ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
ஞான நெறி ! Poll_c10ஞான நெறி ! Poll_m10ஞான நெறி ! Poll_c10 
Dr.S.Soundarapandian
ஞான நெறி ! Poll_c10ஞான நெறி ! Poll_m10ஞான நெறி ! Poll_c10 
heezulia
ஞான நெறி ! Poll_c10ஞான நெறி ! Poll_m10ஞான நெறி ! Poll_c10 
i6appar
ஞான நெறி ! Poll_c10ஞான நெறி ! Poll_m10ஞான நெறி ! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞான நெறி !

Go down

ஞான நெறி ! Empty ஞான நெறி !

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Sat Sep 01, 2012 1:33 am


---குரு ராமகிருஸ்ண பரமஹம்சரின் உபதேசங்கள் ----

ஞானி எப்போதும் உண்மைப்பொருளைப்பற்றி ஆராய்ச்சி செய்கிறான் ! நேதி , நேதி --இதுவும் அல்ல ; இதுவும் அல்ல ; பிரம்மம் இதுவும் அல்ல அதுவும் அல்ல ; ஜீவன்களும் அல்ல ; உலகமும் அல்ல என்றெல்லாம் விவேகத்துடன் சிந்தனையில் ஈடுபடுகிறான் ! இந்த ஆராய்ச்சியின் மூலம் அவனது மனம் உறுதி பெறுகிறது ! இறுதியில் மனமே இல்லாமல் போகிறது ; அப்போதே சமாதிநிலை அவனுக்கு வாய்க்கிறது !

ஆராய்ச்சியின் முடிவில் நான் என்ற எதுவும் அற்ற நிலையை அடைகிறான் ! வெங்காயத்தை எடுத்துக்கொள்ளுங்கள் . சிவப்பு தோல்களை உரித்தெடுங்கள் , வெண்ணிறத்தோல்கள் வரும் . அவற்றையும் களையுங்கள் ; உள்ளே எதுவும் இருக்காது அதுபோல் நான் யார் என்ற ஆராய்ச்சியின் முடிவில் எதுவுமே எஞ்சுவதில்லை !

கடவுள் நமக்கு வெளியில் மட்டுமே இருக்கிறார் ; வெகு தொலைவில் இருக்கிறார் என்ற எண்ணம் இருக்கும்வரை நீ அறியாமையில் இருக்கிறய் ! நம்முள்ளும் அவரை உணரும் போதுதான் உண்மை ஞானம் தோன்றுகிறது ! சொந்த ஆன்மாவாகிய கோயிலில் (ஜீவாத்துமாவில் ) இறைவனின் உறைவிடத்தை காண்பவன் பிரபஞ்சமாகிய கோயிலிலும் அவரை காண்கிறன் ! கடவுள் அதோ அங்கே இருக்கிறார் என்ற உணர்வு மட்டும் இருக்கும் வரை ஒருவன் அறியாமையில் தான் மூழ்கி இருக்கிறான் ; இதோ இங்கேயும் இருக்கிறார் என்ற உணர்வு ஏற்படும்போதுதான் அவன் ஞானம் பெற்றவன் ஆகிறான் !

ஞானம் ஏகத்தை , ஒருமையை நோக்கி அழைத்து செல்லுகிறது . அறியாமை பன்மைக்கு வழி வகுக்கிறது !

ஸோகம் ( நானே அவன் ) என்கிறான் ஞான யோகி ! ஆனால் தான் உடல் எனக்கருதிக்கொள்ளும் ஒருவன் இத்தகைய மனப்போக்கை கைகொள்வது தீங்கு விளைவிக்கும் ! அவன் தன்னையும் ஏமாற்றிக்கொள்கிறான் ; பிறரையும் ஏமாற்றுகிறான் ! மாறாக ஆத்துமா நான் எனக்கருதிக்கொள்பவனே இத்தகைய மனப்போக்கை கைக்கொள்வது அனுபூதியை தரும் !

கீழ் நிலை பக்தன் ``கடவுள் அதோ அங்கே வானில் உள்ளார் `` என்கிறான் ! நடுனிலை பக்தன் `` கடவுள் எல்லா உயிர்களிலும் உயிராகவும் உணர்வாகவும் உள்ளார் `` என்கிறான் !

தோட்டி முதல் தொண்டைமான் வரை அனைத்து நிலையிலுள்ள அனுபவங்களையும் பெற்று ; அவற்றில் ஒன்றும் இல்லை என்ற உறுதி தோன்றும் போதுதான் சகலத்தையும் கடறும் போதுதான் ஒருவன் பரமஹம்ச நிலையை அடைய முடியும் ! அப்போதுதான் அவன் உண்மையான ஞானி ஆகிறான் !
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum