Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள்
2 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள்
திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1958
__________________________________
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவ்மிருந்து
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவ்மிருந்து
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
பாடலைக் கேட்க:
பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1958
__________________________________
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவ்மிருந்து
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவ்மிருந்து
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
பாடலைக் கேட்க:
Last edited by சிவா on Mon Sep 03, 2012 10:28 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள்
எங்க பாப்பா சாப்பாடு சாப்பிடும்போது நிறைய இதுபோன்ற பழைய பாடல்கள் போட்டு காட்டுவோம்..
அருமையான பாடல்...
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள்
அட போங்க பாஸ், இவ்வளவு நேரம் யுடியூப்பில் தேடி காணொளியை எடுத்து வந்து பதிவிட வந்தால், அதற்குள் மிக எளிதாகக் காணொளியை இணைத்துவிட்டீர்கள்!
![தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள் 733974](https://2img.net/u/1813/71/41/02/smiles/733974.gif)
![தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள் 733974](https://2img.net/u/1813/71/41/02/smiles/733974.gif)
![தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள் 733974](https://2img.net/u/1813/71/41/02/smiles/733974.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள்
இதே திரைப்படத்திலிருந்து மேலும் ஒரு பாடலின் வரிகள்!
அமுதும் தேனும் எதற்கு?
திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்: கவிஞர் சுரதா
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1958
அமுதும் தேனும் எதற்கு?
அமுதும் தேனும் எதற்கு? நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு? நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு?
அருவி தரும் குளிர் நீர் அன்பே இனிமேல்
அருவி தரும் குளிர் நீர் அன்பே இனிமேல்
அதுவும் சுடுநீராகும் நமக்கு
அதுவும் சுடுநீராகும் நமக்கு
அமுதும் தேனும் எதற்கு?
நிலவின் நிழலோ உன் வதனம் ம்ம்ம்ம்ம்ம்
ஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
நிலவின் நிழலோ உன் வதனம்! புது
நிலைக் கண்ணாடியோ மின்னும் கன்னம்!
நிலவின் நிழலோ உன் வதனம்! புது
நிலைக் கண்ணாடியோ மின்னும் கன்னம்!
மலையில் பிறவா மாமணியே நான்
கொய்யும் கொய்யாக் கனியே வான்
அமுதும் தேனும் எதற்கு? நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு?
விழியாலே காதல் கதை பேசு மலர்க்
கையாலே சந்தனம் பூசு
விழியாலே காதல் கதை பேசு மலர்க்
கையாலே சந்தனம் பூசு தமிழ்
மொழி போலே சுவையூட்டும் செந்தேனே தமிழ்
மொழி போலே சுவையூட்டும் செந்தேனே
உடல் நான் உயிர் நீ தானே வான்
அமுதும் தேனும் எதற்கு? நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு?
அமுதும் தேனும் எதற்கு?
திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்: கவிஞர் சுரதா
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1958
அமுதும் தேனும் எதற்கு?
அமுதும் தேனும் எதற்கு? நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு? நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு?
அருவி தரும் குளிர் நீர் அன்பே இனிமேல்
அருவி தரும் குளிர் நீர் அன்பே இனிமேல்
அதுவும் சுடுநீராகும் நமக்கு
அதுவும் சுடுநீராகும் நமக்கு
அமுதும் தேனும் எதற்கு?
நிலவின் நிழலோ உன் வதனம் ம்ம்ம்ம்ம்ம்
ஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
நிலவின் நிழலோ உன் வதனம்! புது
நிலைக் கண்ணாடியோ மின்னும் கன்னம்!
நிலவின் நிழலோ உன் வதனம்! புது
நிலைக் கண்ணாடியோ மின்னும் கன்னம்!
மலையில் பிறவா மாமணியே நான்
கொய்யும் கொய்யாக் கனியே வான்
அமுதும் தேனும் எதற்கு? நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு?
விழியாலே காதல் கதை பேசு மலர்க்
கையாலே சந்தனம் பூசு
விழியாலே காதல் கதை பேசு மலர்க்
கையாலே சந்தனம் பூசு தமிழ்
மொழி போலே சுவையூட்டும் செந்தேனே தமிழ்
மொழி போலே சுவையூட்டும் செந்தேனே
உடல் நான் உயிர் நீ தானே வான்
அமுதும் தேனும் எதற்கு? நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள்
இந்த பாடல் எனது சேமிப்பில் ஏற்கெனவே இருந்ததால் தான் உடனே பதிந்தேன்....சிவா wrote:அட போங்க பாஸ், இவ்வளவு நேரம் யுடியூப்பில் தேடி காணொளியை எடுத்து வந்து பதிவிட வந்தால், அதற்குள் மிக எளிதாகக் காணொளியை இணைத்துவிட்டீர்கள்!
[img] [img]
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள்
அமுதும் தேனும் எதற்கு
https://www.youtube.com/watch?list=PL06952A70A070DF13&v=wD2gs-bo2yk&feature=player_detailpage
ஏனோ இந்த பாடல் யூடியூப் பாடலாக வராமல் லிங்காக வருகிறது...
https://www.youtube.com/watch?list=PL06952A70A070DF13&v=wD2gs-bo2yk&feature=player_detailpage
ஏனோ இந்த பாடல் யூடியூப் பாடலாக வராமல் லிங்காக வருகிறது...
Last edited by அசுரன் on Mon Sep 03, 2012 10:31 pm; edited 2 times in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள்
திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர்: திருச்சி லோகநாதன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1958
_________________________________________
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
பருவம் என்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெருவார் அதிசயம் காண்பார்
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்?
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன்?
இளமை மீண்டும் வருமா மணம் பெருமா முதுமையே சுகமா?
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்?
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
சூறைக் காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ?
வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
பாடியவர்: திருச்சி லோகநாதன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1958
_________________________________________
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
பருவம் என்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெருவார் அதிசயம் காண்பார்
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்?
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன்?
இளமை மீண்டும் வருமா மணம் பெருமா முதுமையே சுகமா?
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்?
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
சூறைக் காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ?
வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள்
ஆஹா எனக்கு மிகவும் பிடிச்ச பாடல் தல
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள்
திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், கே. ஜமுனாராணி
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1958
சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தே சொல்லட்டுமா?
துள்ளி ஓடுங்காளைகளா உள்ளபடி சொல்லட்டுமா?
சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தே சொல்லட்டுமா?
துள்ளி ஓடுங் காளைகளா உள்ளபடி சொல்லட்டுமா?
உள்ளத்து ஆசைகளை சொல்லாமல் மறைச்சாலும்
கண்ணாடி போல முகம் தன்னாலே காட்டி விடும்
உள்ளத்து ஆசைகளை சொல்லாமல் மறைச்சாலும்
கண்ணாடி போல முகம் தன்னாலே காட்டி விடும்
சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தே சொல்லட்டுமா?
துள்ளி ஓடுங் காளைகளா உள்ளபடி சொல்லட்டுமா?
தன் முதுகு ஒருபோதும் தனக்கே தான் தெரியாது
பிறர் என்றால் நையாண்டி பேசுகின்ற உலகமிது
தன் முதுகு ஒருபோதும் தனக்கே தான் தெரியாது
பிறர் என்றால் நையாண்டி பேசுகின்ற உலகமிது
சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தே சொல்லட்டுமா?
துள்ளி ஓடுங் காளைகளா உள்ளபடி சொல்லட்டுமா?
அருமையாக வளர்த்தாலும் வரிச வம்ம கொடுத்தாலும்
புருஷன் வந்த கையோடே பொறந்த வீடும் மறந்து விடும்
அருமையாக வளர்த்தாலும் வரிச வம்ம கொடுத்தாலும்
புருஷன் வந்த கையோடே பொறந்த வீடும் மறந்து விடும்
எங்கிருந்தோ வந்திடுவார் இந்தாங்க என்றிடுவார்
எங்கிருந்தோ வந்திடுவார் இந்தாங்க என்றிடுவார்
ம் என்னும் முன்னாலே எண்ணிக்கொள் என்பாரு
ம் என்னும் முன்னாலே எண்ணிக்கொள் என்பாரு
ஒண்ணு ரெண்டு மூணு
நாளைக்கு உன் நடப்பும் இது தானா தங்கச்சி அட
நமக்குள்ளே வீண் பேச்சு எதுக்குங்க அண்ணாச்சி
பலே அப்படி வா தங்கச்சி
சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தே சொல்லட்டுமா?
துள்ளி ஓடுங்காளைகளா உள்ளபடி சொல்லட்டுமா?
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், கே. ஜமுனாராணி
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1958
சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தே சொல்லட்டுமா?
துள்ளி ஓடுங்காளைகளா உள்ளபடி சொல்லட்டுமா?
சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தே சொல்லட்டுமா?
துள்ளி ஓடுங் காளைகளா உள்ளபடி சொல்லட்டுமா?
உள்ளத்து ஆசைகளை சொல்லாமல் மறைச்சாலும்
கண்ணாடி போல முகம் தன்னாலே காட்டி விடும்
உள்ளத்து ஆசைகளை சொல்லாமல் மறைச்சாலும்
கண்ணாடி போல முகம் தன்னாலே காட்டி விடும்
சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தே சொல்லட்டுமா?
துள்ளி ஓடுங் காளைகளா உள்ளபடி சொல்லட்டுமா?
தன் முதுகு ஒருபோதும் தனக்கே தான் தெரியாது
பிறர் என்றால் நையாண்டி பேசுகின்ற உலகமிது
தன் முதுகு ஒருபோதும் தனக்கே தான் தெரியாது
பிறர் என்றால் நையாண்டி பேசுகின்ற உலகமிது
சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தே சொல்லட்டுமா?
துள்ளி ஓடுங் காளைகளா உள்ளபடி சொல்லட்டுமா?
அருமையாக வளர்த்தாலும் வரிச வம்ம கொடுத்தாலும்
புருஷன் வந்த கையோடே பொறந்த வீடும் மறந்து விடும்
அருமையாக வளர்த்தாலும் வரிச வம்ம கொடுத்தாலும்
புருஷன் வந்த கையோடே பொறந்த வீடும் மறந்து விடும்
எங்கிருந்தோ வந்திடுவார் இந்தாங்க என்றிடுவார்
எங்கிருந்தோ வந்திடுவார் இந்தாங்க என்றிடுவார்
ம் என்னும் முன்னாலே எண்ணிக்கொள் என்பாரு
ம் என்னும் முன்னாலே எண்ணிக்கொள் என்பாரு
ஒண்ணு ரெண்டு மூணு
நாளைக்கு உன் நடப்பும் இது தானா தங்கச்சி அட
நமக்குள்ளே வீண் பேச்சு எதுக்குங்க அண்ணாச்சி
பலே அப்படி வா தங்கச்சி
சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தே சொல்லட்டுமா?
துள்ளி ஓடுங்காளைகளா உள்ளபடி சொல்லட்டுமா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு
» தை பிறந்தால் வழி பிறக்கும்!
» திரைப்பாடல் வரிகள் - பதியப்பட்ட பாடல்களின் பட்டியல்
» திரைப்பாடல் வரிகள்
» தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்!
» தை பிறந்தால் வழி பிறக்கும்!
» திரைப்பாடல் வரிகள் - பதியப்பட்ட பாடல்களின் பட்டியல்
» திரைப்பாடல் வரிகள்
» தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|