புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:38 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Today at 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:56 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» You have posted in this topic.இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» எதையும் எதிர்கொள்!
by ayyasamy ram Yesterday at 12:23 pm

» பிரிவு ஏது?- பிச்சமூர்த்தி கவிதைக்கு விளக்கம்…
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Yesterday at 11:57 am

» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» அது,இது,எது?!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» சேறும் சோறும்!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Yesterday at 11:54 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Yesterday at 10:19 am

» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Aug 06, 2024 10:17 pm

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Tue Aug 06, 2024 9:55 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Tue Aug 06, 2024 5:37 pm

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_m10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10 
35 Posts - 41%
heezulia
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_m10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10 
35 Posts - 41%
mohamed nizamudeen
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_m10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10 
5 Posts - 6%
prajai
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_m10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10 
3 Posts - 3%
mini
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_m10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_m10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_m10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_m10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10 
1 Post - 1%
E KUMARAN
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_m10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10 
1 Post - 1%
King rafi
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_m10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_m10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10 
94 Posts - 46%
ayyasamy ram
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_m10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10 
82 Posts - 40%
mohamed nizamudeen
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_m10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10 
9 Posts - 4%
prajai
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_m10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_m10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10 
3 Posts - 1%
mini
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_m10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_m10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10 
2 Posts - 1%
Barushree
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_m10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_m10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10 
2 Posts - 1%
E KUMARAN
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_m10வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 10, 2009 2:19 am

நாம் உண்ணும் உணவு இரத்தமாக மாறி உடலுக்கு வேண்டிய ஊட்டத்தைக் கொடுக்கிறது. உண்ணும் எல்லாப் பொருள்களுமே இரத்தமாக மாறி விடுவதில்லை. உடம்பில் ஊறும் செரிமானச் சுரப்பு நீர்களும், புளிமங்களும் அன்னக் குழம்புடன் சேர்ந்து பின்னர், அன்னரசமாகவும் அதிலிருந்து உறிஞ்சப்பட்ட சாரம் இரத்தமாகவும் மாறுகிறது. எஞ்சிய பொருள்கள் வேண்டாதவையாக பெருங்குடல் வழியாக வெளித்தள்ளப்படுகின்றன. இப்பொருள்கள் ஐவகை மலங்களாக அதாவது கரியமிலவாயு, வியர்வை, சிறுநீர், மலம், கபம் என வெவ்வேறு உறுப்புகளினால் வெளியேற்றப்படுகின்றன. இந்த வேலை அவ்வப்போது நடைபெற்றால் பரவாயில்லை. ஆனால், நாரீகக வாழ்வில் ஈடுபட்ட மனிதர்கள் பலர் இதனைக் காலாகாலத்தில் செய்வதில்லை. தடைபட்ட மலம் உள்ளே தங்கி நிற்கின்றது. உடலுள் உறையும் பிராணசக்தி காலங்கடந்து உடம்பில் நிற்கும் கழிவுப்பொருள்களை வெளித்தள்ளும் இயக்கமே நோய் எனப்படுகிறதென்று இயற்கை மருத்துவர்கள் நம்புகின்றார்கள்.

ஆதலால்தான் இவர்கள் நோயை நண்பனாகக் கருதுகின்றார்கள். நோய்க்கு இவர்கள் பயப்படுவதில்லை. தோன்றும் அறிகுறிகளைக் கண்டு அஞ்சுவதில்லை. காரணங்களைக் கண்டுகொண்டு அந்நியப் பொருள்கள் அதாவது உடற்கட்டுமானத்துக்க வேண்டாத உள்ளேயுள்ள பொருள்களை வெளியேற்ற உதவுகின்றனர்.

நவீனமுறை பயின்ற மருத்துவர்கள் எளிய இயற்கை மருத்துவச் சிகிச்சைகளைக் கையானாது அறிகுறிகளையே நோய் என்று நினைத்து அவற்றிற்குப் பரிகாரம் காண முயலுகின்றனர். அவர்கள் கையாளும் பரிகாரங்கள் மலத்தை வெளியேற்றாமல் உள்ளே அமுக்கி வைக்கவே செய்கின்றன. இதனை நவீன மருத்துவர்கள் ஒப்புக்கொள்வதில்லை. தங்களுடைய மருத்துவமும் மலத்தை வெளியேற்றவே செய்கிறதென்று கூறுகின்றனர்.

ஆனால் உண்மை என்ன? சளி, இருமல், கோழை முதலிய நோய்க்குறிகள் நீங்க, சாப்பிடும் மருந்துகள் ஒவ்வொன்றிலும் அபின், கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் கலந்திருப்பது வெள்ளிடைமலை. இவை மலத்தை நீக்குவதற்குப் பதிலாக மலம்தோன்றும் இடங்களிலுள்ள ஜவ்வு படலத்தையும் நரம்புகளையும் தளரச்செய்து செயலற்றவைகளாக்கி, ஸ்தம்பிக்க வைத்து விடுகின்றன. உடனடியாகக் குணம் இருப்பது போல் தோன்றுகின்றது. உண்மையில் நடப்பது வெளித்தள்ளும் ஆற்றல் குறைந்து, மருந்தின் வேகத்தால் மலங்கள் உள்ளொடுக்கி உயிரணுக்களிடையே

பதுங்கிக் கொள்கின்றன. இதே போல் பாதரசம், ஈயம், லவங்கம், துத்தநாகம் போன்ற மருந்துகளிலுள்ள விஷம் உள்ளுடம்பிலுள்ள இயக்கங்களைத் தடைசெய்து அல்லது மிகவேகமாகத் தூண்டி மல வெளியேற்றலுக்குத் தடையாகவே வேலை செய்கின்றன. இத்தகைய சிகிச்சைகள் நடைபெறும் பொழுதெல்லாம் தற்காலிகச் சுகம் கிடைப்பினும், மருந்தின் விஷமும் மலத்தின் விஷமும் கலந்து புதிய புதிய நோய்களாக உருவெடுகின்றன. ஆஸ்த்மா, இதயநோய், புற்றுநோய், கண்டமாலை, மேகநோய், நமட்டுச்சொறி முதலியவை தோன்றி மனிதர்களை அல்லற்படுத்துகின்றன. இத்தகைய நோய்களை நவீன மூலமும் குணப்படுத்த முயலுகிறது. ஆனால் இவை உருமாறி மறுபடியும் மறுபடியும் வந்து தொலைகின்றன.

டாக்டர்களைக் கேட்டால் "ஆமாம், இவையெல்லாம் தீராத நோய்கள் புதிய மருந்துகளைக் கண்டு பிடித்துத்தான் இவைகளைப் போக்க முடியும். இவைகளுக்கு நடைமுறையில் உள்ள மருந்துகளை உட்கொண்டு காலங்கடத்துங்கள்" என்று சமாதானப்படுத்துகின்றனர். நீரழிவு நோயைக் குணப்படுத்த முடியாது ஆனால் நாள்தோறும் இன்சுலின் ஊசிபோட்டு எப்படியோ வாழலாம் என்ற ஆறுதல் கிடைக்கின்றது. அறுவையின் மூலமாகவோ அல்லது சுட்டுப்பொசுக்குவதன் மூலமாகவோ புற்றுநோயிலிருந்து தற்காலிகமாகத் தப்பலாம். அதை அறவே ஒழிக்க இதுவரை பரிகாரம் காணமுடியவில்லை என்கின்றனர். இதே கதைதான் ஆஸ்த்மா, க்ஷயம், மூலம், பெளந்திரம் போன்ற தீராத நோய்களுக்கும் இவைகளுக்குப் பெயரே தீராத நோய்கள் ஆராய்ச்சியாளர்கள் இதுவரை கண்டுபிடித்துள்ள 4000-க்கும் மேற்பட்ட நோய்களில் 60 சதவிகித நோய்கள் டாக்டர்களால் அதாவது நவீன மருந்துகளால் உண்டானவை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இவான் இலிச் என்ற பேரறிஞர் Medical Mnemisis அதாவது "வைத்தியச் சாபத்தீடு" என்ற ஒரு புத்தகமே எழுதி வெளியிட்டுள்ளார்.

இயற்கை மருத்துவர்கள் நோயின் அறிகுறிகளுக்கு மருத்துவம் செய்யாமல் உடம்பிலுள்ள பிராணசக்தியை அதிகப்படுத்தி மலத்தை வெளியேற்றும் தந்திரங்களைக் கையாளுகின்றனர். உடம்பில் போதுமான பிராணசக்தி அதாவது உயிராற்றல் இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் தானியங்கி இயந்திரம். அதற்கு ஒரு வாய்ப்புகொடுத்தால் தானே சூழ்நிலையுடனும் இயற்கையுடனும் சமநிலை எய்தும் ஆற்றல் பெறும். எண்ணங்களின் கோளாறுகளினாலோ, உணவென்று வேண்டாதவைகளை ருசி கருதி உட்கொள்வதினாலோ உண்டாகும் துன்பங்களை அறிவறிந்து மாற்றி அமைத்துக் கொண்டால் இப்போது நடைபெறுகின்ற வேண்டாத வேலைகள் பலவற்றை இல்லாமலே செய்து விடலாம்.

கோடானகோடி ரூபாய்கள் செலவிட்டு ஆராய்ச்சியாளர்களைத் தயார் செய்து மருந்தகங்களின் மூலம் புதுப்புது மருந்துகளைக் கண்டுபிடித்து உற்பத்தி செய்து அவற்றிற்கு சந்தை தேட முயற்சிக்கும் வேலைகளின் பெரும்பகுதியைக் குறைத்து, அதனால் எஞ்சும் ஆற்றலையும், வேறு பல வசதிகளையும் ஆக்க வேலைகளுக்குப் பயன்படுத்தலாம். இதனால் நவீன மருத்துவம் தவறானது படாதது என்ற அர்த்தமில்லை. அறிவியல் துறை வளர்ச்சியை உள்ளறிவுகொண்டு உகந்த அளவு பயன்படுத்திக்கொள்ளலாம்.



வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 2:27 am

நமக்கு பயன் தரும் தகவல் அண்ணா..நன்றிகள்..



mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sat Oct 10, 2009 2:32 am

எல்லொரும் தெரிந்துகொள்ளவேண்டிய அறிய தகவல்........ நன்றி அண்ணா....... வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் 678642



வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Eegaraitkmkhan
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக