புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_m10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10 
5 Posts - 63%
heezulia
கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_m10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_m10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_m10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10 
289 Posts - 45%
heezulia
கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_m10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_m10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_m10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_m10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10 
20 Posts - 3%
prajai
கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_m10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_m10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_m10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_m10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10 
7 Posts - 1%
mruthun
கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_m10கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது?


   
   

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Aug 29, 2012 12:35 pm

கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? 29-kasab1-300

மும்பை: பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளதைத் தொடர்ந்து, அடுத்து அவன் எப்போது தூக்கிலிடப்படுவான் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாகிஸ்தானிலிருந்து வந்து 2008ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி மும்பையில் வெறியாட்டம் போட்ட 10 தீவிரவாதிகளில் உயிருடன் சிக்கியவன் கசாப் மட்டுமே. அவனை உயிருடன் பிடிக்க முக்கியக் காரணமாக அமைந்தவர் சப் இன்ஸ்பெக்டர் துக்காராம். அவரை தீவிரவாதிகள் படுகொலை செய்து விட்டனர்.

பிடிபட்ட கசாப் தற்போது மும்பை ஆர்தர் சாலை சிறையில் பலத்த பாதுகாப்புடன் அடைக்கப்பட்டுள்ளான். அவனுக்காக பெரும் பொருட் செலவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறான்.

தற்போது அவனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கசாப்பை தூக்கிலிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தூக்கிலிடுவதற்கான தேதியை ஆர்தர் சாலை சிறை நிர்வாகம்தான் முடிவு செய்து அறிவிக்கும். உடனடியாக தேதியை சிறை நிர்வாகம் அறிவிக்கும். அதுதான் வழக்கம். தேதி முடிவு செய்யப்பட்ட பின்னர் கசாப்பைத் தூக்கிலிடத் தேவையான ஏற்பாடுகள் நடைபெறும். முதலி்ல தூக்கிலிடுவதற்கான இடம் தயார் நிலைக்குக் கொண்டு வரப்படும். தூக்கிலிடுவதற்கான ஆளைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்படும். தூக்குக் கயிறு வாங்கப்படும்.

தினசரி இனி அவனை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். உடல் நலப் பாதிப்பு ஏதும் இல்லாத வகையில் அவனைப் பார்த்துக் கொள்வார்கள்.

இருப்பினும் இதெல்லாம் ஒருபக்கம் நடந்து வந்தாலும் கூட இன்னும் கூட கசாப்புக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. அதாவது குடியரசுத் தலைவரின் கருணைதான் அது. இந்தியாவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குடியரசுத் தலைவரிடமிருந்து கருணையை எதிர்பார்த்து மனு செய்யலாம். அதில் குடியரசுத் தலைவர் நினைத்தால் தூக்குத் தண்டனையை மாற்றி ஆயுள் தண்டனையாக்க முடியும். எனவே கசாப்புக்கும் கூட அந்த வாய்ப்பு உள்ளதால் அவனும் கருணை கோருவான் என்று தெரிகிறது.

கருணை மனுக்கள் மீ்து முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு எந்தவித நிர்ப்பந்தமும், கால வரையறை இல்லை என்பதால் அதில் எப்போது முடிவு வரும் என்பது பெரும் கேள்விக்குறியான விஷயம்தான். எனவே கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

நன்றி ஒன் இந்தியா

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 29, 2012 12:39 pm

பீநாப் முகர்ஜி இவனை கருணையுடன் விட்டாலும் விட்டுவிடுவார் அழுகை

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Aug 29, 2012 1:43 pm

கசாப்ப தூக்கில போடுரதுக்கு முன்னால அவனுக்கு கச அடிச்சி அப்பறம் தூக்குல போடனும், அம்புட்டுதான், சொல்லிப்புட்டேன்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 29, 2012 1:49 pm

இவனுக்கெல்லாம் எதுக்கு கருணை காட்டணும் என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 29, 2012 1:52 pm

ஜாஹீதாபானு wrote:இவனுக்கெல்லாம் எதுக்கு கருணை காட்டணும் என்ன கொடுமை சார் இது
தமிழனுக்கு காட்டாத கருணையையெல்லாம் அவங்க ஸ்டாக் வச்சி பாக்கிஸ்தானுக்கும் இலங்கைக்கும் காட்டுவாங்க பானு

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 29, 2012 3:04 pm

அசுரன் wrote:பிரணாப்முகர்ஜி இவனை கருணையுடன் விட்டாலும் விட்டுவிடுவார் அழுகை
உண்மை தான் இவரும், மண்ணு மோகன்.. சோனியாவும் சேர்ந்து பண்ணுனாலும் பண்ணுவாங்க.. 2008 -ல இவ்ளோ பேரை கொன்னவனை இன்னும் வச்சி சாப்பாடு போடுறானுங்க என்ன கொடுமை சார் இது




கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது? Power-Star-Srinivasan
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 29, 2012 3:07 pm

பிளேடு பக்கிரி wrote:மண்ணு மோகன்.. சோனியாவும் சேர்ந்து பண்ணுனாலும் பண்ணுவாங்க..
அண்ணே யேண்ணே யண்ணே சொல்லுறத தெளிவா சொல்லுங்க அய்யோ, நான் இல்லை

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Wed Aug 29, 2012 4:04 pm

தோழமைக்கு,
இந்தியாவில் அரசியல் அமைப்புப்படி, கருணை மனுவிற்கு இந்தியாவில் குற்றம் செய்த தூக்கு தண்டனை கைதி யார்வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
1 . நடு ரோட்டில் துப்பாக்கி வைத்து பலரை கொள்ளும் வீடியோவில் பதிவு செய்யப்பட்ட கைதி கூட விண்ணப்பிக்கலாம்.
2 . இந்தியாவில் ஒரு ஏழை மாணவன் பொருளாதார சூழலால் அவன் கல்வி தடை படலாம். அனால் ஒரு நாள் செலவுக்கு ரூ.2 ௦௦௦௦௦ வரை செலவு செய்து மிக கொடூர காரியம் செய்த ஒரு கைதியை மிகவும் அதிக பாதுகாப்புடன் பாதுகாக்கவும் செய்யலாம்.
3 .பலரையும் கொன்றாலும் இந்திய அரசியல் சட்டத்தை மதித்து அவரது கருணை மனுவை ஏற்று அவரை மன்னிக்கவும் செய்யலாம்.
4 . ஒரு வேளை நீங்கள் இதை பற்றி அதிகம் விமர்சனமோ கருத்தோ வெளியிடின் உங்களை, இறையாண்மைக்கு எதிராக செயல் பட்டதாக சொல்லி அரசு உங்களையும் தண்டிக்கலாம்.
வாழ்க பாரதம்.
இங்கு அனைவரும் சட்டத்தின் ஓட்டைகளையும், அதன் விதிவிலக்குகளையும் மட்டுமே அதிகம் பயன் படுத்து கின்றனர். சட்டத்தை படைத்த மாமேதைகளின் நோக்கம் இதுவன்று என புரிதல் மிக அவசியம்.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 29, 2012 4:11 pm

இன்றைக்கு இந்திய அரசாங்கம் வெளிநாட்டுக்காரனுக்காக தான் உழைக்குது.. சொந்த மக்களை துன்பப்படுத்துது.. சோகம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Aug 29, 2012 4:12 pm

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
இந்தியாவில் அரசியல் அமைப்புப்படி, கருணை மனுவிற்கு இந்தியாவில் குற்றம் செய்த தூக்கு தண்டனை கைதி யார்வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
1 . நடு ரோட்டில் துப்பாக்கி வைத்து பலரை கொள்ளும் வீடியோவில் பதிவு செய்யப்பட்ட கைதி கூட விண்ணப்பிக்கலாம்.
2 . இந்தியாவில் ஒரு ஏழை மாணவன் பொருளாதார சூழலால் அவன் கல்வி தடை படலாம். அனால் ஒரு நாள் செலவுக்கு ரூ.2 ௦௦௦௦௦ வரை செலவு செய்து மிக கொடூர காரியம் செய்த ஒரு கைதியை மிகவும் அதிக பாதுகாப்புடன் பாதுகாக்கவும் செய்யலாம்.
3 .பலரையும் கொன்றாலும் இந்திய அரசியல் சட்டத்தை மதித்து அவரது கருணை மனுவை ஏற்று அவரை மன்னிக்கவும் செய்யலாம்.
4 . ஒரு வேளை நீங்கள் இதை பற்றி அதிகம் விமர்சனமோ கருத்தோ வெளியிடின் உங்களை, இறையாண்மைக்கு எதிராக செயல் பட்டதாக சொல்லி அரசு உங்களையும் தண்டிக்கலாம்.
வாழ்க பாரதம்.
இங்கு அனைவரும் சட்டத்தின் ஓட்டைகளையும், அதன் விதிவிலக்குகளையும் மட்டுமே அதிகம் பயன் படுத்து கின்றனர். சட்டத்தை படைத்த மாமேதைகளின் நோக்கம் இதுவன்று என புரிதல் மிக அவசியம்.
சூப்பருங்க சோகம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக