புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளத்தில் போலீசார் குவிப்பு; அணுமின் நிலையத்தை முற்றுகையிட கிராம மக்கள் திரண்டதால் பதற்றம்
Page 1 of 1 •
கூடங்குளத்தில் போலீசார் குவிப்பு; அணுமின் நிலையத்தை முற்றுகையிட கிராம மக்கள் திரண்டதால் பதற்றம்
#844380கூடங்குளம் அணுமின் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட போவதாக வதந்தி பரவியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அணுமின் நிலையம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்து வருகிறது.
இந்த நிலையில் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினர் அடுத்த கட்ட போராட்டம் குறித்து இடிந்தகரை புனித லூர்து அன்னை ஆலய வளாகத்தில் நேற்று ஆலோசனை நடத்த முடிவு செய்து இருந்தனர். அதன்படி ஊருக்கு 5 அல்லது 10 பேர் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தனர்.
தடுத்து நிறுத்திய போலீசார்
இதை தொடர்ந்து கூத்தன்குழி, வைராவிகிணறு, பெருமணல், கூடுதாழை உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்களில் இருந்து ஏராளமானவர்கள் இடிந்தகரைக்கு புறப்பட்டு வந்தனர். அப்போது, போராட்டக்குழுவினர் அணுமின் நிலையத்தை முற்றுகையிட போகிறார்கள் என்ற வதந்தி பரவியது.
ஏற்கனவே 144 தடை உத்தரவு அந்தப்பகுதியில் அமலில் இருந்து வருகிறது.
இதனால் இடிந்தகரையை நோக்கி வந்த பொதுமக்களை, ஆங்காங்கே பாதுகாப்புக்கு நின்ற போலீசார் திருப்பி அனுப்பினார்கள். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி இடிந்தகரையில் கூடியிருந்த கிராம மக்களுக்கு தெரியவந்தது.
2 ஆயிரம் பேர் திரண்டனர்
உடனே இடிந்தகரை புனித லூர்து அன்னை ஆலயத்தில் உள்ள மணி அடிக்கப்பட்டது. கடற்கரையோர கிராம மக்கள் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இடிந்தகரையில் திரண்டனர். அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக விஜயாபதி விலக்கிற்கு வந்தனர். பொதுமக்கள் ஆவேசமாக திரண்டு வந்த உடன் 2 வாகனங்களில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் திரும்பி வந்தனர்.
பின்னர் அங்கு கூடியிருந்தவர்களிடம், உதயகுமார், புஷ்பராயன், மை.பா.ஜேசுராஜ் ஆகியோர் பேசினார்கள். அப்போது, நாம் அடுத்த கட்ட போராட்டம் பற்றி முடிவு எடுக்க வேண்டும். அதற்காக அனைவரும் இடிந்தகரைக்கு செல்வோம் என்று கூறினார்கள்.
ஆலோசனை
பின்னர் அங்கிருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் ஊர்வலமாக இடிந்தகரைக்கு வந்து சேர்ந்தனர். அப்போது போலீசார் வைத்திருந்த 2 தடுப்புகளை தூக்கி வந்தனர். இந்த சம்பவத்தினால் கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து இடிந்தகரையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து போராட்டக்குழுவினர் விவாதித்தனர். அப்போது ஒரு கிராமத்தை சேர்ந்த 5 பேர் வீதம் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
தினத்தந்தி
ஆலோசனை கூட்டம்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அணுமின் நிலையம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்து வருகிறது.
இந்த நிலையில் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினர் அடுத்த கட்ட போராட்டம் குறித்து இடிந்தகரை புனித லூர்து அன்னை ஆலய வளாகத்தில் நேற்று ஆலோசனை நடத்த முடிவு செய்து இருந்தனர். அதன்படி ஊருக்கு 5 அல்லது 10 பேர் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தனர்.
தடுத்து நிறுத்திய போலீசார்
இதை தொடர்ந்து கூத்தன்குழி, வைராவிகிணறு, பெருமணல், கூடுதாழை உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்களில் இருந்து ஏராளமானவர்கள் இடிந்தகரைக்கு புறப்பட்டு வந்தனர். அப்போது, போராட்டக்குழுவினர் அணுமின் நிலையத்தை முற்றுகையிட போகிறார்கள் என்ற வதந்தி பரவியது.
ஏற்கனவே 144 தடை உத்தரவு அந்தப்பகுதியில் அமலில் இருந்து வருகிறது.
இதனால் இடிந்தகரையை நோக்கி வந்த பொதுமக்களை, ஆங்காங்கே பாதுகாப்புக்கு நின்ற போலீசார் திருப்பி அனுப்பினார்கள். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி இடிந்தகரையில் கூடியிருந்த கிராம மக்களுக்கு தெரியவந்தது.
2 ஆயிரம் பேர் திரண்டனர்
உடனே இடிந்தகரை புனித லூர்து அன்னை ஆலயத்தில் உள்ள மணி அடிக்கப்பட்டது. கடற்கரையோர கிராம மக்கள் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இடிந்தகரையில் திரண்டனர். அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக விஜயாபதி விலக்கிற்கு வந்தனர். பொதுமக்கள் ஆவேசமாக திரண்டு வந்த உடன் 2 வாகனங்களில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் திரும்பி வந்தனர்.
பின்னர் அங்கு கூடியிருந்தவர்களிடம், உதயகுமார், புஷ்பராயன், மை.பா.ஜேசுராஜ் ஆகியோர் பேசினார்கள். அப்போது, நாம் அடுத்த கட்ட போராட்டம் பற்றி முடிவு எடுக்க வேண்டும். அதற்காக அனைவரும் இடிந்தகரைக்கு செல்வோம் என்று கூறினார்கள்.
ஆலோசனை
பின்னர் அங்கிருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் ஊர்வலமாக இடிந்தகரைக்கு வந்து சேர்ந்தனர். அப்போது போலீசார் வைத்திருந்த 2 தடுப்புகளை தூக்கி வந்தனர். இந்த சம்பவத்தினால் கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து இடிந்தகரையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து போராட்டக்குழுவினர் விவாதித்தனர். அப்போது ஒரு கிராமத்தை சேர்ந்த 5 பேர் வீதம் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரை வழியாக வந்து, கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
» கூடங்குளத்தில் போலீசார் அதிரடி
» கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயங்காமல் நிறுத்திவைக்க முடியாது - மன்மோகன்சிங்
» அப்துல்கலாம் கூடங்குளம் வந்தார், அணுமின் நிலையத்தை இன்று பார்வையிடுகிறார்
» கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
» கூடங்குளத்தில் போலீசார் அதிரடி
» கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயங்காமல் நிறுத்திவைக்க முடியாது - மன்மோகன்சிங்
» அப்துல்கலாம் கூடங்குளம் வந்தார், அணுமின் நிலையத்தை இன்று பார்வையிடுகிறார்
» கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|