Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Jenila |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல்: சட்டக்கல்லூரி முதல்வர் அலுவலகம் முற்றுகை
+2
விநாயகாசெந்தில்
முரளிராஜா
6 posters
Page 1 of 1
சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல்: சட்டக்கல்லூரி முதல்வர் அலுவலகம் முற்றுகை
சென்னை: சென்னை சட்டக்கல்லூரிக்குள் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் போலீசார் வந்தார்கள். கல்லூரிக்குள் போலீசார் நுழைந்ததை கண்டித்து மாணவர்கள் முதல்வர் அறையை முற்றுகையிட்டு 2 மணிநேரம் போராட்டம் நடத்தினர்.
சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் நேற்று மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. விபரீதங்கள் எதுவும் நடக்கும் முன்பே முதல்வர் நாராயணபெருமாள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்த உடன் சென்னை உயர் நீதிமன்ற உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில், இன்ஸ்பெக்டர் செல்லப்பா மற்றும் 30 பேர் அடங்கிய போலீஸ் படை கல்லூரிக்கு வந்தது. அப்போது ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், மற்றொரு பிரிவினரை ஓட, ஓட விரட்டி தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த போலீசார் இரு பிரிவினரையும் பிரித்துவிட்டு அவர்களுக்கு நடுவே சுவர் போன்று நின்றனர். இதையடுத்து ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேறினர். போலீசார் சரியான நேரத்தில் வந்ததால் பெரும் கலவரம் தடுக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் கமிஷனர்கள் மகேஷ்வரன், லட்சுமி, உதவி கமிஷனர்கள் ராதாகிருஷ்ணன், குமார் மற்றும் 100 பேர் அடங்கிய போலீஸ் படை கல்லூரி வாசலில் வந்து நின்றது.
இதற்கிடையே கல்லூரிக்குள் போலீஸ் நுழைந்ததை கண்டித்து வளாகத்தில் இருந்த மாணவர் படை பிரிவினர் போராட்டம் நடத்தினர். அப்போது ஒரு மாணவர் க்லலூரி வளாகத்தில் இருந்த உயரமான கட்டிடத்தில் ஏறிக்கொண்டு அங்கிருந்து கீழே குதி்த்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதையடுத்து கல்லூரிக்குள் இருந்த போலீசார் வெளியேறினர்.
போலீசார் வெளியேறியவுடன் மாணவர்கள் முதல்வரின் அறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முதல்வரும், பேராசிரியர்களும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கல்லூரி விடுதியில் தங்கி படிப்பவர்கள்.
போராட்டம் நடத்திய மாணவர்கள் கூறுகையில்,
கடந்த மாதம் 16ம் தேதி ஏழுமலை என்ற முன்னாள் மாணவர் தாக்கப்பட்டதையடுத்து 14 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதில் 4 மாணவர்கள் வகுப்புகளுக்கு வருகிறார்கள். அவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்கக் கூடாது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரையும் வேறு சட்டக்கல்லூரிக்கு மாற்ற வேண்டும். அவர்களால் பிற மாணவர்கள் தாக்கப்படும் அபாயம் உள்ளது. இப்பொழுது கூட அவர்களின் ஆதரவாளர்கள் 4 மாணவர்களை தாக்கியதால் தான் பிரச்சனை ஏற்பட்டது.
4 மாணவர்களைத் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதியில் இருக்கும் மாணவர்களு
க்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் அனைத்தையும் ஒரு வாரத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்றனர்.
நன்றி ஒன் இந்தியா
சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் நேற்று மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. விபரீதங்கள் எதுவும் நடக்கும் முன்பே முதல்வர் நாராயணபெருமாள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்த உடன் சென்னை உயர் நீதிமன்ற உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில், இன்ஸ்பெக்டர் செல்லப்பா மற்றும் 30 பேர் அடங்கிய போலீஸ் படை கல்லூரிக்கு வந்தது. அப்போது ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், மற்றொரு பிரிவினரை ஓட, ஓட விரட்டி தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த போலீசார் இரு பிரிவினரையும் பிரித்துவிட்டு அவர்களுக்கு நடுவே சுவர் போன்று நின்றனர். இதையடுத்து ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேறினர். போலீசார் சரியான நேரத்தில் வந்ததால் பெரும் கலவரம் தடுக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் கமிஷனர்கள் மகேஷ்வரன், லட்சுமி, உதவி கமிஷனர்கள் ராதாகிருஷ்ணன், குமார் மற்றும் 100 பேர் அடங்கிய போலீஸ் படை கல்லூரி வாசலில் வந்து நின்றது.
இதற்கிடையே கல்லூரிக்குள் போலீஸ் நுழைந்ததை கண்டித்து வளாகத்தில் இருந்த மாணவர் படை பிரிவினர் போராட்டம் நடத்தினர். அப்போது ஒரு மாணவர் க்லலூரி வளாகத்தில் இருந்த உயரமான கட்டிடத்தில் ஏறிக்கொண்டு அங்கிருந்து கீழே குதி்த்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதையடுத்து கல்லூரிக்குள் இருந்த போலீசார் வெளியேறினர்.
போலீசார் வெளியேறியவுடன் மாணவர்கள் முதல்வரின் அறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முதல்வரும், பேராசிரியர்களும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கல்லூரி விடுதியில் தங்கி படிப்பவர்கள்.
போராட்டம் நடத்திய மாணவர்கள் கூறுகையில்,
கடந்த மாதம் 16ம் தேதி ஏழுமலை என்ற முன்னாள் மாணவர் தாக்கப்பட்டதையடுத்து 14 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதில் 4 மாணவர்கள் வகுப்புகளுக்கு வருகிறார்கள். அவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்கக் கூடாது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரையும் வேறு சட்டக்கல்லூரிக்கு மாற்ற வேண்டும். அவர்களால் பிற மாணவர்கள் தாக்கப்படும் அபாயம் உள்ளது. இப்பொழுது கூட அவர்களின் ஆதரவாளர்கள் 4 மாணவர்களை தாக்கியதால் தான் பிரச்சனை ஏற்பட்டது.
4 மாணவர்களைத் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதியில் இருக்கும் மாணவர்களு
க்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் அனைத்தையும் ஒரு வாரத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்றனர்.
நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல்: சட்டக்கல்லூரி முதல்வர் அலுவலகம் முற்றுகை
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
செந்தில்குமார்
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Re: சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல்: சட்டக்கல்லூரி முதல்வர் அலுவலகம் முற்றுகை
சண்டையை வேடிக்கை பார்த்தாலும் தப்பு போய் தடுத்து நிறுத்துனாலும் ,
இவனுங்க சட்டம் படிச்சி நீதியை காப்பாத்துனாப்ல தான்
இவனுங்க சட்டம் படிச்சி நீதியை காப்பாத்துனாப்ல தான்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல்: சட்டக்கல்லூரி முதல்வர் அலுவலகம் முற்றுகை
சட்டம் படிக்க ஆரம்பிக்கும் பொழுது சற்று சமூக பொறுப்புடன் இருக்கலாமே. மற்றவர்களுக்கு சட்டம் படிப்பவர்கள் மீது மரியாதை ஏற்படுத்தும். ஏற்படுத்தவேண்டும்.
amsavasan- புதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 29/08/2012
Re: சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல்: சட்டக்கல்லூரி முதல்வர் அலுவலகம் முற்றுகை
எங்க ஊருல சட்டம் படித்தவன்கதான் ஒன்னாம் நம்பர் திருடன்களா இருக்கானுங்க.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல்: சட்டக்கல்லூரி முதல்வர் அலுவலகம் முற்றுகை
கல்லூரி முதல்வர்ன்னு போட்டுட்டா நாம இந்த செய்தியை படிக்க மாட்டோம்ல... என்ன தில்லாலங்கடிப்பா!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல்: சட்டக்கல்லூரி முதல்வர் அலுவலகம் முற்றுகை
மாணிக்கம் நடேசன் wrote:எங்க ஊருல சட்டம் படித்தவன்கதான் ஒன்னாம் நம்பர் திருடன்களா இருக்கானுங்க.
இவனுங்களுக்கு இப்படி வீண் வம்பு இழுக்கவே நேரம் இல்ல இதுல இவனுங்க எப்படி சட்டத்த படிப்பானுங்க ,அதுல இருக்கிற ஓட்டையை தான் படிப்பாங்க
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சென்னை: கீழ்பாக்கத்தில் சட்டகல்லூரி மாணவர்கள் போலீசாருடன் மோதல் பரபரப்பு
» கொழும்பில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை
» ஈழத்தமிழரை அழிக்க இலங்கைக்கு உதவியதாக சென்னையிலுள்ள காங்கிரஸ் அலுவலகம் மே 17 இயக்கத்தால் முற்றுகை!
» ராமேஸ்வரம் மீன்துறை அலுவலகம் திடீர் முற்றுகை
» போலீசை கண்டித்து செவிலியர்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
» கொழும்பில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை
» ஈழத்தமிழரை அழிக்க இலங்கைக்கு உதவியதாக சென்னையிலுள்ள காங்கிரஸ் அலுவலகம் மே 17 இயக்கத்தால் முற்றுகை!
» ராமேஸ்வரம் மீன்துறை அலுவலகம் திடீர் முற்றுகை
» போலீசை கண்டித்து செவிலியர்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|