புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
48 Posts - 51%
heezulia
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
48 Posts - 51%
heezulia
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருத்தி போல் வெடித்தது ...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Sep 08, 2012 3:39 pm

பருத்தி போல் வெடித்தது - சிவகாசி
பட்டாசு வெடிகள் - இதில்
சிதறிய துகள் பதறிய உடல்கள்
சின்னா பின்னமாய் - பாவம்

விடியும் பொழுது
வெளிச்சம் தந்த வாழ்க்கை
விதி முடிவதற்குள்
கருப்பாய் கசங்கியதே - இறைவா

மடிந்து விட்டோம்
மருந்தை கொண்டு
வளரத் உயிரை
மருந்திற்கே பயிராக்கினோம்...!




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 08, 2012 4:20 pm

இரங்கல் கவிதை அருமை ஆனால் சிவகாசி பட்டாசு ஆலையில் அதிகம் இறந்தது அங்கே போலிஸ் காவல்களையும் மீறி வேடிக்கை பார்க்கப்போனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் பருத்தி போல் வெடித்தது ...! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Sep 08, 2012 4:33 pm

balakarthik wrote:இரங்கல் கவிதை அருமை ஆனால் சிவகாசி பட்டாசு ஆலையில் அதிகம் இறந்தது அங்கே போலிஸ் காவல்களையும் மீறி வேடிக்கை பார்க்கப்போனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றிகள் நண்பரே

நானும் செய்தியில் கேட்டேன் கண்டேன் அழுகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2012 4:39 pm

இரங்கல் கவிதை நன்று ஹிஷாலி!



பருத்தி போல் வெடித்தது ...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Sep 08, 2012 4:40 pm

சிவா wrote:இரங்கல் கவிதை நன்று ஹிஷாலி!

நன்றிகள் அண்ணா அன்பு மலர்


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 08, 2012 5:25 pm

ஹிஷாலீ wrote:பருத்தி போல் வெடித்தது - சிவகாசி
பட்டாசு வெடிகள் - இதில்
சிதறிய துகள் பதறிய உடல்கள்
சின்னா பின்னமாய் - பாவம்

விடியும் பொழுது
வெளிச்சம் தந்த வாழ்க்கை
விதி முடிவதற்குள்
கருப்பாய் கசங்கியதே - இறைவா

மடிந்து விட்டோம்
மருந்தை கொண்டு
வளரத் உயிரை
மருந்திற்கே பயிராக்கினோம்...!



பஞ்சம் என்றே ...
தஞ்சம் அடைந்த ...
எங்களையும் வஞ்சம் தீர்த்ததே ..
வன்தீ கூட .....


வர போகும் தீபாவளிக்கு ...
கண்கவர் விருந்தாகும் ...
கந்தகதிர்ருக்கு...
நாங்கள் கரி உடல்களாக
விருந்தாகி விட்டோமே ....

கண்களும் போதவில்லை ..
எங்களின் கண்ணீரை கூறிடவே !!!




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 10, 2012 2:41 pm

pooven wrote:
ஹிஷாலீ wrote:பருத்தி போல் வெடித்தது - சிவகாசி
பட்டாசு வெடிகள் - இதில்
சிதறிய துகள் பதறிய உடல்கள்
சின்னா பின்னமாய் - பாவம்

விடியும் பொழுது
வெளிச்சம் தந்த வாழ்க்கை
விதி முடிவதற்குள்
கருப்பாய் கசங்கியதே - இறைவா

மடிந்து விட்டோம்
மருந்தை கொண்டு
வளரத் உயிரை
மருந்திற்கே பயிராக்கினோம்...!



பஞ்சம் என்றே ...
தஞ்சம் அடைந்த ...
எங்களையும் வஞ்சம் தீர்த்ததே ..
வன்தீ கூட .....


வர போகும் தீபாவளிக்கு ...
கண்கவர் விருந்தாகும் ...
கந்தகதிர்ருக்கு...
நாங்கள் கரி உடல்களாக
விருந்தாகி விட்டோமே ....

கண்களும் போதவில்லை ..
எங்களின் கண்ணீரை கூறிடவே !!!



தங்கள் கவியும் அருமை நண்பரே நன்றிகள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Sep 10, 2012 3:34 pm

இரங்கல் கவிதை நல்ல இருக்கு ஹிஷாலி!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 10, 2012 4:39 pm

அருண் wrote:இரங்கல் கவிதை நல்ல இருக்கு ஹிஷாலி!

நன்றிகள் அருண்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Sep 10, 2012 5:33 pm

உங்களின் இரங்கல் கவிதை அந்த நல்ல ஆன்மாக்களை சாந்தி அடைய செய்யட்டும்.
சிவகாசி பட்டாசு ஆலை தீ விபத்து ஆண்டாண்டு காலமாய் நிகழ்கிறது. எனினும் இந்த கோர சம்பவம் அனைவரையும் கதிகலங்க வைத்தது. விதி மீறல்கள் ஆபத்தை விளைவித்திருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனியேனும் நடைபெறாதிருக்க அரசும் பனி புரியும் தொழிலாளர்களும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்.





கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக