புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எலைட் மதுக்கடைகள் எப்போது திறக்கப்படும்?
Page 1 of 1 •
வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் எலைட் மதுக்கடைகள் எப்போது திறக்கப்படும் என்று கேட்டதற்கு அதிகாரி பதில் அளித்தார்.
பெரிய பெரிய ஷாப்பிங் மால்களில் வெளிநாட்டு மதுபான விற்பனை தொடங்குவது எப்போது என்று டாஸ்மாக் அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
மதுக்கடையில் குளிர்ந்த மது
தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் 6 ஆயிரத்து 823 மதுபானக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் அதிக அளவில், அதாவது 90 சதவீதம் பிராந்திதான் விற்பனையாகிறது. விஸ்கி போன்ற மதுபானங்கள் விற்பனை கர்நாடகத்தை ஒப்பிடுகையில் குறைவுதான். தமிழ்நாட்டு மக்கள் அதிகம் விரும்புவது பிராந்தியைத்தான்.
தமிழ்நாடு முழுவதும் மதுபானங்கள் அனைத்தும் சேர்த்து மாதம் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகின்றன.
மது அருந்துபவர்கள் பலர், குளிர்ந்த மதுபானங்களை விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மதுபானங்களை குளிர்ந்த நிலையில் வைப்பதற்காக அரசு சார்பில் `பாட்டில் கூலிங்' என்று அழைக்கப்படும் குளிரூட்டும் பெட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் `பாட்டில் கூலிங்' கொடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 500 பாட்டில் கூலிங் பெட்டிகள் வழங்கப்பட்டுவிட்டது.
இந்த குளிரூட்டும் பெட்டியில் 280 லிட்டர் கொள்ளவுக்கு பாட்டில்களை வைத்துக்கொள்ளலாம்.
போராட்டம்
மதுபானக் கடைகளுக்கு இப்படி குளிரூட்ட சாதனம் கொடுக்கப்படுவதால் பலர் மதுபானக்கடைகளில் குளிர்ந்த மதுபானங்களை வாங்கி அங்கேயே குடித்து விடுகிறார்கள். அல்லது வாங்கிவிட்டு வெளியில் சென்று மறைவான இடத்தில் குடிக்கிறார்கள். இதனால் பார்களுக்கு வரக்கூடிய வாடிக்கையாளர் கூட்டம் குறைகிறது என்று கூறி நேற்று ஆவடியில் சில பார்கள் மூடப்பட்டன.
பின்னர் பார்களின் உரிமையாளர்களை டாஸ்மாக் அதிகாரிகள் அழைத்துப் பேசி சமாதானப்படுத்தினார்கள்.
பள்ளிக்கூடம் அருகே மதுக்கடை
மாநகராட்சி பகுதிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் பள்ளிக்கூடம் மற்றும் கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்களில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் மதுபானக்கடைகள் வைக்கக்கூடாது என்றும் மற்ற மாநகராட்சி மற்றும் நகராட்சி அல்லாத இதர பகுதிகளில் 100 மீட்டர் தூரத்திற்கு மதுபானக்கடைகளை வைக்கக்கூடாது என்பது விதிமுறை.
இந்த விதிமுறைகளை டாஸ்மாக் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் எந்த இடத்திலும் மீறவில்லை. ஆனால் மதுபானக்கடைகள் வைத்த பிறகு, அதன் அருகில் சிறிய அளவில் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் கட்டுவதும், அல்லது சிறிய அளவில் எல்.கே.ஜி. மற்றும் ï.கே.ஜி. என்று வகுப்புகள் கொண்ட பள்ளிக்கூடம் தொடங்குவதும் வாடிக்கையாகிவிட்டது.
இப்படி தொடங்கிய பிறகு பள்ளிக்கூடம் அருகே மதுக்கடை இருக்கிறது என்றும் கோவில் அருகே மதுக்கடை இருக்கிறது, மசூதி அருகே இருக்கிறது, சர்ச் அருகே இருக்கிறது என்று பல்வேறு புகார்கள் டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருகின்றன.
இருப்பினும் அப்படி புகார் வந்தால், அது சரியாக இருந்தால் வேறு வழியின்றி சில கடைகள் வழிபாட்டுத்தலங்கள் அருகே அல்லது பள்ளிக்கூடங்கள் அருகே இருந்து அகற்றப்பட்டு, வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
புதிய ரக மதுபானங்கள்
பெரிய பெரிய ஷாப்பிங் மால்களில் எலைட் ஷாப் என்கிற வெளிநாட்டு மதுபான விற்பனை தொடங்குவது தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் கடைகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. இப்போது அதுபற்றி எதுவும் கூற இயலாது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை 20 புதிய பிராந்தி ரகங்களும், 9 புதிய பீர் ரகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இனிமேல் அடுத்த சில மாதங்களில் புதிய ரகங்கள் வர உள்ளன.
மருத்துவக் காப்பீட்டு திட்டம்
மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கு டாஸ்மாக் ஊழியர்கள் செலுத்தப்படும் பிரீமியத்தை இதுவரை அந்த டாஸ்மாக் கடைகளே செலுத்தி வந்தன. இப்போது அந்த நிலை மாறி பிரீமியத்தை அரசே செலுத்துகிறது.
மேலும் டாஸ்மாக் நிறுவன சூப்பர்வைசர்களின் பயணப்படி (டி.ஏ.) ரூ.150-ல் இருந்து 300 ஆகவும், 250-ல் இருந்து ரூ.500 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.
இவ்வாறு டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினத்தந்தி
பெரிய பெரிய ஷாப்பிங் மால்களில் வெளிநாட்டு மதுபான விற்பனை தொடங்குவது எப்போது என்று டாஸ்மாக் அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
மதுக்கடையில் குளிர்ந்த மது
தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் 6 ஆயிரத்து 823 மதுபானக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் அதிக அளவில், அதாவது 90 சதவீதம் பிராந்திதான் விற்பனையாகிறது. விஸ்கி போன்ற மதுபானங்கள் விற்பனை கர்நாடகத்தை ஒப்பிடுகையில் குறைவுதான். தமிழ்நாட்டு மக்கள் அதிகம் விரும்புவது பிராந்தியைத்தான்.
தமிழ்நாடு முழுவதும் மதுபானங்கள் அனைத்தும் சேர்த்து மாதம் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகின்றன.
மது அருந்துபவர்கள் பலர், குளிர்ந்த மதுபானங்களை விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மதுபானங்களை குளிர்ந்த நிலையில் வைப்பதற்காக அரசு சார்பில் `பாட்டில் கூலிங்' என்று அழைக்கப்படும் குளிரூட்டும் பெட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் `பாட்டில் கூலிங்' கொடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 500 பாட்டில் கூலிங் பெட்டிகள் வழங்கப்பட்டுவிட்டது.
இந்த குளிரூட்டும் பெட்டியில் 280 லிட்டர் கொள்ளவுக்கு பாட்டில்களை வைத்துக்கொள்ளலாம்.
போராட்டம்
மதுபானக் கடைகளுக்கு இப்படி குளிரூட்ட சாதனம் கொடுக்கப்படுவதால் பலர் மதுபானக்கடைகளில் குளிர்ந்த மதுபானங்களை வாங்கி அங்கேயே குடித்து விடுகிறார்கள். அல்லது வாங்கிவிட்டு வெளியில் சென்று மறைவான இடத்தில் குடிக்கிறார்கள். இதனால் பார்களுக்கு வரக்கூடிய வாடிக்கையாளர் கூட்டம் குறைகிறது என்று கூறி நேற்று ஆவடியில் சில பார்கள் மூடப்பட்டன.
பின்னர் பார்களின் உரிமையாளர்களை டாஸ்மாக் அதிகாரிகள் அழைத்துப் பேசி சமாதானப்படுத்தினார்கள்.
பள்ளிக்கூடம் அருகே மதுக்கடை
மாநகராட்சி பகுதிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் பள்ளிக்கூடம் மற்றும் கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்களில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் மதுபானக்கடைகள் வைக்கக்கூடாது என்றும் மற்ற மாநகராட்சி மற்றும் நகராட்சி அல்லாத இதர பகுதிகளில் 100 மீட்டர் தூரத்திற்கு மதுபானக்கடைகளை வைக்கக்கூடாது என்பது விதிமுறை.
இந்த விதிமுறைகளை டாஸ்மாக் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் எந்த இடத்திலும் மீறவில்லை. ஆனால் மதுபானக்கடைகள் வைத்த பிறகு, அதன் அருகில் சிறிய அளவில் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் கட்டுவதும், அல்லது சிறிய அளவில் எல்.கே.ஜி. மற்றும் ï.கே.ஜி. என்று வகுப்புகள் கொண்ட பள்ளிக்கூடம் தொடங்குவதும் வாடிக்கையாகிவிட்டது.
இப்படி தொடங்கிய பிறகு பள்ளிக்கூடம் அருகே மதுக்கடை இருக்கிறது என்றும் கோவில் அருகே மதுக்கடை இருக்கிறது, மசூதி அருகே இருக்கிறது, சர்ச் அருகே இருக்கிறது என்று பல்வேறு புகார்கள் டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருகின்றன.
இருப்பினும் அப்படி புகார் வந்தால், அது சரியாக இருந்தால் வேறு வழியின்றி சில கடைகள் வழிபாட்டுத்தலங்கள் அருகே அல்லது பள்ளிக்கூடங்கள் அருகே இருந்து அகற்றப்பட்டு, வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
புதிய ரக மதுபானங்கள்
பெரிய பெரிய ஷாப்பிங் மால்களில் எலைட் ஷாப் என்கிற வெளிநாட்டு மதுபான விற்பனை தொடங்குவது தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் கடைகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. இப்போது அதுபற்றி எதுவும் கூற இயலாது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை 20 புதிய பிராந்தி ரகங்களும், 9 புதிய பீர் ரகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இனிமேல் அடுத்த சில மாதங்களில் புதிய ரகங்கள் வர உள்ளன.
மருத்துவக் காப்பீட்டு திட்டம்
மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கு டாஸ்மாக் ஊழியர்கள் செலுத்தப்படும் பிரீமியத்தை இதுவரை அந்த டாஸ்மாக் கடைகளே செலுத்தி வந்தன. இப்போது அந்த நிலை மாறி பிரீமியத்தை அரசே செலுத்துகிறது.
மேலும் டாஸ்மாக் நிறுவன சூப்பர்வைசர்களின் பயணப்படி (டி.ஏ.) ரூ.150-ல் இருந்து 300 ஆகவும், 250-ல் இருந்து ரூ.500 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.
இவ்வாறு டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எது எப்படியோ, எங்க மாமா அங்களுக்கு வசதியாக இருந்தால் போதும். இல்லன்னு மனுசன் பொங்கிடுவாரு அப்புறம் எல்லாம் டம் டம் டமாரம்தான்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ராஜா wrote:அரசு மதுபான கடைகளை மூடுவதற்கு சிந்தித்து வருவதாக ஒரு செய்தி கேள்விபட்டேன். உண்மையா ??
நானும் அப்படிதான் கேள்வி பட்டேன் எல்லாம் வதந்தி என்று கூறுகிறார்கள்.
- Sponsored content
Similar topics
» 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மதுக்கடைகள் மூடல்
» பிப்.27: மதுக்கடைகள் மூட உத்தரவு..!
» ஜோராக தயாராகும் 'எலைட் ஒயின் ஷாப்' - டிசம்பர் 3-ம் வாரம் ஆரம்பம்
» எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்
» தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன
» பிப்.27: மதுக்கடைகள் மூட உத்தரவு..!
» ஜோராக தயாராகும் 'எலைட் ஒயின் ஷாப்' - டிசம்பர் 3-ம் வாரம் ஆரம்பம்
» எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்
» தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|