புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் கொசு மட்டும் ஏன் நம்மைக் கடிக்கிறது?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
கங்காரு 30 அடி வரை தாண்டிச் செல்லும் திறன் கொண்டது.
நெருப்புக் கோழியின் சிறுகுடலின் அளவு என்ன தெரியுமா...46 அடி!
விலங்குகளில் உயர் ரத்த அழுத்தம் கொண்டது ஒட்டகச்சிவிங்கி.
ஒட்டகத்தைக் காட்டிலும், தண்ணீர் இல்லாமல் நீண்ட தூரம் பயணிக்கும் திறன் கொண்டது எலி.
மாடுகளை மாடிப் படிகளில் எளிதாக அழைத்துச் சென்று விடலாம். ஆனால் படிகளில் அவ்வளவு எளிதாக மாடுகள் இறங்காது.
பெண் கொசுக்கள் மட்டுமே நம்மைக் கடிக்கும். இதற்குக் காரணம் என்ன தெரியுமா? முட்டைகளை உற்பத்தி செய்வதற்கு ரத்தத்தில் உள்ள புரோட்டீன் தேவை. அதனால் தான் ரத்தத்தை தேடி வந்து உறிஞ்சி விடுகிறது.
பூனையின் ஒவ்வொரு காதுக்குள்ளும் 250 தசைகள் உள்ளன.
காலையில் எழுந்தவுடன் நம்மை சுறுசுறுப்பாக்குவதில் காஃபியை விட ஆப்பிள் சிறந்தது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சராசரியாக பாக்கெட்களில் விற்கப்படும் 500 கிராம் உருளைக்கிழங்கு சிப்ஸின் விலை, 500 கிராம் உருளைக் கிழங்கின் விலையைக் காட்டிலும் இருநூறு மடங்கு அதிகம். கணக்குப் போட்டுப் பாருங்கள்.
ஒரு கப் காஃபியில் உள்ள காஃபின் அளவைக் காட்டிலும், 18 சொட்டு கோலா பானத்தில் காஃபின் அளவு அதிகம்.
அமெரிக்கர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 54 கிலோ உருளைக் கிழங்கு உண்கின்றனர். அடுத்ததாக 53 கிலோ மாட்டிறைச்சி, 46 கிலோ காய்கறிகள், 36 கிலோ பழங்கள், 286 முட்டைகளை உண்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.
உலகில் மொத்தம் 15 ஆயிரம் அரிசி வகைகள் உள்ளன. இந்தியா உள்பட உலகின் 50% நாடுகளில் அரிசி தான் முதன்மை உணவு.
பண்டைய ரோம் மத சட்டங்களின் படி, பறவைகளை உண்பது பாவமாக கருதப்பட்டது. பறவைகளை உண்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நன்றி அம்புலிமாமா
நெருப்புக் கோழியின் சிறுகுடலின் அளவு என்ன தெரியுமா...46 அடி!
விலங்குகளில் உயர் ரத்த அழுத்தம் கொண்டது ஒட்டகச்சிவிங்கி.
ஒட்டகத்தைக் காட்டிலும், தண்ணீர் இல்லாமல் நீண்ட தூரம் பயணிக்கும் திறன் கொண்டது எலி.
மாடுகளை மாடிப் படிகளில் எளிதாக அழைத்துச் சென்று விடலாம். ஆனால் படிகளில் அவ்வளவு எளிதாக மாடுகள் இறங்காது.
பெண் கொசுக்கள் மட்டுமே நம்மைக் கடிக்கும். இதற்குக் காரணம் என்ன தெரியுமா? முட்டைகளை உற்பத்தி செய்வதற்கு ரத்தத்தில் உள்ள புரோட்டீன் தேவை. அதனால் தான் ரத்தத்தை தேடி வந்து உறிஞ்சி விடுகிறது.
பூனையின் ஒவ்வொரு காதுக்குள்ளும் 250 தசைகள் உள்ளன.
காலையில் எழுந்தவுடன் நம்மை சுறுசுறுப்பாக்குவதில் காஃபியை விட ஆப்பிள் சிறந்தது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சராசரியாக பாக்கெட்களில் விற்கப்படும் 500 கிராம் உருளைக்கிழங்கு சிப்ஸின் விலை, 500 கிராம் உருளைக் கிழங்கின் விலையைக் காட்டிலும் இருநூறு மடங்கு அதிகம். கணக்குப் போட்டுப் பாருங்கள்.
ஒரு கப் காஃபியில் உள்ள காஃபின் அளவைக் காட்டிலும், 18 சொட்டு கோலா பானத்தில் காஃபின் அளவு அதிகம்.
அமெரிக்கர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 54 கிலோ உருளைக் கிழங்கு உண்கின்றனர். அடுத்ததாக 53 கிலோ மாட்டிறைச்சி, 46 கிலோ காய்கறிகள், 36 கிலோ பழங்கள், 286 முட்டைகளை உண்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.
உலகில் மொத்தம் 15 ஆயிரம் அரிசி வகைகள் உள்ளன. இந்தியா உள்பட உலகின் 50% நாடுகளில் அரிசி தான் முதன்மை உணவு.
பண்டைய ரோம் மத சட்டங்களின் படி, பறவைகளை உண்பது பாவமாக கருதப்பட்டது. பறவைகளை உண்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நன்றி அம்புலிமாமா
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
பெண் கொசுக்கள் மட்டுமே நம்மைக் கடிக்கும். இதற்குக் காரணம் என்ன தெரியுமா?
முட்டைகளை உற்பத்தி செய்வதற்கு ரத்தத்தில் உள்ள புரோட்டீன் தேவை. அதனால்
தான் ரத்தத்தை தேடி வந்து உறிஞ்சி விடுகிறது.
அதற்கு நாம் தான் கிடைத்தோமா?!
முட்டைகளை உற்பத்தி செய்வதற்கு ரத்தத்தில் உள்ள புரோட்டீன் தேவை. அதனால்
தான் ரத்தத்தை தேடி வந்து உறிஞ்சி விடுகிறது.
அதற்கு நாம் தான் கிடைத்தோமா?!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சார்லஸ் mc
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
சராசரியாக பாக்கெட்களில் விற்கப்படும் 500 கிராம் உருளைக்கிழங்கு சிப்ஸின்
விலை, 500 கிராம் உருளைக் கிழங்கின் விலையைக் காட்டிலும் இருநூறு மடங்கு
அதிகம். கணக்குப் போட்டுப் பாருங்கள்.
ரொம்பவே சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.
அனைத்து தகவல்களும் அருமை.
விலை, 500 கிராம் உருளைக் கிழங்கின் விலையைக் காட்டிலும் இருநூறு மடங்கு
அதிகம். கணக்குப் போட்டுப் பாருங்கள்.
ரொம்பவே சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.
அனைத்து தகவல்களும் அருமை.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அம்புலிமாமா தகவல்கள் அருமை....
- சிங்கம்இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
அருமை அருமை
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
அதானேசார்லஸ் mc wrote:பெண் கொசுக்கள் மட்டுமே நம்மைக் கடிக்கும். இதற்குக் காரணம் என்ன தெரியுமா?
முட்டைகளை உற்பத்தி செய்வதற்கு ரத்தத்தில் உள்ள புரோட்டீன் தேவை. அதனால்
தான் ரத்தத்தை தேடி வந்து உறிஞ்சி விடுகிறது.
அதற்கு நாம் தான் கிடைத்தோமா?!
செந்தில்குமார்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
சார்லஸ் mc wrote:பெண் கொசுக்கள் மட்டுமே நம்மைக் கடிக்கும். இதற்குக் காரணம் என்ன தெரியுமா?
முட்டைகளை உற்பத்தி செய்வதற்கு ரத்தத்தில் உள்ள புரோட்டீன் தேவை. அதனால்
தான் ரத்தத்தை தேடி வந்து உறிஞ்சி விடுகிறது.
அதற்கு நாம் தான் கிடைத்தோமா?!
ஜாலியா கடி வாங்கிட்டு இப்போ வருத்தமா.....
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
ஒவ்வொரு கருத்துக்கும் கீழ் கொஞ்சம் இடைவெளி விடு பானு.
தகவல்களுக்கு நன்றி
தகவல்களுக்கு நன்றி
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமை தான்... ஆனால் இதற்க்கு என்ன அர்த்தம் ?
.
.
மாடுகளை மாடிப் படிகளில் எளிதாக அழைத்துச் சென்று விடலாம். ஆனால் படிகளில் அவ்வளவு எளிதாக மாடுகள் இறங்காது. கொஞ்சம் சொல்லுங்கோ .............
.
.
மாடுகளை மாடிப் படிகளில் எளிதாக அழைத்துச் சென்று விடலாம். ஆனால் படிகளில் அவ்வளவு எளிதாக மாடுகள் இறங்காது. கொஞ்சம் சொல்லுங்கோ .............
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
வெளியில் உள்ள பெண் கொசுக்கள் மட்டுமல்ல, வீட்டில் உள்ள பெண்களும் கொசுக்களாக மாறி நம் ரத்தத் லிட்டர் கணக்கில் குடிப்பதை யாரும் கண்டுக்க மாட்டீங்களே, முதல்ல வீட்ல உள்ள பிரச்னைய கவனிங்கோ.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|