புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிச்சு... வையுங்க! Poll_c10சிரிச்சு... வையுங்க! Poll_m10சிரிச்சு... வையுங்க! Poll_c10 
59 Posts - 58%
heezulia
சிரிச்சு... வையுங்க! Poll_c10சிரிச்சு... வையுங்க! Poll_m10சிரிச்சு... வையுங்க! Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
சிரிச்சு... வையுங்க! Poll_c10சிரிச்சு... வையுங்க! Poll_m10சிரிச்சு... வையுங்க! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சிரிச்சு... வையுங்க! Poll_c10சிரிச்சு... வையுங்க! Poll_m10சிரிச்சு... வையுங்க! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சிரிச்சு... வையுங்க! Poll_c10சிரிச்சு... வையுங்க! Poll_m10சிரிச்சு... வையுங்க! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
சிரிச்சு... வையுங்க! Poll_c10சிரிச்சு... வையுங்க! Poll_m10சிரிச்சு... வையுங்க! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சிரிச்சு... வையுங்க! Poll_c10சிரிச்சு... வையுங்க! Poll_m10சிரிச்சு... வையுங்க! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிரிச்சு... வையுங்க! Poll_c10சிரிச்சு... வையுங்க! Poll_m10சிரிச்சு... வையுங்க! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சிரிச்சு... வையுங்க! Poll_c10சிரிச்சு... வையுங்க! Poll_m10சிரிச்சு... வையுங்க! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சிரிச்சு... வையுங்க! Poll_c10சிரிச்சு... வையுங்க! Poll_m10சிரிச்சு... வையுங்க! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிச்சு... வையுங்க! Poll_c10சிரிச்சு... வையுங்க! Poll_m10சிரிச்சு... வையுங்க! Poll_c10 
54 Posts - 58%
heezulia
சிரிச்சு... வையுங்க! Poll_c10சிரிச்சு... வையுங்க! Poll_m10சிரிச்சு... வையுங்க! Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
சிரிச்சு... வையுங்க! Poll_c10சிரிச்சு... வையுங்க! Poll_m10சிரிச்சு... வையுங்க! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சிரிச்சு... வையுங்க! Poll_c10சிரிச்சு... வையுங்க! Poll_m10சிரிச்சு... வையுங்க! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சிரிச்சு... வையுங்க! Poll_c10சிரிச்சு... வையுங்க! Poll_m10சிரிச்சு... வையுங்க! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சிரிச்சு... வையுங்க! Poll_c10சிரிச்சு... வையுங்க! Poll_m10சிரிச்சு... வையுங்க! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிரிச்சு... வையுங்க! Poll_c10சிரிச்சு... வையுங்க! Poll_m10சிரிச்சு... வையுங்க! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிரிச்சு... வையுங்க! Poll_c10சிரிச்சு... வையுங்க! Poll_m10சிரிச்சு... வையுங்க! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சிரிச்சு... வையுங்க! Poll_c10சிரிச்சு... வையுங்க! Poll_m10சிரிச்சு... வையுங்க! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சிரிச்சு... வையுங்க! Poll_c10சிரிச்சு... வையுங்க! Poll_m10சிரிச்சு... வையுங்க! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிச்சு... வையுங்க!


   
   
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Aug 27, 2012 9:49 pm

1 )
கும்மிருட்டில் கடலில் கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்த மாலுமி, தனக்கெதிரே விளக்கு எரிவதைப் பார்த்து தன் கப்பலுடன் எதிரே வரும் கப்பல் மோதிவிடக் கூடாதென்பதற்காக எச்சரிக்கை அறிவிப்பை விடுத்தார்.
"உங்களுடைய வழிப்பாதையை கிழக்குப் பக்கமாக 10 டிகிரி தொலைவுக்கு மாற்றுங்கள்''
இதற்கு, ""சாரி... நீங்கள் உங்களுடைய வழிப்பாதையை மேற்கு திசையில் 10 டிகிரிக்கு மாற்றிக் கொள்ளுங்கள்'' என்று விளக்கு சிக்னலிலிருந்து பதில் வந்தது.
"நான் கப்பல் மாலுமி. நீ உன்னுடைய வழித்தடத்தை மாற்றிக் கொள்'' என்றான் மாலுமி.
"நான் கடல் பிரதேச மனிதன். நீ உன்னுடைய பாதையை மாற்றிக் கொள்'' என்று பதில் வந்தது.
"இது யுத்த கப்பல். நான் அதன் கேப்டன். நான் என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்'' என்று பிடிவாதமாகப் பதில் அனுப்பினான்.
"இது லைட் அவுஸ். உன்னுடைய உத்தரவுக்கு ஏற்ப நாங்கள் இதை மாற்றிக் கொள்ள முடியாது'' என்று பதில் வந்தது.

2 ) அம்மா சுவையான ப்ளம் கேக் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தாள். முதல் கேக்கை யார் சாப்பிடுவது என்ற ஆவலில் 5 வயது சுரேசும், 3 வயது நவீனும் காத்திருந்தார்கள். கூடவே யாருக்கு முதல் கேக் என்ற போட்டியும் இருந்தது. அவர்களுக்குப் பாடம் புகட்ட நினைத்த அம்மா சொன்னாள்: ""ஒருவேளை இந்த இடத்தில் கடவுள் அமர்ந்திருந்தால் முதல் கேக்கை என்னுடைய தம்பி எடுத்துக் கொள்ளட்டும். நான் வேண்டுமானால் காத்திருக்கிறேன்'' என்று சொல்லியிருப்பார்.
உடனே சுரேஷ் சொன்னான்: ""அப்படியானால் நவீன், நீதான் இப்போது கடவுள்''


3 ) கடைசி நேரத்தில் ரயிலைப் பிடிக்க அவசர அவசரமாக ஓடிவந்த தம்பதியரில் கணவன் சொன்னான்: ""கூடவே வீட்டில் உள்ள புக் ஷெல்பையும் கொண்டு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்''
"பைத்தியமா உங்களுக்கு? புக் ஷெல்ப்பை எதற்காகத் தூக்கி வர வேண்டும்?'' மனைவி கேட்டாள்.
"அதற்குள்ளேதான் நாம் பயணம் செய்ய வேண்டிய ரயில் டிக்கெட் இருக்கிறது'' என்றான் கணவன்.

4 ) விருந்தொன்றில் கலந்து கொண்ட வயதான பெண்மணியொருத்தி அங்கு வந்திருப்பவர்கள் அணிந்திருந்த அரைகுறை ஆடைகளைப் பற்றி வருத்தப்பட்டுப் பக்கத்திலிருந்தவரிடம் சொன்னார். ""இந்தக் காலத்துப் பெண்களுக்கு வர வர எப்படி உடையணிய வேண்டுமென்ற விவஸ்தையே இல்லை. பையனோட ஜீன்ஸ் பேண்ட்டை அணிந்து கொள்கிறார்கள். பையன்களைப் போலவே கிராப் வெட்டிக் கொள்கிறார்கள். அந்தப் பெண்ணைப் பாருங்கள். ஆணா? பெண்ணா? என்பது கூடத் தெரியவில்லை''
பக்கத்திலிருந்தவர் பொறுமையுடன் சொன்னார்: ""அவள் என்னோட பெண்தான்'' திடுக்கிட்ட வயோதிக பெண்மணி, ""ஓ... சாரி... நீங்கள்தான் அவளோட அப்பா என்று தெரியாமல் சொல்லிவிட்டேன்'' என்று வருத்தப்பட்டார்.
"பரவாயில்லை. நான் அவளோட அப்பா இல்லை. அம்மா'' என்றார் பக்கத்திலிருந்தவர்.


5 ) தேசீய நெடுஞ்சாலைப் பணியாளர் ஒருவர் வயதான விவசாயி ஒருவரை அவருடைய வயல் அருகில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
"உங்களுடைய இடத்தில் புதிய பாதை அமைக்கவிருப்பதால் உங்களுடைய நிலத்தைப் பார்வையிட விரும்புகிறேன்'' என்றார்.
"சரி. வயலின் உட்பகுதிகளுக்கு மட்டும் போகாதீர்கள்'' என்றார் விவசாயி.
"நான் நெடுஞ்சாலைத் துறைப் பணியாள். எனக்கு எங்கு வேண்டுமானாலும் சென்ற பார்வையிட அனுமதியுண்டு. இதோ பாருங்கள். இது என்னுடைய அடையாள அட்டை. இது அரசாங்கம் கொடுத்தது'' என்றார் பணியாளர்.
"அதற்கு மேல் உங்களிஷ்டம்'' என்று கூறிய விவசாயி பேசாமல் வயல் வரப்பில் அமர்ந்தார்.
வயலுக்குள் சென்ற பணியாளர் சிறிது நேரத்துக்கு எல்லாம் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார். அவருக்குப் பின்னால், முரட்டுக் காளை ஒன்று துரத்தி வந்ததை விவசாயி பார்த்தார். தன்னைக் காப்பாற்றும்படி அலறிய பணியாளரிடம் விவசாயி சொன்னார்:
"சீக்கிரமாக உங்கள் அடையாள அட்டையை எடுத்து அதனிடம் காட்டுங்கள்''

6 ) உயர் கல்வி படிப்பில் சேருவதற்காக நுழைவுத் தேர்வு.
கூட்டு விவாதம் அனைத்திலும் பிரமாதமாக வெற்றி பெற்ற மாணவன் ஒருவன் இறுதியாக நேர்முக தேர்வுக்காகச் சென்றிருந்தான். அந்த மாணவன் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலளித்தான். அதனால் பொறுமையிழந்த நேர்முகத் தேர்வு அதிகாரி அவனை எப்படியும் மடக்கிவிட வேண்டும் என்பதற்காக, ""இப்போது உன்னிடம் பத்து சுலபமான கேள்விகள் கேட்கலாமா அல்லது ஒரே ஒரு கடினமான கேள்வி கேட்கலாமா என்பது குறித்து நீயே தீர்மானித்துச் சொல்'' என்றார். சில விநாடிகள் யோசித்த மாணவன், ""ஒரே ஒரு கடினமான கேள்வி கேட்பதையே விரும்புகிறேன்'' என்றான்.
"அதிர்ஷ்டம் உன் பக்கம் இருக்கட்டும். நீ விரும்பியபடியே ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்'' என்று கூறிய அதிகாரி, ""முதலில் வருவது பகலா? இரவா? எது என்று சொல்'' என்றார். ஒரு கணம் திகைத்த அந்த மாணவன், ""முதலில் வருவது பகல்'' என்றான். "எப்படி?'' என்று கேட்டார் அவர்.
"சாரி சார்... நீங்கள் கேட்பதாகச் சொன்னது ஒரே ஒரு கேள்விதான். இரண்டாவது கடினமான கேள்வியை நீங்கள் கேட்டு இருக்கக் கூடாது'' என்றான் மாணவன்.
உடனடியாக அவன் மேற்கொண்டு படிக்க அனுமதி வழங்கப்பட்டது.


7 ) இரவு நேரத்தில் அந்த நகருக்கு வந்த ஒரு பெண் தங்குவதற்கு எந்த ஓட்டலிலும் அறைகள் கிடைக்காமல், தவித்துக் கொண்டிருந்தாள். கடைசியில் ஓர் ஓட்டலில் அவள் மீது பரிதாபப்பட்ட ஓட்டல் உரிமையாளர், ""இந்த ஓட்டலில் தங்கக் கூடிய அறை ஒன்று உள்ளது. அதில் விமானப் படை வீரனொருவன் தங்கியிருக்கிறான். நீ வேண்டுமானால் அவனுடன் தங்கிக் கொள்ளலாம். ஆனால் அவன் பயங்கரமாகக் குறட்டை விடுவதாக பக்கத்து அறைகளில் உள்ளவர்கள் புகார் கூறியுள்ளனர். உனக்கு ஆட்சேபணையில்லை என்றால் தங்கிக் கொள்'' என்றார்.
"எனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. நான் அவனுடனேயே தங்கிக் கொள்கிறேன்'' என்று அவள் சொல்லிவிட்டுச் சென்றாள்.
மறுநாள் காலை சிற்றுண்டிக்காக அவள் வந்தபோது, ஓட்டல் உரிமையாளர் கேட்டார்: ""நேற்றிரவு எப்படி நன்றாகத் தூங்கினாயா?'' என்று கேட்டார்.
""பரவாயில்லை. எப்படியோ அட்ஜெஸ்ட் செய்து கொண்டேன்'' என்றாள்.
""எப்படி?'' என்று கேட்டார்.
அவள் சொன்னாள்: ""அறைக்குள் நான் சென்றவுடன் அவன் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். நான் அவனுடைய கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டேன். பின்னர் நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய்'' என்று அவன் காதருகில் சொல்லிவிட்டு நான் படுத்துக் கொண்டேன். அதற்குப் பிறகு அவன் தூங்கவே இல்லை. ராத்திரி முழுக்க விழித்தபடியே படுக்கையில் அமர்ந்தபடி என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்''

(நன்றி-கதிர்)


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Aug 27, 2012 10:40 pm

அனைத்தும் அருமையான சிரிப்பு.. கப்பல் சிரிப்பு ரொம்ப ரசிக்க வைத்தது

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon Aug 27, 2012 10:43 pm

சூப்பருங்க



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 28, 2012 12:11 am

சிரிக்காம எப்படி இருக்க முடியும்? அருமை ஆரூரன்.




சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Tue Aug 28, 2012 9:47 am

அனைதும் அருமை



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Aug 28, 2012 10:27 am

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Aug 28, 2012 10:32 am

அனைத்தும் அருமையான நகைச்சுவைகள் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 28, 2012 1:58 pm

சிப்பு வருது சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 28, 2012 2:06 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி




சிரிச்சு... வையுங்க! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக