புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_c10நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_m10நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_c10 
5 Posts - 63%
heezulia
நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_c10நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_m10நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_c10நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_m10நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_c10நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_m10நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_c10 
289 Posts - 45%
heezulia
நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_c10நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_m10நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_c10நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_m10நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_c10நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_m10நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_c10நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_m10நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_c10 
20 Posts - 3%
prajai
நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_c10நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_m10நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_c10நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_m10நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_c10நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_m10நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_c10நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_m10நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_c10நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_m10நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டையே தகர்க்கும் கும்பல் பின்னணி , பெங்களூருவில் வேட்டை தொடர்கிறது


   
   
GreatMortal
GreatMortal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011

PostGreatMortal Mon Sep 03, 2012 11:01 am


பெங்களூரு:நாட்டில் உள்ள அணுமின் நிலையங்களையும், ராணுவ தளவாடங்களையும் தகர்க்க திட்டமிட்டிருந்ததாக, கைதான, 16 பயங்கரவாதிகள் குறித்த, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், மேலும் ஒரு பயங்கரவாதி, நேற்று பெங்களூருவில் கைது செய்யப்பட்டான்.
கர்நாடகாவில், பா.ஜ., மூத்த தலைவர் ஒருவரைக் கொன்று, அங்கு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தவும்; எம்.பி., - எம்.எல். ஏ.,க்கள் மீது தாக்குதல் நடத்தவும்; நாட்டில் உள்ள அணுமின் நிலையங்களை மற்றும் ராணுவ தளவாடங்களை தகர்க்கவும் திட்டமிட்டிருந்ததாக, பெங்களூருவில் ஆறு பேரும், ஹூப்ளியில் ஐந்து பேரும், கடந்த வாரம், கைது செய்யப்பட்டனர்.இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், நேற்று முன்தினம், ஐதராபாத்தில் ஒருவரும், மகாராஷ்ராவில் நான்கு பேரும் கைதாகினர்.

சென்னை வரைபடம்:

கைதான பயங்கரவாதிகளிடமிருந்து, பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடமிருந்து, சென்னை வரைபடமும் கைப்பற்றப்பட்டது.கைதான 16 பயங்கரவாதிகளிடம், உளவு நிறுவனங்களின் அதிகாரிகளும், கர்நாடக மாநில போலீசாரும் கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. அது பற்றிய விவரம்:நாட்டையே உலுக்கும் வகையிலான, சதிச் செயல்களை செய்ய திட்டமிட்டிருந்த, இந்த பயங்கரவாதிகள் எல்லாம், இணைய தளங்களில் அடிக்கடி வெளியாகும், லஷ்கர் -இ- தொய்பா உட்பட, பல பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் பேச்சுக்களையும், அவர்கள் எழுதும் கட்டுரைகளையும் படித்துள்ளனர்.இந்தக் கட்டுரைகள் மற்றும் பேச்சுக்கள் எல்லாம், அமெரிக்கர்கள், இந்தியர்கள், இஸ்ரேலியர்கள் மற்றும் இதர மேலை நாட்டவர்களுக்கு எதிராக, ஆயுதம் தாங்கிய போருக்கு, இளைஞர்களை அழைக்கும் வகையில் உள்ளன.ஏமன் நாட்டில் உள்ள, ஏதோ ஒரு பகுதியில் இருந்து, இந்தக் கட்டுரைகள் மற்றும் பேச்சுக்கள் எல்லாம், இணைய தளத்தில்,
"அப்லோடிங்' செய்யப்படுகின்றன. மேலும், இளைஞர்களை மூளைச் சலவை செய்ய வைக்கும், அல்குவைதா பயங்கரவாத அமைப்பின், இணைய தள பத்திரிகைகளையும் அடிக்கடி படித்துள்ளனர். இதன் பின்னரே, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, நாட்டிற்கு எதிரான சதி வேலைகளைச் செய்யத் தயாராகியுள்ளனர். பயங்கரவாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட, "லேப்-டாப்' மற்றும் "பென் டிரைவ்'களை பரிசோதித்ததில், அவர்கள் எந்தெந்த இணைய தளங்களை எல்லாம் பார்த்துள்ளனர். எவை எவை அவர்களை, பயங்கரவாத அமைப்புகளில் இணையத் தூண்டின போன்ற விவரங்கள் தெரிய வந்துள்ளன.மேலும், நாட்டில் எந்தெந்த நபர்களைக் கொல்ல திட்டமிட்டிருந்தனர்; எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர் போன்ற விவரங்களும் வெளியாகின.பயங்கரவாத அமைப்புகளின், இணையதள பத்திரிகைகளைப் படித்து, அதனால் ஈர்க்கப்பட்ட இவர்கள், பாகிஸ்தானில் உள்ள கராச்சியில், போலீசாருடன் நடந்த சண்டையில், கொல்லப்பட்ட பயங்கரவாதியான, ஐதராபாத்தைச் சேர்ந்த, ஷாகித் பிலால் என்பவரின் சகோதரரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.அமெரிக்க படைக்கு எதிராக, ஆப்கானிஸ்தானில் நடவடிக்கை மேற்கொள்ளும் முன், இந்தியாவில், சில இடங்களில் தாக்குதல் நடத்தும்படி, பிலாலின் சகோதரர், அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். இதன் பின், பயங்கரவாதிகளில் ஒருவர், பாகிஸ்தான் சென்று, அங்கு ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளார்.மீண்டும் இந்தியா திரும்பிய அவர், மற்றவர்களுக்கு, ஆயுதப் பயிற்சி தொடர்பான, சில அடிப்படையான விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளார்.கைதான பயங்கரவாதிகள், 16 பேரில் ஒருவரான, பத்திரிகையாளர், முப்தி உர் ரகுமான் சித்திக் உடன், பணியாற்றிய பத்திரிகையாளர் ஒருவரையும், இவர்கள் முதலில் கொல்ல திட்டமிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, அந்தப் பத்திரிகையாளரை, தீவிரமாக கண்காணித்துள்ளனர்.இந்த விவரங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளன.

மேலும் ஒருவர் கைது:

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில்,
பெங்களூரு மெஜஸ்டிக் பகுதியில் சந்தேகத்தின் பேரில், ஒருவரை, போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த, அக்ரம் பாட்ஷா, 22, எனத் தெரிய வந்தது. போலீசார் நடத்திய சோதனையில், அவரிடமிருந்து, 7.655 ரக துப்பாக்கி ஒன்றும், 16 குண்டுகளும் கைப்பற்றப்பட்டன. மேலும் விசாரித்ததில், சவுதி அரேபியாவில் இவர், ஒரு ஆண்டு பயங்கரவாத பயிற்சி மேற்கொண்டதை ஒப்புக் கொண்டார். பெங்களூருவில் தங்கிடிரைவராக வேலை பார்த்துக் கொண்டு, பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளார்.தன் கூட்டாளிகளை போலீசார் கைது செய்ததால், வேறு மாநிலத்துக்கு தப்பிச் செல்ல, பெங்களூரு மெஜஸ்டிக் பகுதிக்கு வரும் போது, போலீசார் கைது செய்தனர்.அவருடன் சேர்த்து, நாட்டை சீர் குலைக்க திட்டமிட்டிருந்த, 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களுடன் தொடர்பு வைத்திருந்த, மேலும் பலரை தேடி வருகின்றனர்.

பயங்கரவாதிகள் சிக்கியது எப்படி?

நாட்டில் முக்கிய இடங்களில், தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சிலர், சதி செய்து வருவதாக தகவல்கள் கிடைத்ததை அடுத்து, ஆந்திர போலீசாரும், மத்திய புலனாய்வு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், ஆறு மாதங்களாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.அப்போது, பயங்கரவாத அமைப்புகளின், இணைய தளங்களைப் பார்ப்பவர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து, அவர்களின் இணைய தள நடவடிக்கைகளையும், மொபைல் போன் பேச்சுக்களையும் கண்காணித்தனர். இவற்றில் எல்லாம், பயங்கரவாத அமைப்புகளுக்கும், இவர்களுக்கும் உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே, போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.



GreatMortal
GreatMortal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011

PostGreatMortal Mon Sep 03, 2012 11:14 am

GreatMortal wrote:ஆறு மாதங்களாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.அப்போது, பயங்கரவாத அமைப்புகளின், இணைய தளங்களைப் பார்ப்பவர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து, அவர்களின் இணைய தள நடவடிக்கைகளையும், மொபைல் போன் பேச்சுக்களையும் கண்காணித்தனர். இவற்றில் எல்லாம், பயங்கரவாத அமைப்புகளுக்கும், இவர்களுக்கும் உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே, போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

நல்ல வேலை செய்தீர்கள் பாரதமாதாவின் புதல்வர்களே , இல்லையென்றால் கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாதிகளே இல்லை அவர்கள் அனைவரும் முஸ்லிம் பெயர் மட்டுமே கொண்டவர்கள் என்று இந்த தளத்தில் உள்ள முஹைதீன் போன்றோர் சொல்லுவார்கள்

என் கருத்து தவறென்றால் நிர்வாகிகள் மன்னிக்கவும் , மனதில் பட்டதை சொன்னேன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக