புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
25 Posts - 38%
heezulia
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
2 Posts - 3%
prajai
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
2 Posts - 3%
M. Priya
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
8 Posts - 2%
prajai
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_m10மரண பயத்தைப் போக்க என்ன வழி? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண பயத்தைப் போக்க என்ன வழி?


   
   
ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Tue Sep 04, 2012 12:44 pm

மரண பயத்தைப் போக்க என்ன வழி?

மரணம் .. பிறக்கும் போதே நிச்சயக்கப்பட்ட ஒன்று. எங்கிருந்து வந்தோமோ அங்கேயே திரும்பச் செல்வது. இதற்காக ஏன் பயப்பட வேண்டும். எல்லோருக்கும் பொதுவான என்றாவது ஒருநாள் சந்திக்கக்கூடிய நிகழ்வுதானே அதற்காக ஏன் பயப்பட வேண்டும். நமக்காக எதுவும் காத்திருக்கப் போவதில்லை நாமும் யாருக்காகவும் காத்திருக்கப் போவதில்லை. வரும் போது நாம் எதையும் கொண்டு வருவதில்லை. போகும் போதும் எதுவும் உடன் வரப் போவதில்லை பிறகு ஏன் மரணத்தைக் கண்டு பயப்பட வேண்டும். மரணம் ஒன்றும் புதிதல்லவே. நமக்கு முன்னாலே நிறைய பேர் நமக்கு பின்னால் அனைவரும் வரத்தானே போகிறார்கள் பிறகு ஏன் பயப்படவேண்டும்.

இந்த வேதாதங்கள் எல்லாம் கேட்கச் சரியாகத்தான் உள்ளது. இருப்பினும் மிகக் கொடிய இந்த பயம் ஏன் மனிதனுக்கு வருகிறது. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது. இந்த பயத்தைப் போக்க என்ன வழி? ஞானியாக முற்றும் துறந்துவிட்டால் மரண பயம் போய்விடுமா? இறைவனையே பற்றிக் கொண்டால் மரண பயம் போயவிடுமா? மனதை பக்குவப்படுத்திக் கொண்டால் மரணத்தைப் புரிந்து கொண்டால் மரண பயம் போய்விடுமா? இதையெல்லாம் விட மரணத்தைக் கண்டு நாம் ஏன் பயப்படவேண்டும்? இப்படி அடுக்கடுக்காக கேள்விகள் மட்டுமே பிறக்கின்றன. பதில்கள் எதுவும் தெளிவாக இல்லை. நம்மை பக்குவப்படுத்துவதில்லை பயத்தைப் போக்கவில்லை ஏன்?. இதற்கு விடை எங்குதான் உள்ளது?.

இவற்றிற்கெல்லாம் ஒருவரியில் பதில் கூற வேண்டுமானால்

மரணத்தைக் கண்டு பயப்பட வேண்டாம். பழகிக் கொள்ளுங்கள் என்பது தான்.

பழகிக் கொள்ள இது என்ன அடிக்கடி செய்யும் செயலா? எப்படி பழகுவது?. பழகுவது என்றால் ஒரு செயலை தொடர்ந்து செய்வது. அப்படி பழகுவதால் அதன் மீது நமக்கு பயம் குறைகிறது. மரணம் ஒன்றும் நாம் செய்யும் செயலல்லவே, நம்மீது திணிக்கப்படும் ஒரு செயல் தானே, நாம் எவ்வாறு பழகுவது?. மரணத்தைப் பழக வேண்டாம். மரணத்தின் விளைவுகளை பழகிக் கொள்ளலாமே.

பயம் எதனால் வருகிறது? நம்மை மீறி எதுவும், நமக்கு பிடிக்காதது எதுவும் நடந்துவிடுமோ என்ற எண்ணம் தான் பயம். பயத்தின் விளைவுதான் மற்ற உணர்ச்சிகள். பயந்தவன் வலுவானவானால் அடுத்தவர்களை காயப்படுத்துகிறான். வலுகுறைந்தவன் தன்னையே காயப்படுத்திக் கொள்கிறான். மற்ற பயங்களைவிட மரணபயம் தான் மிகவும் கொடியதாகிறது. காரணம் மற்ற பயங்களை வெல்ல முடியும் என்று நினைக்கிறோம். மரணத்தை வெல்ல முடியாது என்ற எண்ணம் பயத்திற்கு வலு சேர்க்கிறது.

பயம்… கடந்தகாலத்தைப் பற்றி யாரும் பயப்படுவதில்லை. அனைவரும் எதிர்காலத்தைப் பற்றியே பயப்படுகிறோம். ஏன்.? நடந்து முடிந்த செயல்களின் விளைவுகளை நாம் அனுபவித்துவிட்டோம். ஆனால் நடக்க இருப்பதின் விளைவுகளை கற்பனை செய்கிறோம். நல்ல கற்பனை கூட நடக்குமா என்ற எண்ணம் வரும் போது பயம் வரத்தான் செய்கிறது. இதனைப் போக்க என்ன செய்வது?


நடக்க இருக்கும் செயல்களின் மீது முழுநம்பிக்கை வைப்பது. எப்பொழுது நம்பிக்கை வலுப்பெறும்?. எது நடக்கும் என்பது நிச்சயமாக தெரியவரும் போது. செயல்களின் மீது நம்பிக்கை வரும். முழுநம்பிக்கை வரும் போது செயல்களின் விளைவுகளை செயல்கள் நடக்கும் முன்பே நாம் உணரத் தொடங்கி விடுவோம். அதனால் உண்மையில் அந்தச் செயல் நடைபெறும் போது அதன் விளைவுகளின் பலன் நாம் ஏற்கனவே அறிந்த ஒன்றானாதால் பயம் நீங்கி செயல்களின் மீது கவனம் செல்கிறது.

மரணம். திரும்பி வர முடியாத இடம். நாம் சென்று விட்டால் நம் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்? அவர்கள் போய்விட்டால் நம்மால் எப்படி வாழ முடியும்? இந்தக் கேள்விகளை முன்கூட்டியே நாம் கேட்டுக்கொண்டால் அதற்குரிய பதிலை நாம் செயல்வடிவில் கொண்டுவரும் போது மரணத்தைப் பற்றிய பயத்திலிருந்து விடுதலைபெற முடியும். இதைத்தான் நாம் பழகிக் கொள்ள வேண்டும். அவர்கள் இல்லையென்றாலும் என்னால் வாழமுடியும், அதே போல நான் இல்லையென்றாலும் அவர்களாலும் வாழமுடியும் என்ற நம்பிக்கை மட்டுமே மரண பயத்தைப் போக்க வல்லது.

எல்லாவற்றையும் விட பெரிய கேள்வி இவையெல்லாம் எப்பொழுது நடக்கும்?.

ஜோதிடத்தை உணருங்கள் உண்மை தெரிய வரும்.







திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Sep 04, 2012 4:37 pm

மரணம் என்பது நிச்சயமானது , 50 வயதுக்கு மேல் நாம் எமது மரணத்துக்கு நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதாவது சிறிது சிறிதாக நமது ஆசைகளை கைவிடவேண்டும் . முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவிசெய்து அவர்களின் திருப்தியில் நாம் சந்தோசம் அடையவேண்டும். மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்து வந்தால்
மரணபயம் நீங்கும்.
இப்படி நாம் நம்மை தயார்படுத்திக்கொண்டால் மரணம் என்பது ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்வது போல் இலகுவாக இருக்கும்.

என்று நான் சொல்லவில்லை ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள்.

நன்றி ராஜ்.ரமேஷ் அவர்களே.



நேர்மையே பலம்
மரண பயத்தைப் போக்க என்ன வழி? 5no
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Sep 04, 2012 8:10 pm

பகிர்வுக்கு நன்றி நன்றி

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Wed Sep 05, 2012 6:43 pm

நன்றி..., நன்றி நன்றி நன்றி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக