புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
61 Posts - 46%
heezulia
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
5 Posts - 4%
Raji@123
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
4 Posts - 3%
prajai
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
3 Posts - 2%
Barushree
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
9 Posts - 2%
prajai
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
6 Posts - 1%
Raji@123
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2012 10:47 am

கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Haridw10



கங்கையில் நீராடினால் கடின பாவமும் கரைந்தோடும் என்பது நம்பிக்கை. ஆனால் அந்த கங்கை நீராடல் என்ற புனிதமான செயலை எப்படி செய்ய வேண்டும்? கங்கைக்கு சென்று நீராடினால் நாம் இதுவரை செய்த அனைத்து பாவங்களும் நீங்கி விடும் என்று பலரும் நினைக்கிறார்கள். அவர்களின் நினைப்பு உண்மைதான். ஆனால் அதன்பிறகும் பலரின் பாவங்கள் நீங்குவதில்லையே அது ஏன்?.

சிவபெருமானும், பார்வதியும், ஒரு முறை ஹரித்துவார் நகரை வலம் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆயிரக் கணக்கான மக்கள், கங்கை நதியில் `ஸ்நானம்' செய்து திரும்பிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்ததும் பார்வதிதேவி, சிவபெருமானை பார்த்து கேட்டார். `சுவாமி! கங்கையில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கி விடும் என்கிறார்கள். ஆனாலும் இங்கு வந்து நீராடும் பக்தர்களின் பாவங்கள் நீங்கியது போன்றே தெரியவில்லையே? அதற்கான காரணம் என்ன?' என்றார்.

அதற்கு சிவபெருமான், `கங்கையில் நீராடினால் தானே பாவம் நீங்கும். இவர்கள் யாரும் ஸ்நானம் செய்யவில்லை. மாறாக, கங்கையில் தங்கள் உடலை நனைத்துக் கொண்டுதான் வருகிறார்கள்' என்று கூறினார்.

சிவனின் பேச்சால் வெகுவாக குழம்பி போனார் பார்வதிதேவி. ஆகையால் அந்த பேச்சின் அர்த்தம் புரியாமல், `என்ன சுவாமி சொல்கிறீர்கள்! உடலை நனைத்துக் கொள்வது என்பது நீராடுவது தானே?' என்று கேட்டார்.

`உனக்கு சரியாக விளங்க வில்லை தேவி. நாளை, நான் நடத்தும் விளையாட்டை பார்த்து நீயே புரிந்து கொள்வாய்' என்றார்

சிவபெருமான்.அன்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் கங்கைக்கு செல்லும் பாதை சேரும், சகதியுமாக காணப்பட்டது. மேலும் அந்த வழியில் ஒரு பெரிய பள்ளமும் இருந்தது. மறுநாள் காலை, சிவபெருமான் ஒரு முதியவர் வேடம் பூண்டு அந்த பள்ளத்தில் விழுந்து வெளியேற முடியாமல் தவிப்பது போல் பாவனை செய்தார். பார்வதி தேவியும், மூதாட்டி வேடத்தில் பள்ளத்தின் அருகில் நின்று `ஐயோ! என்னவர் குழியில் விழுந்து விட்டாரே! யாராவது கைகொடுத்து இவரை தூக்கி விடுங்களேன்?' என்று பொய்யாக பரிதவித்து கொண்டிருந்தார்.

கங்கையில் மூழ்கி விட்டு வந்தவர்களில் பலர், இப்போதுதான் குளித்து விட்டு வருகிறோம். இவரை காப்பாற்றி, சேற்றை பூசிக் கொள்ள வேண்டுமா? என்ற எண்ணத்தில் சென்று கொண்டிருந்தனர். ஒரு சிலர் காப்பற்ற முன்வந்தனர். அவர்களிடம் மூதாட்டி உருவில் இருந்த பார்வதி, `என் கணவர் எந்த பாவமும் அறியாதவர். ஆகையால் பாவம் அற்றவர்கள் தாம் இவரை தொட வேண்டும். பாவம் செய்தவர் யாரேனும் தொட்டால் அவர்கள் அக்கணமே சாம்பலாகி விடுவர்' என்று ஒரு குண்டையும் தூக்கிப் போட்டார்.

`அப்படியானால் நான் இவரைத் தொட லாயக்கில்லை' என்றபடி அனைவரும் சென்று விட்டனர். கங்கையில் நீராடியபடி சென்ற ஒருவர் கூட அந்த முதியவரை தூக்கி விட முன்வரவில்லை. கடைசியில் ஒரு வாலிபன் முன்வந்தான். அவனிடமும் பார்வதி, தன் கணவரை பாவம் செய்தவர்கள் தொட்டால் பஸ்பமாகி விடுவார்கள் என்றார்.

அதற்கு அந்த வாலிபன், `நான் பாவம் அற்றவன் என்பதில் என்ன சந்தேகம். இப்போது தானே கங்கை நதியில் நீராடி, எனது பாவங்களை நீக்கி விட்டு வருகிறேன். ஆகவே நான் பஸ்பமாக மாட்டேன்' என்று கூறியதுடன், அந்த முதியவரையும் தூக்கி விட்டான். அப்போது அவனுக்கு சிவபெருமானும், பார்வதியும் காட்சியளித்து அருளாசி வழங்கினர்.

பின்னர் பார்வதியை நோக்கி, `இப்போது உனக்கு புரிந்திருக்கும் தேவி. நம்பிக்கையுடன், கங்கையில் நீராடும் போது தான் ஒருவனின் பாவங்கள் விலகும்' என்றார் சிவபெருமான்.



கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 08, 2012 11:54 am

எதிலும் ஒரு முழுமை வேண்டும், சரிதானே.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக