புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உடையால் இழந்த மரியாதை!! Poll_c10உடையால் இழந்த மரியாதை!! Poll_m10உடையால் இழந்த மரியாதை!! Poll_c10 
52 Posts - 47%
ayyasamy ram
உடையால் இழந்த மரியாதை!! Poll_c10உடையால் இழந்த மரியாதை!! Poll_m10உடையால் இழந்த மரியாதை!! Poll_c10 
48 Posts - 43%
mohamed nizamudeen
உடையால் இழந்த மரியாதை!! Poll_c10உடையால் இழந்த மரியாதை!! Poll_m10உடையால் இழந்த மரியாதை!! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
உடையால் இழந்த மரியாதை!! Poll_c10உடையால் இழந்த மரியாதை!! Poll_m10உடையால் இழந்த மரியாதை!! Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
உடையால் இழந்த மரியாதை!! Poll_c10உடையால் இழந்த மரியாதை!! Poll_m10உடையால் இழந்த மரியாதை!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடையால் இழந்த மரியாதை!! Poll_c10உடையால் இழந்த மரியாதை!! Poll_m10உடையால் இழந்த மரியாதை!! Poll_c10 
52 Posts - 47%
ayyasamy ram
உடையால் இழந்த மரியாதை!! Poll_c10உடையால் இழந்த மரியாதை!! Poll_m10உடையால் இழந்த மரியாதை!! Poll_c10 
48 Posts - 43%
mohamed nizamudeen
உடையால் இழந்த மரியாதை!! Poll_c10உடையால் இழந்த மரியாதை!! Poll_m10உடையால் இழந்த மரியாதை!! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
உடையால் இழந்த மரியாதை!! Poll_c10உடையால் இழந்த மரியாதை!! Poll_m10உடையால் இழந்த மரியாதை!! Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
உடையால் இழந்த மரியாதை!! Poll_c10உடையால் இழந்த மரியாதை!! Poll_m10உடையால் இழந்த மரியாதை!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடையால் இழந்த மரியாதை!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 29, 2012 2:32 pm

என் உறவினர் மகன், பொறியியல் படிக்கிறான். சமீபத் தில், ஸ்காலர்ஷிப்புக்காக வங்கிக்கு சென்றிருக்கிறான். மேனேஜர் அவனை கூப்பிட்டு, விசாரித்திருக் கிறார். படிப்பு, மதிப் பெண் எல்லாவற்றையும் கேட்ட பின், "சரி, நாளை வா...' என்றிருக்கிறார்.
ஆனால், அவனோ, அவர் வரச் சொன்ன தினத்தில் செல்லாமல், அதற்கு அடுத்த நாள் சென்றிருக்கிறான். மேனேஜர் தன் கேபினில் இருந்து அவனைப் பார்த்தவர், வங்கி ஊழியரிடம், "மேனேஜர் இன்று பிசியாக இருக்கிறார். அதனால், நாளைக்கு வரச்சொல்லி அனுப்புங்கள்...' என்று கூறியிருக்கிறார்.
இவனும் அடுத்த நாள் சென்று, அவரை சந்தித்த போது, அவர் சொன்னது வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருந்திருக்கிறது... "தம்பி... நான் கல்வி சம்பந்தப்பட்ட கடன் சமாசாரங்களை, உடனே தந்து விடுவேன். ஆனால், உன் விஷயத்தில், நான் இழுத்தடித்ததற்கு, நீ அணிந்திருக்கும் உடை தான் காரணம். நீ ஒரு பொறியியல் மாணவன். எப்படி ஒழுங்காக உடை அணிந்திருக்க வேண்டும்? வீட்டிலும், விடுதியிலும் இருக்கும் போது அணிந்திருக்கும் பர்முடாஸ், டீ - சர்ட் போன்றவற்றை அணிந்து, வங்கிக்கு வருகிறாய்... ஆள்பாதி ஆடை பாதி என்பதாக, இனிமேலாவது பொது இடங்களுக்கு போகும் போது, உன் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் வரும்படி, உடை அணிந்து செல்...' என்று அறிவுரை வழங்கியிருக்கிறார்.
இப்போது, அந்த மேனேஜரின் அறிவுரைப்படி, ஒழுங்காக ஆடை அணிய ஆரம்பித்து விட்டான் எங்கள் உறவினர் மகன்!
கல்வி கடன், ஸ்காலர்ஷிப் போன்ற விஷயங்களுக்காக, வங்கிகளுக்கு செல்லும் மாணவர்களே... இனி, மேற்கூறிய அறிவுரையை மனதில் பதித்து, செல்வீர்கள் தானே!

— ஏ.எஸ்.யோகானந்தம், அவ்வையார்பாளையம்.



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 29, 2012 2:33 pm


குத்துப்பாட்டு பாப்பா!


ஆசிரியையான நானும், என் குடும்பத்தாரும், ஒரு உறவுக்கார பெண் வீட்டிற்கு சென்றிருந்தோம். உறவுக்கார பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்து பத்து மாதங்கள் ஆகி இருந்தன. குழந்தை ஒரு தொள தொள பனியனும், இடுப் பில் நாப்கினும் கட்டியிருந்தது. அதன் கழுத்தில், ஒரு மொபைல் போனை தொங்க விட்டிருந்தனர்.
குழந்தை அழும்போதெல்லாம், குழந்தையின் தாய், மொபைல் போனை ஆன் பண்ணி விட்டாள். மொபைல் போனிலிருந்து இந்தி, தமிழ், தெலுங்கு குத்துப் பாடல்கள் ஒலிபரப்பாகின. குத்துப் பாடல்களில், இரட்டை அர்த்த ஆபாச வரிகள் ஒலித்தன. உடனே, அந்த குழந்தை, அழுகையை நிறுத்தி, அமர்ந்த நிலையிலேயே, முன்னும் பின்னும் தலையாட்டி ஆட ஆரம்பித்தது. அன்று முழுக்க, குழந்தை, இருபது தடவைகளாவது அழுதிருக்கும்.
இருபது தடவையும், குத்துப்பாட்டு போட்டு, குழந்தையின் அழுகையை ஆட்டமாக மாற்றினாள் அந்த தாய். "குழந்தையின் மொழி அழுகை. அழுகையின் உள்ளர்த்தங்களை புரிந்து செயல் படாமல், குத்துபாட்டால் அதை சமாதானப் படுத்துவது விபரீத குறுக்குவழி! குத்துப்பாட்டு கேட்டு வளரும் குழந்தை, எப்படி நல்ல முறையில் வளரும்? ஒரு குழந்தை நல்ல குழந்தையாக வளருவதும், தீய குழந்தையாக வளருவதும் அன்னை வளர்ப்பதிலே என்பர். "அழும் குழந்தையை பொறுமையுடனும், சகிப்புணர்ச்சி யுடனும் கவனிம்மா. குத்துப்பாட்டு விஷத்தை, குழந்தை மனசில கலந்து விடா தேம்மா...' என அறிவுரை கூறினேன். என் அறிவுரைக்கு, அவள் அலட்சியம் காட்டினாள். நான் சொல்வதில் தவறு ஏதேனும் உள்ளதா? சொல்லுங்கள் வாககர்களே...

— எஸ்.விசாலாட்சி, கோவில்பட்டி.
வாரமலர்

amsavasan
amsavasan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 29/08/2012

Postamsavasan Wed Aug 29, 2012 2:51 pm

தாங்கள் சொன்னது மிக சரி. குழந்தையின் அழுகை என்பது பெற்றோரின் அரவணைப்பு தேடல்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 29, 2012 5:49 pm

அருண் wrote:கல்வி கடன், ஸ்காலர்ஷிப் போன்ற விஷயங்களுக்காக, வங்கிகளுக்கு செல்லும் மாணவர்களே... இனி, மேற்கூறிய அறிவுரையை மனதில் பதித்து, செல்வீர்கள் தானே!
நல்ல அறிவுரை , ஆள் பாதி ஆடை பாதி சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 29, 2012 5:52 pm

அருண் wrote:உறவுக்கார பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்து பத்து மாதங்கள் ஆகி இருந்தன. குழந்தை ஒரு தொள தொள பனியனும், இடுப் பில் நாப்கினும் கட்டியிருந்தது. அதன் கழுத்தில், ஒரு மொபைல் போனை தொங்க விட்டிருந்தனர்.
குழந்தை அழும்போதெல்லாம், குழந்தையின் தாய், மொபைல் போனை ஆன் பண்ணி விட்டாள். மொபைல் போனிலிருந்து இந்தி, தமிழ், தெலுங்கு குத்துப் பாடல்கள் ஒலிபரப்பாகின. குத்துப் பாடல்களில், இரட்டை அர்த்த ஆபாச வரிகள் ஒலித்தன. உடனே, அந்த குழந்தை, அழுகையை நிறுத்தி, அமர்ந்த நிலையிலேயே, முன்னும் பின்னும் தலையாட்டி ஆட ஆரம்பித்தது. அன்று முழுக்க, குழந்தை, இருபது தடவைகளாவது அழுதிருக்கும்.
அட கடவுளே ... செல் போன் பொம்மை போனா இல்லை ஒரிஜினலா?? செல்போன்களில் இருந்து வரும் கதிர்வீச்சு பெரியவர்களுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் போது மிருதுவாக இருக்கும் குழந்தையின் எலும்புகள் எம்மாத்திரம்?? இந்த அறிவு கெட்ட தாயை என்னவென்று சொல்லுவது ??

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக