆலையில் அதிகம் இறந்தது அங்கே போலிஸ் காவல்களையும் மீறி வேடிக்கை பார்க்கப்போனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் பருத்தி போல் வெடித்தது ...! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பருத்தி போல் வெடித்தது ...! Empty Re: பருத்தி போல் வெடித்தது ...!

Post by ஹிஷாலீ Sat Sep 08, 2012 4:33 pm

balakarthik wrote:இரங்கல் கவிதை அருமை ஆனால் சிவகாசி பட்டாசு ஆலையில் அதிகம் இறந்தது அங்கே போலிஸ் காவல்களையும் மீறி வேடிக்கை பார்க்கப்போனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றிகள் நண்பரே

நானும் செய்தியில் கேட்டேன் கண்டேன் அழுகை
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பருத்தி போல் வெடித்தது ...! Empty Re: பருத்தி போல் வெடித்தது ...!

Post by சிவா Sat Sep 08, 2012 4:39 pm

இரங்கல் கவிதை நன்று ஹிஷாலி!


பருத்தி போல் வெடித்தது ...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பருத்தி போல் வெடித்தது ...! Empty Re: பருத்தி போல் வெடித்தது ...!

Post by ஹிஷாலீ Sat Sep 08, 2012 4:40 pm

சிவா wrote:இரங்கல் கவிதை நன்று ஹிஷாலி!

நன்றிகள் அண்ணா அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பருத்தி போல் வெடித்தது ...! Empty Re: பருத்தி போல் வெடித்தது ...!

Post by பூவன் Sat Sep 08, 2012 5:25 pm

ஹிஷாலீ wrote:பருத்தி போல் வெடித்தது - சிவகாசி
பட்டாசு வெடிகள் - இதில்
சிதறிய துகள் பதறிய உடல்கள்
சின்னா பின்னமாய் - பாவம்

விடியும் பொழுது
வெளிச்சம் தந்த வாழ்க்கை
விதி முடிவதற்குள்
கருப்பாய் கசங்கியதே - இறைவா

மடிந்து விட்டோம்
மருந்தை கொண்டு
வளரத் உயிரை
மருந்திற்கே பயிராக்கினோம்...!



பஞ்சம் என்றே ...
தஞ்சம் அடைந்த ...
எங்களையும் வஞ்சம் தீர்த்ததே ..
வன்தீ கூட .....


வர போகும் தீபாவளிக்கு ...
கண்கவர் விருந்தாகும் ...
கந்தகதிர்ருக்கு...
நாங்கள் கரி உடல்களாக
விருந்தாகி விட்டோமே ....

கண்களும் போதவில்லை ..
எங்களின் கண்ணீரை கூறிடவே !!!


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பருத்தி போல் வெடித்தது ...! Empty Re: பருத்தி போல் வெடித்தது ...!

Post by ஹிஷாலீ Mon Sep 10, 2012 2:41 pm

pooven wrote:
ஹிஷாலீ wrote:பருத்தி போல் வெடித்தது - சிவகாசி
பட்டாசு வெடிகள் - இதில்
சிதறிய துகள் பதறிய உடல்கள்
சின்னா பின்னமாய் - பாவம்

விடியும் பொழுது
வெளிச்சம் தந்த வாழ்க்கை
விதி முடிவதற்குள்
கருப்பாய் கசங்கியதே - இறைவா

மடிந்து விட்டோம்
மருந்தை கொண்டு
வளரத் உயிரை
மருந்திற்கே பயிராக்கினோம்...!



பஞ்சம் என்றே ...
தஞ்சம் அடைந்த ...
எங்களையும் வஞ்சம் தீர்த்ததே ..
வன்தீ கூட .....


வர போகும் தீபாவளிக்கு ...
கண்கவர் விருந்தாகும் ...
கந்தகதிர்ருக்கு...
நாங்கள் கரி உடல்களாக
விருந்தாகி விட்டோமே ....

கண்களும் போதவில்லை ..
எங்களின் கண்ணீரை கூறிடவே !!!



தங்கள் கவியும் அருமை நண்பரே நன்றிகள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பருத்தி போல் வெடித்தது ...! Empty Re: பருத்தி போல் வெடித்தது ...!

Post by அருண் Mon Sep 10, 2012 3:34 pm

இரங்கல் கவிதை நல்ல இருக்கு ஹிஷாலி!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பருத்தி போல் வெடித்தது ...! Empty Re: பருத்தி போல் வெடித்தது ...!

Post by ஹிஷாலீ Mon Sep 10, 2012 4:39 pm

அருண் wrote:இரங்கல் கவிதை நல்ல இருக்கு ஹிஷாலி!

நன்றிகள் அருண்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பருத்தி போல் வெடித்தது ...! Empty Re: பருத்தி போல் வெடித்தது ...!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Sep 10, 2012 5:33 pm

உங்களின் இரங்கல் கவிதை அந்த நல்ல ஆன்மாக்களை சாந்தி அடைய செய்யட்டும்.
சிவகாசி பட்டாசு ஆலை தீ விபத்து ஆண்டாண்டு காலமாய் நிகழ்கிறது. எனினும் இந்த கோர சம்பவம் அனைவரையும் கதிகலங்க வைத்தது. விதி மீறல்கள் ஆபத்தை விளைவித்திருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனியேனும் நடைபெறாதிருக்க அரசும் பனி புரியும் தொழிலாளர்களும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

பருத்தி போல் வெடித்தது ...! Empty Re: பருத்தி போல் வெடித்தது ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum