புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
55 Posts - 63%
heezulia
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
50 Posts - 63%
heezulia
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_m10ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்..


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Wed Sep 05, 2012 7:40 pm

அறிந்த விளக்கம் :

யாரோ ஒரு புண்ணியவான்
போன போக்கில்
ஐந்தும் பெண்
பெற்றால்
அரசனும் ஆண்டி தான் என சொல்லிவிட,
நாளடைவில்
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என மாறி
பெண் பிள்ளைகள் அதிகம் உள்ள தந்தை மனதில்
புயல் அடிக்க செய்து விட்டனர்..


உண்மை அதுவல்ல..

அறியாத விளக்கம் :

ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விடயங்கள்..

1) ஆடம்பரமாய் வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற மனைவி,

4) ஏமாற்றுவதும் துரோகமும்
செய்யக்கூடிய உடன்
பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்
என்பதாகும்..


இவர்களை கொண்டிருப்பவன்,
அரசனே ஆனாலும் கூட
அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும் என்ற
அர்த்தத்திலேயே ஆண்டி என்ற பிரயோகம்
இங்கு பயன்படுகிறது...


நன்றி: பேஸ்புக்



அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Sep 05, 2012 11:14 pm

இப்ப எல்லாம் ஐந்து பெண்களைப் பெற்றால் ஆண்டியும் அரசனாவான். இது உண்மை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2012 11:38 pm

இது சரியான விளக்கமாகத் தெரியவில்லை. இதுபோன்று ஒருவன் ஆண்டியாவதற்கு ஆயிரம் காரணங்களைக் கூறலாமே!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 06, 2012 7:12 am

மாமா அங்கள் ஆயிரம் காரணம் வேணாம், ஒரு ஐநூறு காரணங்கள் சொல்லுங்கள் போதும்.
அது சரி காலையில 2.08 மணிக்கு தூங்காம என்னா பண்ணிகிட்டு இருந்தீங்க, அக்கா நெனப்பா. ஐயோ பாவம் நீங்க.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 06, 2012 8:54 am

மாணிக்கம் நடேசன் wrote:மாமா அங்கள் ஆயிரம் காரணம் வேணாம், ஒரு ஐநூறு காரணங்கள் சொல்லுங்கள் போதும்.
அது சரி காலையில 2.08 மணிக்கு தூங்காம என்னா பண்ணிகிட்டு இருந்தீங்க, அக்கா நெனப்பா. ஐயோ பாவம் நீங்க.

நான் எப்பொழுதுமே காலை 3 மணிக்கு மேல் தான் தூங்குவேன்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 06, 2012 9:55 am

அது எப்படி கெளதம், ருசி ஊறுகாய் விளம்பரம்தான் நெனவுக்கு வருது.

இப்போ விசயத்துக்கு வர்ரேன், அது எப்படி மாமா அங்கள், 3 மணிக்கு தூங்கி, 7 மணிக்கொல்லாம் எழுந்திடுரீங்க?

எனக்கு தெரியும், நிச்சயாமா இது அக்காவின் நெனப்புதான். ரம்பா ரம்பம்னு சொன்னதெல்லாம் பொய்தானே.

avatar
Guest
Guest

PostGuest Thu Sep 06, 2012 9:58 am

சூப்பருங்க

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu Sep 06, 2012 10:10 am

1) ஆடம்பரமாய் வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற மனைவி,

4) ஏமாற்றுவதும் துரோகமும்
செய்யக்கூடிய உடன்
பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்


இதற்க்கு நேர்மாறான வாழ்க்கை அமைந்தவன் அரசனாக முடியுமா ..??? ஜாலி



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 06, 2012 10:21 am

darwin wrote:1) ஆடம்பரமாய் வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற மனைவி,

4) ஏமாற்றுவதும் துரோகமும்
செய்யக்கூடிய உடன்
பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்


இதற்க்கு நேர்மாறான வாழ்க்கை அமைந்தவன் அரசனாக முடியுமா ..??? ஜாலி


அப்படிக் கேளுங்க பாஸு! சிரி



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 06, 2012 11:29 am

சிவா wrote:இது சரியான விளக்கமாகத் தெரியவில்லை. இதுபோன்று ஒருவன் ஆண்டியாவதற்கு ஆயிரம் காரணங்களைக் கூறலாமே!

பாஸ் நாங்க 5 சொன்னால் 500 க்கு சமம்..! புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக