புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
3 Posts - 3%
prajai
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
401 Posts - 48%
heezulia
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
28 Posts - 3%
prajai
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதுமையில் இளமையை நினைத்த புலவர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 03, 2012 1:29 pm

சங்ககாலத்தில் தொடித்தலைவிழுத்தண்டூன்றினார் என்றொரு பெயரில் முதுபெரும்புலவர் வாழ்ந்திருந்தார். அவர் ஒருநாள் வலுவான தடியை ஊன்றியவராய் இருமிக் கொண்டும் அதிகம் பேச முடியாமல் சிலசொற்களைக் கூறிக் கொண்டும் மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தாராம். அவரைப் பார்த்த சிலர், ""புலவரே உங்கள் உள்ளத்தில் எதைப்பற்றி இப்பொழுது எண்ணிக் கொண்டுள்ளீர்கள்?'' என்று கேட்டனராம்.

அதற்கு அப்புலவர், ""என் இளமைக்கால நிகழ்ச்சிகள்தான் அடிக்கடி நினைவிற்கு வருகின்றன. அவற்றில் ஒன்று எங்களூரில் மருத மரத்தையுடைய பெரிய நீர் நிலையில் அம்மரத்தின் தாழ்ந்துள்ள கிளையிலே ஏறி, அதனைச் சார்ந்துள்ள மடுவில் "துடும்' எனக் குதித்து மூழ்கி அடியிலுள்ள மணலை விளையாட்டுச் சிறுவருடன் எடுத்து வந்த கல்லாத என் இளமைக்காலம் இப்பொழுது எங்கே போயிற்று என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்'' என்று பதிலளித்தாராம். பின்னர் அக்கருத்தையே பின்வரும் பாடலாகப் பாடினாராம்.

இனிநினைந்து இரக்கம் ஆகின்று, திணிமணல்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇ
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,
தழுவுவழித் தழீஇ, தூங்குவழித் தூங்கி,
மறைஎனல் அறியா மாயம்இல் ஆயமொடு
உயர்சினை மருதத்துறை உறத்தாழ்ந்து,
நீர்நணிப் படிகோடு ஏறிச் சீர்மிக,
கரையவர் மருள, திரையகம் பிதிர,
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே யாண்டுஉண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று,
இருமிடை மிடைந்த சிலசொல்
பொருமூ தாளரேம் ஆகிய எமக்கே (புறம் 243)


மேற்பாட்டு புறநானூற்றில் பொதுவியல் என்னும் திணையில் கையறுநிலை என்னும் துறைப் பொருளில் உள்ளது. புலவர், தன்முதுமைப் பருவத்திலே சென்ற தன் இளமைப் பருவத்தை எண்ணி, அது கழிந்து போனதற்கு வருந்தினார் என்ற கருத்தை மிக அழகாக உளவியல் சிந்தனையுடன் காட்டியுள்ளார். இப்பாடற்கருத்து முதுமைப் பருவத்தினர் பலருக்கும் பொருத்தப்பாடுடையதாகும்.
(நன்றி - தினமணி)

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Sep 03, 2012 4:14 pm

ஏன், நினைக்க கூடாதா, தப்பா?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக