Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
EEGARAI FLASH NEWS
+38
M.M.SENTHIL
விஸ்வாஜீ
amirmaran
SajeevJino
செம்மொழியான் பாண்டியன்
ராஜு சரவணன்
பார்த்திபன்
மதுமிதா
T.N.Balasubramanian
krishnaamma
கிராமத்தான்
soplangi
தர்மா
உமா
பூவன்
அபிரூபன்
கரூர் கவியன்பன்
Aathira
ஹர்ஷித்
balakarthik
Muthumohamed
chinnavan
DERAR BABU
பாலாஜி
ராஜா
sureshyeskay
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரா.ரமேஷ்குமார்
Manik
யினியவன்
அசுரன்
சிங்கம்
சசி குமார்
அருண்
முத்துராஜ்
ஜாஹீதாபானு
சிவா
கே. பாலா
42 posters
Page 9 of 28
Page 9 of 28 • 1 ... 6 ... 8, 9, 10 ... 18 ... 28
EEGARAI FLASH NEWS
First topic message reminder :
சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி
சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி
Last edited by கே. பாலா on Thu Sep 13, 2012 9:01 pm; edited 2 times in total
Re: EEGARAI FLASH NEWS
விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்தது உயர் நீதிமன்ற பெஞ்ச்.
அரசின் கோரிக்கையை ஏற்று தனி நீபதியின் உத்தரவுக்கு தடை.
அனைவரும் சட்டம், ஒழுங்கு-அமைதியை பேண வேண்டும்-கமல்.
விஸ்வரூபம் படத்தின் சில காட்சிகளை 'எடிட்' செய்யத் தயார்-கமல்.
கமலா திரையரங்கில் விஸ்வரூபம் பேனர் எரிப்பு !
அரசே திட்டமிட்டு வன்முறையைத் தூண்டுகிறது - உயர்நீதிமன்றத்தில் கமல் தரப்பு வாதம்.
கமல் வீட்டுக்கு விரைந்தார் ரஜினி.
அரசின் கோரிக்கையை ஏற்று தனி நீபதியின் உத்தரவுக்கு தடை.
அனைவரும் சட்டம், ஒழுங்கு-அமைதியை பேண வேண்டும்-கமல்.
விஸ்வரூபம் படத்தின் சில காட்சிகளை 'எடிட்' செய்யத் தயார்-கமல்.
கமலா திரையரங்கில் விஸ்வரூபம் பேனர் எரிப்பு !
அரசே திட்டமிட்டு வன்முறையைத் தூண்டுகிறது - உயர்நீதிமன்றத்தில் கமல் தரப்பு வாதம்.
கமல் வீட்டுக்கு விரைந்தார் ரஜினி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: EEGARAI FLASH NEWS
மு. க. அழகிரியின் தீவிர ஆதரவாளர் மதுரை பொட்டு சுரேஷ் வெட்டி கொலை !
தொலைகாட்சி காட்சி செய்தி .....விபரம் விரைவில்
தொலைகாட்சி காட்சி செய்தி .....விபரம் விரைவில்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: EEGARAI FLASH NEWS
தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராக இருப்பவர் பொட்டு சுரேஷ். மதுரையைச் சேர்ந்த இவர் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
இந்நிலையில், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள தனது வீட்டின் அருகே பொட்டு சுரேஷ் காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது, அங்கு கார் மற்றும் பைக்கில் வந்த ஒரு கும்பல் அவரை வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பி ஒடிவிட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்த சுரேஷ், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பொட்டு சுரேஷ் மதுரைக்கு வந்து தொழில் செய்திருக்கிறார். அப்போது மதுரையில் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் தொடர்புகொண்டு தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
தி.மு.க.வில் மு.க.அழகிரியின் வலது கரமாக விளங்கிய சுரேசுக்கும், அதே கட்சியில் முக்கிய புள்ளியாக இருக்கும் அட்டாக் பாண்டிக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இது தொடர்பாக சில வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன.
நில அபகரிப்பு புகார் தொடர்பாக 6 மாதத்திற்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். குண்டர் சட்டத்திலும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கோர்ட் உத்தரவையடுத்து வெளியே வந்த சுரேஷ் மீண்டும் மதுரையில் தனது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார்.
இவ்வாறு தென் மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த பொட்டு சுரேஷ், படுகொலை செய்யப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. உட்கட்சி பூசல் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? தொழில் போட்டியால் தீர்த்து கட்டினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள்.
அரசியல் கொலையாக இருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் ஏற்பட்டிருப்பதால் தி.மு.க. பிரமுர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவருடன் கருத்து வேறுபாடு கொண்டுள்ள தலைவர்கள் அவசரம் அவசரமாக வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
--மாலை மலர்
இந்நிலையில், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள தனது வீட்டின் அருகே பொட்டு சுரேஷ் காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது, அங்கு கார் மற்றும் பைக்கில் வந்த ஒரு கும்பல் அவரை வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பி ஒடிவிட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்த சுரேஷ், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பொட்டு சுரேஷ் மதுரைக்கு வந்து தொழில் செய்திருக்கிறார். அப்போது மதுரையில் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் தொடர்புகொண்டு தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
தி.மு.க.வில் மு.க.அழகிரியின் வலது கரமாக விளங்கிய சுரேசுக்கும், அதே கட்சியில் முக்கிய புள்ளியாக இருக்கும் அட்டாக் பாண்டிக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இது தொடர்பாக சில வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன.
நில அபகரிப்பு புகார் தொடர்பாக 6 மாதத்திற்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். குண்டர் சட்டத்திலும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கோர்ட் உத்தரவையடுத்து வெளியே வந்த சுரேஷ் மீண்டும் மதுரையில் தனது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார்.
இவ்வாறு தென் மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த பொட்டு சுரேஷ், படுகொலை செய்யப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. உட்கட்சி பூசல் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? தொழில் போட்டியால் தீர்த்து கட்டினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள்.
அரசியல் கொலையாக இருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் ஏற்பட்டிருப்பதால் தி.மு.க. பிரமுர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவருடன் கருத்து வேறுபாடு கொண்டுள்ள தலைவர்கள் அவசரம் அவசரமாக வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
--மாலை மலர்
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Re: EEGARAI FLASH NEWS
இவரு ஏற்கனெவே முடிஞ்சிட்டாரு.... ஓ கமலுக்கா!ஹர்ஷித் wrote:என்ன கொடுமை இது.இது கமலுக்கு வந்த சோதனையா இல்லை கலைக்கு வந்த சோதனையா?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: EEGARAI FLASH NEWS
யினியவன் wrote:பொட்டு வச்சிட்டாங்களா???
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: EEGARAI FLASH NEWS
திமுக வெளிநடப்பு!
தமிழக சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியதும் காவிரிப் பிரச்னை, மின்வெட்டு பிரச்னை முதலானவற்றை முன்வைத்து, திமுக வெளிநடப்பு செய்தது.
தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து உரையாற்றி வருகிறார், ஆளுநர் ரோசய்யா!
தமிழக சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியதும் காவிரிப் பிரச்னை, மின்வெட்டு பிரச்னை முதலானவற்றை முன்வைத்து, திமுக வெளிநடப்பு செய்தது.
தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து உரையாற்றி வருகிறார், ஆளுநர் ரோசய்யா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: EEGARAI FLASH NEWS
சுமூகமா முடிந்தால் சரிகே. பாலா wrote:விஸ்வரூபம் சர்ச்சை ...பேச்சு வார்த்தைக்கு கோட்டைக்கு சென்றுள்ளார் கமல்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 9 of 28 • 1 ... 6 ... 8, 9, 10 ... 18 ... 28
Similar topics
» FLASH NEWS::::::: ABOUT THIMINGS:::
» திமிங்க்ஸ் பற்றிய செய்தி ..FLASH NEWS:::
» Breaking news:
» eegarai.com மற்றும் eegarai.net திறக்க முடியாதவர்கள்
» NEWS ----முதலமைச்சர்கள்
» திமிங்க்ஸ் பற்றிய செய்தி ..FLASH NEWS:::
» Breaking news:
» eegarai.com மற்றும் eegarai.net திறக்க முடியாதவர்கள்
» NEWS ----முதலமைச்சர்கள்
Page 9 of 28
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|