புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் - இனியும் தாமதம் வேண்டாம்
Page 1 of 1 •
வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வருபவர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ் நாட்டிலேயே ஒரு ஊரில் இருந்து, மற்றொரு ஊருக்கு பயணம் செய்யும் பொதுமக்களுக்கும், முதலில் கிடைக்கும் கசப்பான அனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம்தான். ஒருவித பயம் கலந்த தயக்கத்துடனேயே ஆட்டோவை தேடவேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து, சமீபத்தில், பத்திரிகையாளர்களிடையே ஒரு உரையாடல் நடந்தது.
சென்னையில் இருந்து மும்பைக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஒரு மூத்த பத்திரிகையாளரின் அனுபவம். மும்பையில் பல இடங்களுக்கு, டாக்சி, ஆட்டோ ரிக்ஷாவில் சென்று வந்ததையும், தனக்கும், தன் மகள்களுக்கும் ஜீன்ஸ் பேண்ட், டி.ஷர்ட், சல்வார் கமீஸ் போன்றவற்றை வாங்கிய அனுபவத்தையும் சொல்லிக்கொண்டிருந்தது சுவையாக இருந்தது. "விக்டோரியா டெர்மினல், கோலிவாடா, தாதர் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள பிளாட்பார கடைகளில் ஒரு ஷர்ட் ரூ.300 சொன்னார்கள். நான் உஷாராகி ரூ.60-க்கு தரமுடியுமா? என்று கேட்டேன். கொஞ்சம் யோசித்து, ரூ.50 குறைத்து தாருங்கள். எத்தனை வேண்டும்? என்றார். நான் ரூ.60-லிலேயே நின்றேன். அவரும் விடுவதாக இல்லை. சரி, ரூ.200, ரூ.150 என்று குறைத்து, கடைசியில் ரூ.100-க்கு தந்துவிட்டார். பேரம்பேசினால், நாம் கேட்ட தொகைக்கு வாங்கலாம் என்பதை புரிந்துகொண்டேன்.''
"ஆனால், அங்கு ஆட்டோ அனுபவம் வேறு. ஆட்டோ, டாக்சியில் தயங்காமல் ஏறலாம். கட்டணம் அதிகமாக கேட்பார்களோ? என்று பயப்பட வேண்டாம். மீட்டரில் சூடு வைத்து இருப்பார்களோ? என்ற தயக்கமும் வேண்டாம். தில்லு முல்லு இல்லாத மீட்டர்களுடன் டாக்சி, ஆட்டோக்கள் ஓடுகின்றன. மீட்டர் கட்டணத்துக்குமேல் ஒரு ரூபாய் கூட அதிகமாக கேட்பதில்லை'' என்று தன் அனுபவத்தை விவரித்தார்.
ஆனால், அவருடைய மும்பை அனுபவத்துக்கு நேர்மாறாக, தமிழ்நாட்டில் உண்டு. இங்கு, ஆட்டோ ரிக்ஷா, எந்த ஊர் என்றாலும் மீட்டர் போட்டு ஓட்டுவதில்லை. எங்கே போகவேண்டும்? என்று கேட்பார்கள். இடத்தைச்சொன்னால், இவ்வளவு ஆகும் என்பார்கள். நாம் சற்று குறைத்துக்கேட்போம். அவர்கள், அந்த அளவுக்கு வராது என்று ஒரு இழுப்பு இழுத்து, முதலில் சொன்ன தொகையில் இருந்து சற்று இறங்கி வருவார்கள். கடைசியாக பிளாட்பாரத்தில் கத்திரிக்காய் வாங்குவதுபோல பேரம் பேசி, ஒரு தொகைக்கு இருசாராரும் சம்மதித்து பயணம் தொடரும்.
இதற்காக, ஆட்டோ ரிக்ஷா டிரைவர்களை குற்றம் சொல்லி பயனில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 49 ரூபாய் 50 காசுகளாக இருந்த 2007-ம் ஆண்டில், ஆட்டோ ரிக்ஷாவுக்கு குறைந்தபட்ச கட்டணம் 14 ரூபாய் என்றும், அதற்குமேல் ஒரு கிலோ மீட்டருக்கு 6 ரூபாய் என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 72 ரூபாய் ஆகிவிட்ட நிலையில், அதே தொகைக்கு, நிச்சயமாக ஆட்டோ ரிக்ஷா ஓட்ட முடியாது. ஆக, பெட்ரோல் விலைக்கு ஏற்ப, கட்டணத்தை மாற்றி அமைத்து, தில்லுமுல்லு இல்லாத எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்படவேண்டும் என்று கண்டிப்பாக உத்தரவிடவேண்டும் என்பது தான் பொது மக்களுடைய கோரிக்கையாகும்.
வெகு காலமாகவே, "ஆட்டேர் ரிக்ஷா பயணம் என்றால், அது ஆனந்த பயணமாக இருக்கவேண்டும், அழவைக்கும் பயணமாக இருக்கக்கூடாது. மீட்டர் போட்டு, நாங்கள் கூப்பிடும் இடத்துக்கு மகிழ்ச்சியோடு வரும் நிலையை உருவாக்க வேண்டும்'' என்று பொதுமக்கள் கோரி வருகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும், 2 லட்சத்து 9 ஆயிரத்து 3 ஆட்டோக்கள் ஓடுகின்றன. சென்னையில் மட்டும் ஏறத்தாழ 67 ஆயிரம் ஆட்டோ ரிக்ஷாக்கள் ஓடுகின்றன. இவற்றின் கட்டணத்தை நிர்ணயம் செய்து, போக்குவரத்து ஆணையர் ஒரு அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்துள்ளார். அரசு விரைவில் பொதுமக்களிடம் கருத்தைக்கேட்டு, கட்டணத்தை இருசாராருக்கும் கட்டுபடியாகும் அளவில், நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். அதோடு விட்டுவிடாமல், தில்லுமுல்லு இல்லாத மீட்டர் பொருத்துப்படுவதையும் உறுதி செய்யவேண்டும்.
இவ்வளவு நாளும், கட்டணத்தை அவர்களே நிர்ணயம் செய்த ஆட்டோ ரிக்ஷா டிரைவர்களுக்கு புதிய முறை சற்று கஷ்டமாகத்தான் இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஆட்டோ ரிக்ஷா டிரைவர்களின் கூட்டத்தை, போக்குவரத்து அதிகாரிகளும், போலீசாரும் கூட்டி, ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கவேண்டும். பயணம் இனிமையாகும். இனியும் தாமதம் வேண்டாம்.
தினத்தந்தி
சென்னையில் இருந்து மும்பைக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஒரு மூத்த பத்திரிகையாளரின் அனுபவம். மும்பையில் பல இடங்களுக்கு, டாக்சி, ஆட்டோ ரிக்ஷாவில் சென்று வந்ததையும், தனக்கும், தன் மகள்களுக்கும் ஜீன்ஸ் பேண்ட், டி.ஷர்ட், சல்வார் கமீஸ் போன்றவற்றை வாங்கிய அனுபவத்தையும் சொல்லிக்கொண்டிருந்தது சுவையாக இருந்தது. "விக்டோரியா டெர்மினல், கோலிவாடா, தாதர் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள பிளாட்பார கடைகளில் ஒரு ஷர்ட் ரூ.300 சொன்னார்கள். நான் உஷாராகி ரூ.60-க்கு தரமுடியுமா? என்று கேட்டேன். கொஞ்சம் யோசித்து, ரூ.50 குறைத்து தாருங்கள். எத்தனை வேண்டும்? என்றார். நான் ரூ.60-லிலேயே நின்றேன். அவரும் விடுவதாக இல்லை. சரி, ரூ.200, ரூ.150 என்று குறைத்து, கடைசியில் ரூ.100-க்கு தந்துவிட்டார். பேரம்பேசினால், நாம் கேட்ட தொகைக்கு வாங்கலாம் என்பதை புரிந்துகொண்டேன்.''
"ஆனால், அங்கு ஆட்டோ அனுபவம் வேறு. ஆட்டோ, டாக்சியில் தயங்காமல் ஏறலாம். கட்டணம் அதிகமாக கேட்பார்களோ? என்று பயப்பட வேண்டாம். மீட்டரில் சூடு வைத்து இருப்பார்களோ? என்ற தயக்கமும் வேண்டாம். தில்லு முல்லு இல்லாத மீட்டர்களுடன் டாக்சி, ஆட்டோக்கள் ஓடுகின்றன. மீட்டர் கட்டணத்துக்குமேல் ஒரு ரூபாய் கூட அதிகமாக கேட்பதில்லை'' என்று தன் அனுபவத்தை விவரித்தார்.
ஆனால், அவருடைய மும்பை அனுபவத்துக்கு நேர்மாறாக, தமிழ்நாட்டில் உண்டு. இங்கு, ஆட்டோ ரிக்ஷா, எந்த ஊர் என்றாலும் மீட்டர் போட்டு ஓட்டுவதில்லை. எங்கே போகவேண்டும்? என்று கேட்பார்கள். இடத்தைச்சொன்னால், இவ்வளவு ஆகும் என்பார்கள். நாம் சற்று குறைத்துக்கேட்போம். அவர்கள், அந்த அளவுக்கு வராது என்று ஒரு இழுப்பு இழுத்து, முதலில் சொன்ன தொகையில் இருந்து சற்று இறங்கி வருவார்கள். கடைசியாக பிளாட்பாரத்தில் கத்திரிக்காய் வாங்குவதுபோல பேரம் பேசி, ஒரு தொகைக்கு இருசாராரும் சம்மதித்து பயணம் தொடரும்.
இதற்காக, ஆட்டோ ரிக்ஷா டிரைவர்களை குற்றம் சொல்லி பயனில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 49 ரூபாய் 50 காசுகளாக இருந்த 2007-ம் ஆண்டில், ஆட்டோ ரிக்ஷாவுக்கு குறைந்தபட்ச கட்டணம் 14 ரூபாய் என்றும், அதற்குமேல் ஒரு கிலோ மீட்டருக்கு 6 ரூபாய் என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 72 ரூபாய் ஆகிவிட்ட நிலையில், அதே தொகைக்கு, நிச்சயமாக ஆட்டோ ரிக்ஷா ஓட்ட முடியாது. ஆக, பெட்ரோல் விலைக்கு ஏற்ப, கட்டணத்தை மாற்றி அமைத்து, தில்லுமுல்லு இல்லாத எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்படவேண்டும் என்று கண்டிப்பாக உத்தரவிடவேண்டும் என்பது தான் பொது மக்களுடைய கோரிக்கையாகும்.
வெகு காலமாகவே, "ஆட்டேர் ரிக்ஷா பயணம் என்றால், அது ஆனந்த பயணமாக இருக்கவேண்டும், அழவைக்கும் பயணமாக இருக்கக்கூடாது. மீட்டர் போட்டு, நாங்கள் கூப்பிடும் இடத்துக்கு மகிழ்ச்சியோடு வரும் நிலையை உருவாக்க வேண்டும்'' என்று பொதுமக்கள் கோரி வருகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும், 2 லட்சத்து 9 ஆயிரத்து 3 ஆட்டோக்கள் ஓடுகின்றன. சென்னையில் மட்டும் ஏறத்தாழ 67 ஆயிரம் ஆட்டோ ரிக்ஷாக்கள் ஓடுகின்றன. இவற்றின் கட்டணத்தை நிர்ணயம் செய்து, போக்குவரத்து ஆணையர் ஒரு அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்துள்ளார். அரசு விரைவில் பொதுமக்களிடம் கருத்தைக்கேட்டு, கட்டணத்தை இருசாராருக்கும் கட்டுபடியாகும் அளவில், நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். அதோடு விட்டுவிடாமல், தில்லுமுல்லு இல்லாத மீட்டர் பொருத்துப்படுவதையும் உறுதி செய்யவேண்டும்.
இவ்வளவு நாளும், கட்டணத்தை அவர்களே நிர்ணயம் செய்த ஆட்டோ ரிக்ஷா டிரைவர்களுக்கு புதிய முறை சற்று கஷ்டமாகத்தான் இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஆட்டோ ரிக்ஷா டிரைவர்களின் கூட்டத்தை, போக்குவரத்து அதிகாரிகளும், போலீசாரும் கூட்டி, ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கவேண்டும். பயணம் இனிமையாகும். இனியும் தாமதம் வேண்டாம்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இன்று சென்னையில் ஓடும் முக்கால்வாசி ஆட்டோக்கள் அரசியல் வியாதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடையதுமே சிவா அண்ணே!....
நீங்க சொன்னதுமாதிரி இப்போது சென்னையில் டாக்சி ரொம்ப சிறந்தது.
நீங்க சொன்னதுமாதிரி இப்போது சென்னையில் டாக்சி ரொம்ப சிறந்தது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|