புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_lcapகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_voting_barகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_rcap 
61 Posts - 47%
heezulia
காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_lcapகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_voting_barகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_rcap 
38 Posts - 29%
mohamed nizamudeen
காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_lcapகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_voting_barகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_lcapகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_voting_barகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_lcapகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_voting_barகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
prajai
காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_lcapகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_voting_barகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Raji@123
காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_lcapகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_voting_barகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_lcapகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_voting_barகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_lcapகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_voting_barகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_lcapகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_voting_barகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_lcapகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_voting_barகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_rcap 
176 Posts - 41%
heezulia
காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_lcapகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_voting_barகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_rcap 
174 Posts - 40%
mohamed nizamudeen
காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_lcapகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_voting_barகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_lcapகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_voting_barகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_lcapகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_voting_barகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_lcapகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_voting_barகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_lcapகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_voting_barகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_lcapகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_voting_barகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_lcapகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_voting_barகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_lcapகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_voting_barகாதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்) - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்)


   
   

Page 2 of 2 Previous  1, 2

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Sep 04, 2012 12:49 pm

First topic message reminder :

முதலில் எனக்கு பொதுஇடத்தில் முறையாக நாலுவார்த்தை பேசத்தெரியாது. குட்டையைக்
குழப்புகிறேன் என்று அழகாக என்னை வர்ணித்து விடுவார்கள் நானாவது உருப்படியாக
நாலுவார்த்தை சொல்லுவதாவது என்ற அபிப்பிராயம் எனக்கு மேலேஎனக்கு இருக்கும்போது
ஏனிந்த விஷப்பரீட்சை?

சரி இங்கே ஏதோ சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது. சொல்லா விட்டால் உன் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறிவிடும் என்று விக்கிரமாதித்தனிடம் வேதாளம் கூறுமாமே! அதுபோல் உனக்கும் நடந்துவிடும் என்று எனக்குப் பின்னால் ஒரு ஒலி கேட்கிறது. வம்பு ஏன்? கூறிவிடுகிறேன்

முதலில் எனக்குச் சமயங்களைப்பற்றி பெரிதாகஎதுவும் தெரியாது. ஒத்துக்கொள்கிறேன் ஆனால் 55 வருடங்கள் பூமியில் வாழ்ந்த அனுபவத்தில் சில மன எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் இதைக்கூறும்போது தெரியாத விடத்து தெரியாது என்னும் உண்மையைக் கூறிவிடுவேன் பிழையாகச்சொன்னால் அதை பிழையென்று ஒத்துக்கொள்வேன்

காதலும் கடவுளும்
எந்த ஒருசமயத்துக்கும் இல்லாத ஒரு விடயம் இந்து சைவ சமயத்துக்குண்டு எங்கள் கடவுள் அல்லது கடவுள்கள் ஜோடியாக மணம்முடித்து சாதாரண வாழ்க்கையோடு ஒத்த வகையில் இருக்கிறார்கள். கடவுளைப்பற்றிக் குறை கூறுவதென்றால் முதலில் இங்கு சிந்திக்கத் தொடக்க வேண்டும்.
ஆதியும் அந்தமுமில்லாத அரும்பெரும் ஜோதியே கடவுள் என்றால் அதற்கு இரண்டு பிள்ளைகள் இருப்பது எப்படி? அவர்கள் வளர்ந்து கல்யாணம் செய்கிறார்கள். ஒருமகன் முருகன் முதல் மனைவி இருக்க இன்னொரு பெண்னை விரும்புகிறார். தாத்தா வேஷம் போட்டு அவளிடம் செல்வார். அண்ணன் விநாயகர் யானை வேடத்தில் வருவார் வள்ளி பயத்தில் ஓடிவந்து தாத்தாவைக் கட்டிப் பிடிப்பார். காப்பாற்றுங்க என்று கத்துவார். யானை போய்விட சேனை வயலோரத்தில் டூய்ட் பாட்டோ என்னவோ, சினிமாவில் வரும் சம்பவங்களைக் காணுகிறோம்.
இங்கேயே, ”இதெல்லாம் எனக்கு ஒத்து வராதப்பா ரெம்பத்தான் புழுகுகிறீங்க என்னை விட்டுடுங்க”என்று நாத்திகனாகப் போய்விட வேண்டும். அதாவது அருவமும் உருவமும் இல்லாத ஐம்பெருங் குணங்களை உடைத்த ஒரு தீ வடிவான ஜோதியே உண்மைக் கடவுள் என்னும்போது அத்துடன் நிறுத்திக் கொள்வது ஆரோக்கியம் என்று வரையறுத்துக்கொள்ள வேண்டும் ஒருவரே கடவுள் அதுவும் சக்திஎனும் தீப்பிழம்பு வடிவானது என்று கூறவேண்டும். அந்த Universal Power ஐ கையெடுத்துக் கும்பிடவேண்டுமா அல்லது மனதுக்குள் நினைத்தால் மட்டும்போதுமா என்ற கேள்விகள் ஒரு பக்கம் இருக்க அப்படியென்றால் கோவில்களோ அங்கு காணும் எந்தச்சிலை வழிபாடுகளோ தேவையில்லை ஒதுக்குங்கள்என்று கூறவேண்டும் இது இவருக்கு நாத்திகப்பட்டத்தை லேசாகக்கொடுத்துவிடும். .

இன்னொன்று கண்ணை மூடிக்கொண்டு அம்மாஅப்பா சொல்வதை அப்படியே ஏற்று கடவுள்கள் எல்லோரும் இருக்கின்றனர் என்று மற்றவர் சொல்வதைக் கேட்காமல் பக்திமயமாக இருப்பது மூன்றாவது இந்த இரண்டு பகுதியிலும் சேராது நடுவில இருக்கும் என்னைப் போன்றவர்களும் உண்டு. அது கடவுள் ஒரு சக்தியின்வடிவம அதற்கு வேறு உருவங்கள் இல்லை.ஆனால்
கோவில்களும் வழிபாட்டு முறைகளும் மக்களுக்கு அவசியமானதொன்று. அவைஇருக்கட்டும். படிக்காத பாமர மக்களுக்கு பல நெறிகளைக் கூறி வழிகாட்ட இதைவிட சிறந்த வழி வேறு ஒன்றில்லை என்பது.

கடவுள் வழிபாட்டால் நன்மை அதிகமா தீமை அதிகமா?

இப்படி ஒரு கேள்வியைக்கேட்டால் நன்மைதான் அதிகமென்பேன். அவை என்னென என்பதை பட்டியலிட்டு கூற என்னால் முடியாது. தேவையென்றால் அந்தவிடயத்துக்கு வருவோம் இப்போது எனது ட்தலைப்பு காதலும் கடவுளும்.
சைவ சமயத்தில் பெரிய கடவுளாகிய சிவபெருமான் தனியாக இல்லை. பார்வதி என்ற பெண்ணுடன் இணைந்து காணப்படுகிறார் ஒரு சிவமும் சக்தியும் சேர்ந்த விதிமுறைக்குள் மிகப்பெரிய தத்துவமே அடங்கியுள்ளது. சிவ வழிபாட்டில் சின்னமாக சிவலிங்க பூசை காணப்படுகிறது இது தனித்த ஆண்குறி, பெண்குறியின் அடையாளம் அல்ல. அது தனித்த அந்த வகையானது மட்டுமேயானால் எப்போதோ தேய்ந்து மறைந்து அழிந்து போயிருக்கும்.என்று நான் எண்ணுகிறேன்

அது எம்மால் புரிந்துகொள்ள முடியாத பிரபஞ்சத்தின் காணும் சக்தியைத் பிரபாலித்து நிற்கிறது. அந்த அண்டத்தின் உருவாக்கம், பூமியின் வருகை, அதிலுள்ள உயிரினங்களின் ஆரம்பம் இவையுடன் பின்னிப் பிணைந்துள்ளது. நாம் காணாததொன்றை உண்மையோ பொய்யோ உரைக்கிறது இது எவ்வளவு நன்மையை தருகிறது என்பது முக்கியம்

உலகில் ஒரு ஆணில்லாமல் பெண்ணால் வாழமுடியாது. பெண்ணில்லாமல் ஆண் தனித்து வாழமுடியாது. முடியும் என்ற விதண்டாவாதம் வேண்டாம் எப்படி வாழ்வது? ஒருசாதரண உடல்நிலைகொண்டவரால் முடியாது. இந்த தாம்பத்தியம் இல்லையேல் அவர் காமம் உடலைக் கருக்க ஒன்று பைத்தியம் பிடித்துவிடும் நிலை ஏற்படும். அல்லது உடலில் நோய் ஏற்பட்டு சீக்கிரம் போய்விடுவார். விஞ்ஞான் ரீதியாகவே தாம்பத்யம் பல நோய்களுக்கு மருந்தாக உள்ளதாக கூறப்படுகிறது

ஒரு உறவின் பின் ஏற்படும் சாந்தியும் மன அமைதியும் மூளையை நற்சிந்தனைகள் செலுத்தக்கூடிய பக்குவமும் உடலின் சீரான இரத்த ஒட்டமும் அது எவ்வளவு முக்கியம் என்பது கல்யாணமான எல்லோருக்கும் புரியும். எனவே ஒன்றாக வாழ்வதற்கே ஆணும் பெண்ணும் உருவாக்கப்பட்டனர் அல்லது தானாக உருவாகியுள்ளது என்று சொல்பவர்கள் சொல்லிக்கொள்ளலாம். ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. ஆணை நோக்கி பெண்ணையும் பெண்ணை நோக்கி ஆணையும் கவரும்விதத்தில் உணர்ச்சிகளை உருவாக்கி காதல் எனும் தூண்டுதலை ஏற்படுத்தி அந்தக் காதலுக்காக உலகில் எதையுமே துறக்கத் தக்கதாக வெறி கொள்ளவைத்து பெற்றவர் ஊரையே பகைத்து வெறுத்தும் அவளே வேண்டும் என சிந்திக்கத் தக்கதாக இயங்கக்கூடிய விதத்தில் ஆக்கிவிடுகிறது இத்தக்காதல். இந்த விடயத்தை எமது இந்துசமயம் உள் வாங்கிக்
கொண்டது என்பது என் கருத்து அதாவது நிஜத்தை வாழ்வின் விதியை மறுக்காமல் ஏற்றுக்கொண்டது எமதுசமயம், அல்லது
இயற்கையின் தத்துவத்தை சரியான முறையில் புரிந்துகொண்டது எமதுசமயம்

காதல் இல்லாமல் வாழ்வு இல்லை ;அந்தக் காதலே வாழ்க்கை. வாழ்க்கையே காதல் என்று இருக்கும்போது அதைவிட்டு தனியே ஒரு வாழ்க்கை நெறிமுறைகளை போதனையை எடுத்துச் செல்ல முடியாது என்பது சமயக்கோட்பாடுகளை உருவாக்கியவர்களின்
சிந்தனையோ தெரியவில்லை. அதனால் கடவுளாக சிவனையும் சக்தியையும் சேர்த்து உருவாக்கி சிவனில் பாதி சக்தியென்றும், சிவனில்லாமல் சக்தி இல்லை சக்தி இல்லாமல் சிவனில்லை என்றார்கள்

(தொடரும்)


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 10, 2012 11:02 am

ஆதிபராசக்தியின் சக்தி அதாவது பிரபஞ்சத்தின் அளவு நாளுக்கு நாள் விரிவடைந்துகொண்டே இருக்கிறது என்று படித்துள்ளேன் அண்ணா, எளியமுறையில் அனைவருக்கும் புரியும் படி விளக்குகிறீர்கள் தொடர்ந்து வழங்குங்கள்.

பிரபஞ்சத்தை பற்றியும்ன் அதன் சக்தியை பற்றியும் நினைக்க ஆரம்பித்தால் நாம் எம்மாத்திரம் என்ற எண்ணம் வந்துவிடும்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Sep 11, 2012 3:30 am


4 சிவன்


இதே சம்பவம் வேறுவிதமாகவும் கூறப்படுகிறது. அதாவது ஆதிசக்தி முதலில் பிரபஞ்சத்தின் கட்டுமாணப் பணிகளுக்கென்று பிரம்மாவை நியமித்தார் என்றும் பிரம்மா புதியனவற்றை நிர்மாணித்து அண்டத்தைக் கட்டிஎழுப்பும்போது ஆக்கம் மட்டுமே இடம் பெற்றதால் இடநெருக்கடி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்தப் பிரச்சனைக்கு தீர்வாக ஆதிசக்தி ஒருபக்கமாக அழித்தலை கைக்கொள்ளும்படியும் அழித்தலின்றி சிருஷ்டி நடைபெற முடியாது என கூறியதாகவும் அதனால் பிரம்மா உதவிக்காக ஆக்கும் தொழிலைக் கவனிக்க பிரஜாபதி என்கிற தக்சனையும் படைத்ததாகவும், படைத்தவற்றை பாதுகாத்துக் (பராமரிப்பு) கொள்ளும் விடயத்தை விஷ்ணுவை உருவாக்கி அளித்ததாகவும் சிவனை தோற்றுவித்து அழிக்கும் வேலையை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது

இந்த மூவரில் சிவன் அழித்தலில் ஈடுபட்டிருந்ததால் அவர் சுத்தமாக இருக்க முடியவில்லை அல்லது அப்படி அவருடைய புகழைக்கண்டு பொறாமையால் பேசிக்கொண்டார்கள் என்று தெரிகிறது. மற்றையவர்கள் தத்தம் அரண்மனைபோன்ற வாசஸ்தலங்களில் வாழ்ந்தபோது சிவன் கைலாயம் எனப்படும் இமயமலை காட்டுக்குள்ளே வாழ்ந்துவந்தார். அந்த சூழலில் காணப்படும் குளிரில் தவம் செய்வதிலேயே அதிக நேரத்தை செலவழித்தார். மற்றவர்கள் கேலியாக சுடலையில் திரிபவரென்றும் (அழித்தலின்பின் அவ்விடம் மயானமாகக் காட்சி தரும்) சாம்பலை அள்ளிப்பு பூசுபவர் என்றும் (அழித்தலால் அவ்விடம் சிதையும்பொது எழுந்த தூசிகள் உடம்பில் ஒட்டிக் காணப்படும்.) தலைவாரிகொள்ளாதவர் என்றும் (தூசி படிந்த தலையை வாரிக்கொள்வது கஷ்டம்) கணங்கள் என்னும் பேய்களோடு நட்பு கொண்டவர் என்றும் கூறுவர். (இந்த கணங்களே அழிவுசெய்வதற்கான கையாட்கள்)

அழகான ஆடைகள் அணிவதில்லை. தங்க நகைகள் அணிவதில்லை, அரையில் சுற்றிய ஒரு சிறிய துண்டுடன் காட்சியளிப்பார். ஆனால் அதிக சக்தி வாய்ந்தவராக இருந்தார் அவருக்கு மூன்றாவது கண் இருந்தது. அதைஅழித்தலுக்கு தீயை உருவாக்கப் பயன்படுத்துவார். நன்றாக நடனம் ஆடுவார். அதில் மிகுந்த விருப்பம் கொண்டவராகக் காணப்பட்டார்

அடிக்கடி நடனமாடுவர் அவர் பேய்களுடன் சேர்ந்து மயானத்தில் கூத்தாடுவார் என்று கூறியபோதும் உன்மையில் அழித்தலைச் செய்துவிட்டு அந்த இடத்தில் வேலையாட்களுடன் சேர்ந்து துள்ளிக்குதிப்பார் எனத்தெரிகிறது. இவருடைய செயல்திறனும் சக்தியும் இவருக்கு புகழை வரவழைத்தது. அழித்தலில் ஈடுபட்டபோதும் இவருடைய நேர்மை நியாயமான, எதிலும் பற்றற்ற வீரப்போக்கு அனைவரையும் கவர்ந்தது.இவருடைய கீர்த்தி பிரபஞ்சம் எங்கும்பரவி மிகப்புகழ்பெற்ற கடவுளாக திகழ்ந்தார். இது இவரோடு சமமாக பிரபஞ்சத்தில் உருவான தக்சன் என்கிற பிரஜாபதிக்கு எரிச்சலை வரவழைத்தது

பிரஜாபதியினுடைய மனைவி பெயர் பிரஜுதி என்றும் அறியக்கிடக்கிறது. இவர்களுக்கு 60 பெண்பிள்ளைகள் இருந்தார்கள் அவர்களில் ஒருத்தியான சக்தி (sati) மிகவும் அழகானவளாக பார்த்தோர் வியக்கும்படியான தோற்றத்துடன் காணப்பட்டார்.
அரண்மனையில் வாழ்ந்தபோதும் பிரபஞ்சம் முழுவதும் புகழ்பெற்ற சிவனின் கீர்த்தியைக் கேள்வியுற்று அவரின்மேல் அளவற்ற காதல் கொண்டாள் சக்தி.இந்தக் காதலை தன் எதிரியான சிவனின் மேல் ஏற்பட்டதைக் கண்டு முற்றாக எதிர்த்தான் தக்சன்.

தொடரும்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 11, 2012 11:08 am

சிவபுராணம் அருமை தொடருங்கள் .

எனக்கு சிவபுராணம் படிக்கவேண்டும் என ஆசை , ஆனால் உரைநடை வடிவில் எங்கு கிடைக்குமென தெரியவில்லை

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக