புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
2 Posts - 3%
jairam
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
2 Posts - 3%
சிவா
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
13 Posts - 4%
prajai
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
4 Posts - 1%
jairam
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_m10இறைவனை அடைய நான்கு படிமுறைகள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனை அடைய நான்கு படிமுறைகள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Sep 04, 2012 7:42 pm

ஓர் ஆன்மா பக்குவம் பெற்று இறைவனை அடைய நான்கு படிமுறைகள் இருக்கின்றன. இவற்றை சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்று கூறுவர். இப்படி இந்நான்கையும் எடுத்துக் கூறிய திருவாசகப்பாட்டு ஒன்றுண்டு.
“சீலமின்றி நோன்பின்றிச் செறிவே இன்றி அறிவின்றித்
தோலின் பாவைக் கூத்தாட்டாய் சுழன்று விழுந்து கிடப்பேனை
மாலும் காட்டி வழிகாட்டி வாரா உலக நெறியேறக்
கோலம் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே”.

சீலம்:
சீலம் என்பது நாடும் நகரமும் தேடித்திரிந்து தலங்கள் தோறும் சென்று இறைவனைக் கண்டு வழிபடல். தலங்கள் தோறும் செல்லாமல் ஒரே தலத்தைத் தேடிச் சென்று வழிபடுவதும் இது அடங்கும்.

சிலர் இந்நாளில் அவ்வப்போது குறிப்பிட்ட நாட்களில் ஐயப்பனை வழிபட சபரிமலைக்கு இருமுடி கட்டிச் செல்வது போன்றது இது. இப்படி சிலர் திருச்செந்தூர் போய்வருவர். சிலர் பழனிக்குப் போய்வருவர். சிலர் திருப்பதிக்குப் போய்வருவர். சிலர் பாடல் பெற்ற தலங்களுக்கு திட்டமிட்டுப் போய்வருவர். சிலர் அறுபடைவீட்டு முருகன் தலங்களுக்கு ஆண்டுதோறும் திட்டமிட்டுச் சென்றுவருவர். இவை எல்லாம் சீலத்தில் அடங்கும். சிலர் கிருத்திகை தோறும் திருப்போரூர் சென்றுவருவர். சிலர் பிரதோசம்தோறும் தவறாமல் சிவன் கோயிலுக்குச் சென்றுவருவர். இவை எல்லாம் கூட சீலத்தில் அடங்கும். இதனை திருமந்திரப் பாடல் இவ்வாறு கூறுகிறது.
“நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெருமான் என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே”

கோயிலுக்குச் செல்பவர்கள் என்னென்ன செய்யவேண்டும் அல்லது என்னென்ன செய்யலாம் என்பதைக்கற்றுக் கொடுப்பவர்களும் வழிகாட்டுபவர்களும் உண்டு.

பழந்தமிழகத்தில் நல்ல கணவன் வேண்டும் என்றும் நாட்டில் நல்ல மழை பெய்யவேண்டும் என்றும் சிறுமிகள் “பாவை நோன்பு” மார்கழி மாதத்தில் நோற்பர். அவர்கள் எப்படி ஆற்றங்கரைக்குச் சென்று குளித்துவிட்டு அங்கேயே மணலில் உமையைப் பாவையாகச் செய்து வழிபாடு செய்தல் வேண்டும் என்று, அவர்களுக்கு “முனித்துறை முதல்வியர்” வழிகாட்டுவர் என்று பரிபாடல் கூறுகிறது. அந்தச் சிறுமியர்களுக்கு அந்த முதல்வியர் “சீலகுரு” என்க.

இதுபோல, சீல குருக்கள் முதன்முதலில் வழிகாட்டிடும்போது செய்யும் சடங்கு “சீல தீக்கை” எனப்படும். ஐயப்பமார்களில் இருமுடி கட்டுவதையே பெரிய வழிபாடாகச் செய்வதை இக்கால உதாரணமாகக் கொள்ளலாம்.
(தொடரும்)


ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Wed Sep 05, 2012 10:15 pm

நல்லா இருக்கு ... மேல சொல்லுங்க சாமி!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Sep 05, 2012 11:03 pm

அது சரி மலேசியாவுல எங்க போரது, தெரிஞ்சவங்க சொல்லுங்க.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக