புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
EEGARAI FLASH NEWS
Page 9 of 28 •
Page 9 of 28 • 1 ... 6 ... 8, 9, 10 ... 18 ... 28
விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்தது உயர் நீதிமன்ற பெஞ்ச்.
அரசின் கோரிக்கையை ஏற்று தனி நீபதியின் உத்தரவுக்கு தடை.
அனைவரும் சட்டம், ஒழுங்கு-அமைதியை பேண வேண்டும்-கமல்.
விஸ்வரூபம் படத்தின் சில காட்சிகளை 'எடிட்' செய்யத் தயார்-கமல்.
கமலா திரையரங்கில் விஸ்வரூபம் பேனர் எரிப்பு !
அரசே திட்டமிட்டு வன்முறையைத் தூண்டுகிறது - உயர்நீதிமன்றத்தில் கமல் தரப்பு வாதம்.
கமல் வீட்டுக்கு விரைந்தார் ரஜினி.
அரசின் கோரிக்கையை ஏற்று தனி நீபதியின் உத்தரவுக்கு தடை.
அனைவரும் சட்டம், ஒழுங்கு-அமைதியை பேண வேண்டும்-கமல்.
விஸ்வரூபம் படத்தின் சில காட்சிகளை 'எடிட்' செய்யத் தயார்-கமல்.
கமலா திரையரங்கில் விஸ்வரூபம் பேனர் எரிப்பு !
அரசே திட்டமிட்டு வன்முறையைத் தூண்டுகிறது - உயர்நீதிமன்றத்தில் கமல் தரப்பு வாதம்.
கமல் வீட்டுக்கு விரைந்தார் ரஜினி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பொட்டு வச்சிட்டாங்களா???
தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராக இருப்பவர் பொட்டு சுரேஷ். மதுரையைச் சேர்ந்த இவர் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
இந்நிலையில், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள தனது வீட்டின் அருகே பொட்டு சுரேஷ் காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது, அங்கு கார் மற்றும் பைக்கில் வந்த ஒரு கும்பல் அவரை வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பி ஒடிவிட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்த சுரேஷ், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பொட்டு சுரேஷ் மதுரைக்கு வந்து தொழில் செய்திருக்கிறார். அப்போது மதுரையில் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் தொடர்புகொண்டு தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
தி.மு.க.வில் மு.க.அழகிரியின் வலது கரமாக விளங்கிய சுரேசுக்கும், அதே கட்சியில் முக்கிய புள்ளியாக இருக்கும் அட்டாக் பாண்டிக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இது தொடர்பாக சில வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன.
நில அபகரிப்பு புகார் தொடர்பாக 6 மாதத்திற்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். குண்டர் சட்டத்திலும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கோர்ட் உத்தரவையடுத்து வெளியே வந்த சுரேஷ் மீண்டும் மதுரையில் தனது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார்.
இவ்வாறு தென் மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த பொட்டு சுரேஷ், படுகொலை செய்யப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. உட்கட்சி பூசல் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? தொழில் போட்டியால் தீர்த்து கட்டினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள்.
அரசியல் கொலையாக இருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் ஏற்பட்டிருப்பதால் தி.மு.க. பிரமுர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவருடன் கருத்து வேறுபாடு கொண்டுள்ள தலைவர்கள் அவசரம் அவசரமாக வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
--மாலை மலர்
இந்நிலையில், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள தனது வீட்டின் அருகே பொட்டு சுரேஷ் காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது, அங்கு கார் மற்றும் பைக்கில் வந்த ஒரு கும்பல் அவரை வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பி ஒடிவிட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்த சுரேஷ், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பொட்டு சுரேஷ் மதுரைக்கு வந்து தொழில் செய்திருக்கிறார். அப்போது மதுரையில் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் தொடர்புகொண்டு தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
தி.மு.க.வில் மு.க.அழகிரியின் வலது கரமாக விளங்கிய சுரேசுக்கும், அதே கட்சியில் முக்கிய புள்ளியாக இருக்கும் அட்டாக் பாண்டிக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இது தொடர்பாக சில வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன.
நில அபகரிப்பு புகார் தொடர்பாக 6 மாதத்திற்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். குண்டர் சட்டத்திலும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கோர்ட் உத்தரவையடுத்து வெளியே வந்த சுரேஷ் மீண்டும் மதுரையில் தனது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார்.
இவ்வாறு தென் மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த பொட்டு சுரேஷ், படுகொலை செய்யப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. உட்கட்சி பூசல் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? தொழில் போட்டியால் தீர்த்து கட்டினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள்.
அரசியல் கொலையாக இருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் ஏற்பட்டிருப்பதால் தி.மு.க. பிரமுர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவருடன் கருத்து வேறுபாடு கொண்டுள்ள தலைவர்கள் அவசரம் அவசரமாக வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
--மாலை மலர்
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இவரு ஏற்கனெவே முடிஞ்சிட்டாரு.... ஓ கமலுக்கா!ஹர்ஷித் wrote:என்ன கொடுமை இது.இது கமலுக்கு வந்த சோதனையா இல்லை கலைக்கு வந்த சோதனையா?
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:பொட்டு வச்சிட்டாங்களா???
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
திமுக வெளிநடப்பு!
தமிழக சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியதும் காவிரிப் பிரச்னை, மின்வெட்டு பிரச்னை முதலானவற்றை முன்வைத்து, திமுக வெளிநடப்பு செய்தது.
தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து உரையாற்றி வருகிறார், ஆளுநர் ரோசய்யா!
தமிழக சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியதும் காவிரிப் பிரச்னை, மின்வெட்டு பிரச்னை முதலானவற்றை முன்வைத்து, திமுக வெளிநடப்பு செய்தது.
தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து உரையாற்றி வருகிறார், ஆளுநர் ரோசய்யா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சுமூகமா முடிந்தால் சரிகே. பாலா wrote:விஸ்வரூபம் சர்ச்சை ...பேச்சு வார்த்தைக்கு கோட்டைக்கு சென்றுள்ளார் கமல்
- Sponsored content
Page 9 of 28 • 1 ... 6 ... 8, 9, 10 ... 18 ... 28
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 28
|
|