புதிய பதிவுகள்
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» கருத்துப்படம் 14/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 8:23 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 7:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
96 Posts - 49%
heezulia
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
6 Posts - 3%
prajai
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
3 Posts - 2%
Barushree
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
2 Posts - 1%
cordiac
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
223 Posts - 52%
heezulia
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
15 Posts - 4%
prajai
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
2 Posts - 0%
Barushree
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 30, 2012 10:07 am


ஜனநாயகத்தை 4 தூண்கள்தான் தாங்கி பிடித்துக்கொண்டு வருகிறது. நீதி, நிர்வாகம், சட்டமன்றம், பத்திரிகை ஆகிய இந்த 4 தூண்களும் தனித்தனியே தங்கள் கடமையை செம்மையுற நிறைவேற்றும்போதுதான், நாட்டில் ஜனநாயகம் தழைக்கிறது. இதில், நீதியின் பங்கு மிக மிக போற்றுதலுக்குரியதாகும். எங்கேயாவது, ஏதாவது குறைகள் இருக்கும்போது, அதற்கு தீர்வு காண்பதற்காக, நீதிமன்றத்தின் கதவுகளைத்தான் தட்டுகிறார்கள். அதனால்தான் நீதிமன்றத்தை, "நீதியின் கோவில்'' என்று அழைக்கிறார்கள். அங்கு நீதிபரிபாலிக்கும் நீதியரசர்கள் இறைவனுக்கு இணையாக பொதுமக்களால் போற்றப்படுகிறார்கள். நீதியரசர் என்று நீதிபதிகளை சொல்லும்போது, ஒரு அரசனுக்கு இணையாக அவரை உயர்ந்த சிம்மாசனத்தில் வைத்து போற்றுகிறார்கள்.

திருவள்ளுவர் கூறியுள்ளபடி, புறத்தில் உள்ள பகைவர்களிடம் இருந்து குடிமக்களை பாதுகாத்து, உள்நாட்டில் அவர்தம் நலன்களை கவனித்து காக்கவேண்டிய ஒரு அரசன், சட்டத்துக்கு எதிராக குற்றம் செய்கிறவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வது, அவனுக்குரிய தொழிலாகும். அது, அவனுக்கு பணி என்று திருவள்ளுவர் கூறியதை பார்க்கும்போது, அநீதிகளை எதிர்த்து நமது நீதியரசர்கள் ஆக்ரோஷமாக குரல் எழுப்புவது எவ்வளவு மேன்மையான ஒன்று என்பது எல்லோருக்கும் தெரிகிறது. அதிலும், சமீபகாலமாக உச்சநீதிமன்றத்திலும் சரி, சென்னை உயர்நீதிமன்றத்திலும் சரி நமது நீதியரசர்கள் சில தீர்ப்புகளில் கூறும் வாசகங்கள், காலாகாலத்திலும் அழிக்கமுடியாத பொன் எழுத்துகளால் பொறிக்கவேண்டிய வாசகங்களாக இருக்கிறது. நீதிமன்றங்களுக்கு சென்றால் நிச்சயமாக எனக்கு நியாயம் கிடைக்கும் என்ற திட்டவட்டமான நம்பிக்கை பொதுமக்களிடம் இப்போது உருவாகியுள்ளது.

ஜனநாயகத்தில் மற்ற பணிகளை ஆற்றுபவர்களுக்கு வயது வரம்பு இருந்தாலும், சட்டமன்றத்தில் பணியாற்றும் அரசியல்வாதிகளுக்கு வயது வரம்பு இல்லை. ஆனால், நீதிமன்றங்களிலும், நிர்வாகத்திலும் பணியாற்றுபவர்களுக்கு வயது வரம்பு அந்தந்த பணிகளுக்கேற்ப இருக்கிறது. மாநில அரசு பணியில் இருப்பவர்களுக்கு 58 வயதில் ஓய்வு கொடுத்துவிடுகிறார்கள். அகில இந்திய பணிகளிலும், மத்திய அரசாங்க பணிகளிலும் இருப்பவர்களுக்கு 60 வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உடல் உழைப்பை வைத்து தங்கள் பணியை ஆற்றுபவர்களுக்கு, வயது முதிர்ந்த காலத்தில் ஓய்வு கொடுப்பது சரியான ஒன்றுதான். ஆனால், தங்கள் அறிவாற்றலை பயன்படுத்தி, தங்களின் தெளிந்த ஞானத்தை பயன்படுத்தி, நீதிபரிபாலனம் செய்யும் நீதியரசர்கள் போன்றவர்களுக்கு, அதிலும் குறிப்பாக உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு வயது வரம்பு தேவையில்லை என்பதுதான் எல்லோருடைய கருத்தாகும்.

சந்தன மரத்தை எடுத்துக்கொண்டால் வயது ஆக, ஆகத்தான் அதன் மணம் அதிகமாகும் என்பார்கள். பட்டை தீட்ட தீட்டத்தான் வைரம் ஜொலிக்கும். அதுபோல, நிச்சயமாக நமது நீதியரசர்கள் வயது ஆக, ஆக அவர்களின் அனுபவ மிகுதியால் ஆழ்ந்த ஞானத்தின் உச்சி நிலைக்கே சென்றுவிடுகிறார்கள். தற்போது, ஐகோர்ட்டு நீதிபதிகளின் வயதுவரம்பு 62 ஆகவும், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் வயதுவரம்பு 65 ஆகவும் இருக்கிறது. நாட்டில் ஐகோர்ட்டுகளில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தற்போது, ஐகோர்ட்டுகளில் பணியாற்றும் நீதியரசர்களின் வயது வரம்பை 62-ல் இருந்து 65 ஆக, உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையாக உயர்த்தவேண்டும் என்று பாராளுமன்ற சட்டம் மற்றும் நீதித்துறை நிலைக்குழு 2010-ம் ஆண்டே ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருந்தது.

இதையேற்று, பாராளுமன்றத்தில் அரசியல் சட்டத்தின் பிரிவுகளின்படி, ஒரு திருத்தம் கொண்டுவர ஒரு மசோதா கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. ஆண்டு இறுதியில் இதன்மீது விவாதம் தொடங்கியும் அது முடிவு பெறாமல் இருக்கும் நிலையில், அந்த மசோதா நிறைவேறாமல் இன்னும் நிலுவையில் இருக்கிறது. பாராளுமன்றத்தில் இதுபோன்ற முக்கிய மசோதாக்களை நிலுவையில் வைக்காமல் உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்பதுதான் நீதிவழுவா நெறிமுறையை விரும்பும் பொதுமக்களின் வேண்டுகோளாகும். பொதுவான கருத்து என்னவென்றால், நீதியரசர்களுக்கு வயது வரம்பே தேவையில்லை. எப்படி வக்கீல்கள், டாக்டர்கள், கோவில் அர்ச்சகர்கள் போன்ற தொழில்களை செய்பவர்களுக்கு வயதுவரம்பு இல்லையோ அதுபோல, நீதியரசர்களுக்கும் அவர்களின் உடல் நிலை ஒத்துழைக்கும்வரை பணியாற்ற வாய்ப்பு அளிக்கவேண்டும். இப்படி, வயது வரம்பை உயர்த்தினால் புதியவர்களுக்கு வாய்ப்பு இருக்காதே என்று எல்லோரும் சொல்லலாம். அது ஆரம்பகட்டத்தில்தான் அப்படி இருக்கும். இப்போதிருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு கூடுதலாக நீதிபதிகள் பதவிகளை அவ்வப்போது உருவாக்கினால் அந்தக்குறைக்கும் வழியில்லாமல் போய்விடும்.

தினத்தந்தி



 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Aug 31, 2012 3:34 am

காலம் கடந்து நீதி வழங்குவதால் நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாது
உடனுக்குடன் தீர்ப்பை வழங்கினால் மட்டுமே குற்றச்செயல்கள் குறையும்.
ஆகவே அதிக அளவில் நீதித்துறை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும்.



நேர்மையே பலம்
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  5no
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Aug 31, 2012 9:24 am

வயச பத்தியெல்லாம் மாமா அங்கிள் நீங்க பேசப்படாது. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சி, என்ன மாதிரி யூத் பசங்க பேசலாம். என்ன புரிஞ்சிகிட்டீங்களா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக