புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொது அறிவு வினா-விடை - வரலாறு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
1. இரண்டாம் கர்நாடக போரின் முடிவில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று.
அ. அய்-லா-சாப்பேல் உடன்படிக்கை
ஆ. பாண்டிச்சேரி உடன்படிக்கை
இ. பாரிசு உடன்படிக்கை
ஈ. வட சர்க்கார் உடன்படிக்கை
2. கனிஷ்கரின் தலைநகர்
அ. காஷ்கர்
ஆ. யார்கண்டு
இ. பெஷாவர்
ஈ. எதுவுமில்லை
3. பொருத்துக:
I. கன்வ வம்சம் - 1. காட்பீசஸ்
II. சுங்க வம்சம் - 2. காரவேலர்
III. கலிங்க வம்சம் - 3. வசுதேவர்
IV. குஷான வம்சம் - 4. புஷ்ய மித்ரம்
அ. I-3 II-4 III-1 IV-2
ஆ. I-4 II-3 III-1 IV-2
இ. I-3 II-4 III-2 IV-1
ஈ. I-4 II-3 III-2 IV-1
4. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது
அ. மதுரை
ஆ. தொண்டி
இ. சித்தன்னவாசல்
ஈ. மானமாமலை
5. நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர்
அ. ஹரிதத்தர்
ஆ. ஜெயசேனர்
இ. தர்மபாலர்
ஈ. எவருமில்லை
6. குஷானர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்
அ. கிரேக்கம்
ஆ. பாரசீகம்
இ. இந்தியா
ஈ. சீனா
7. தக்கர்களை ஒடுக்கிய ஆங்கிலேய ஆளுநர்?
அ. வில்லியம் பெண்டிங்
ஆ. காரன் வாலிஸ்
இ. வாரன் ஹேஸ்டிங்ஸ்
ஈ. டல்கௌசி
8. 'புத்த தத்தர்' யாருடைய காலத்தில் வாழ்ந்தார்
அ. கரிகாலன்
ஆ. இளஞ்சேரலாதன்
இ. அச்சுத களப்பாளன்
ஈ. தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்
9. சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ள வெனிசு வரலாற்று ஆசிரியர்
அ. அல்பருனி
ஆ. மார்க்கோ போலோ
இ. டாக்டர் ஜோன்ஸ் வில்லியம்
ஈ. இபன்படூடா
10. சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன்
அ. பரமேஸ்வரவர்மன்
ஆ. விஷ்ணுகோபன்
இ. சிம்ம விஷ்ணு
ஈ. எவருமில்லை
விடை: 1. ஆ 2. இ 3. இ 4. இ 5. இ 6. ஈ 7. அ 8. இ 9. ஆ 10. ஆ
1. இரண்டாம் கர்நாடக போரின் முடிவில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று.
அ. அய்-லா-சாப்பேல் உடன்படிக்கை
ஆ. பாண்டிச்சேரி உடன்படிக்கை
இ. பாரிசு உடன்படிக்கை
ஈ. வட சர்க்கார் உடன்படிக்கை
2. கனிஷ்கரின் தலைநகர்
அ. காஷ்கர்
ஆ. யார்கண்டு
இ. பெஷாவர்
ஈ. எதுவுமில்லை
3. பொருத்துக:
I. கன்வ வம்சம் - 1. காட்பீசஸ்
II. சுங்க வம்சம் - 2. காரவேலர்
III. கலிங்க வம்சம் - 3. வசுதேவர்
IV. குஷான வம்சம் - 4. புஷ்ய மித்ரம்
அ. I-3 II-4 III-1 IV-2
ஆ. I-4 II-3 III-1 IV-2
இ. I-3 II-4 III-2 IV-1
ஈ. I-4 II-3 III-2 IV-1
4. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது
அ. மதுரை
ஆ. தொண்டி
இ. சித்தன்னவாசல்
ஈ. மானமாமலை
5. நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர்
அ. ஹரிதத்தர்
ஆ. ஜெயசேனர்
இ. தர்மபாலர்
ஈ. எவருமில்லை
6. குஷானர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்
அ. கிரேக்கம்
ஆ. பாரசீகம்
இ. இந்தியா
ஈ. சீனா
7. தக்கர்களை ஒடுக்கிய ஆங்கிலேய ஆளுநர்?
அ. வில்லியம் பெண்டிங்
ஆ. காரன் வாலிஸ்
இ. வாரன் ஹேஸ்டிங்ஸ்
ஈ. டல்கௌசி
8. 'புத்த தத்தர்' யாருடைய காலத்தில் வாழ்ந்தார்
அ. கரிகாலன்
ஆ. இளஞ்சேரலாதன்
இ. அச்சுத களப்பாளன்
ஈ. தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்
9. சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ள வெனிசு வரலாற்று ஆசிரியர்
அ. அல்பருனி
ஆ. மார்க்கோ போலோ
இ. டாக்டர் ஜோன்ஸ் வில்லியம்
ஈ. இபன்படூடா
10. சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன்
அ. பரமேஸ்வரவர்மன்
ஆ. விஷ்ணுகோபன்
இ. சிம்ம விஷ்ணு
ஈ. எவருமில்லை
விடை: 1. ஆ 2. இ 3. இ 4. இ 5. இ 6. ஈ 7. அ 8. இ 9. ஆ 10. ஆ
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
61. அங்கோர்வாட் கலைக்கோவில்கள் எங்குள்ளன?
அ. பிலிப்பைன்ஸ்
ஆ. தாய்லாந்து
இ. கம்போடியா
ஈ. வியட்னாம்
62. தயானந்த சரஸ்வதியால் உருவாக்கப்பட்ட ஆரிய சமாஜம் பற்றி எது சரி?
அ. உருவ வழிபாட்டை ஏற்றுக் கொண்டது
ஆ. இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்து கொள்வதை ஆதரித்தது
இ. ஜாதி முறையை கண்டித்தது
ஈ. அவை அனைத்துமே சரி
63. இல்டுட் மிஷ் காலத்தில் எல்லை அபாயங்களை ஏற்படுத்தியவர்
அ. தைமூர்
ஆ. செங்கிஸ்கான்
இ. பெரோஷ் துக்ளக்
ஈ. அனைவரும்
64. முகமதுகோரி கஜினியைக் கைப்பற்றிய ஆண்டு
அ. 1173
ஆ. 1174
இ. 1175
ஈ. 1176
65. பின்வருவனவற்றில் ஆரியர்களைப் பற்றி எது சரியான தகவல்?
அ. இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள்
ஆ. மாடு மேய்ப்பது இவர்களின் முக்கியத் தொழில்
இ. இவர்களுக்கு பசு புனிதமான வடிவம்
ஈ. இவை அனைத்துமே சரி
66. அசோக சக்கரவர்த்தியைப் பற்றி எது சரியான கூற்று?
அ. கி.மு. 269 முதல் 232 வரை ஆட்சி புரிந்தார்
ஆ. கலிங்கப் போருக்குப் பின் போரை வெறுத்து புத்த மதத்தைத் தழுவினார்
இ. இவரது மறைவுக்குப் பின் மௌரியப் பேரரசு வீழ்ச்சி அடையத் தொடங்கியது
ஈ. இவை அனைத்தும் சரி
67. அஷ்ட பிரதானிகள் யாருடைய அவையில் இருந்த அறிஞர்கள்?
அ. அசோகர்
ஆ. சிவாஜி
இ. கனிஷ்கர்
ஈ. சந்திரகுப்தர்
68. சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர் யார்?
அ. ராமகிருஷ்ண பரமஹம்சர்
ஆ. மகாவீரர்
இ. கௌதம புத்தர்
ஈ. விவேகானந்தர்
69. சுஸ்ருதா என்னும் நூல் எதோடு தொடர்புடையது?
அ. நிலவரி
ஆ. அரசின் வருமான வரி
இ. வானியல்
ஈ. மருத்துவம்
70. சோழர்கள் ஆட்சியின் சிறப்பு என்ன?
அ. தஞ்சாவூர் கோயிலை கட்டிய சோழர் கால கலை
ஆ. கிராம சுயாட்சி
இ. சிறப்பான உள்ளாட்சி முறை
ஈ. இவை அனைத்துமே
விடை: 61. இ 62. ஈ 63. ஆ 64. அ 65. ஈ 66. ஈ 67. ஆ 68. இ 69. ஈ 70. ஈ
அ. பிலிப்பைன்ஸ்
ஆ. தாய்லாந்து
இ. கம்போடியா
ஈ. வியட்னாம்
62. தயானந்த சரஸ்வதியால் உருவாக்கப்பட்ட ஆரிய சமாஜம் பற்றி எது சரி?
அ. உருவ வழிபாட்டை ஏற்றுக் கொண்டது
ஆ. இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்து கொள்வதை ஆதரித்தது
இ. ஜாதி முறையை கண்டித்தது
ஈ. அவை அனைத்துமே சரி
63. இல்டுட் மிஷ் காலத்தில் எல்லை அபாயங்களை ஏற்படுத்தியவர்
அ. தைமூர்
ஆ. செங்கிஸ்கான்
இ. பெரோஷ் துக்ளக்
ஈ. அனைவரும்
64. முகமதுகோரி கஜினியைக் கைப்பற்றிய ஆண்டு
அ. 1173
ஆ. 1174
இ. 1175
ஈ. 1176
65. பின்வருவனவற்றில் ஆரியர்களைப் பற்றி எது சரியான தகவல்?
அ. இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள்
ஆ. மாடு மேய்ப்பது இவர்களின் முக்கியத் தொழில்
இ. இவர்களுக்கு பசு புனிதமான வடிவம்
ஈ. இவை அனைத்துமே சரி
66. அசோக சக்கரவர்த்தியைப் பற்றி எது சரியான கூற்று?
அ. கி.மு. 269 முதல் 232 வரை ஆட்சி புரிந்தார்
ஆ. கலிங்கப் போருக்குப் பின் போரை வெறுத்து புத்த மதத்தைத் தழுவினார்
இ. இவரது மறைவுக்குப் பின் மௌரியப் பேரரசு வீழ்ச்சி அடையத் தொடங்கியது
ஈ. இவை அனைத்தும் சரி
67. அஷ்ட பிரதானிகள் யாருடைய அவையில் இருந்த அறிஞர்கள்?
அ. அசோகர்
ஆ. சிவாஜி
இ. கனிஷ்கர்
ஈ. சந்திரகுப்தர்
68. சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர் யார்?
அ. ராமகிருஷ்ண பரமஹம்சர்
ஆ. மகாவீரர்
இ. கௌதம புத்தர்
ஈ. விவேகானந்தர்
69. சுஸ்ருதா என்னும் நூல் எதோடு தொடர்புடையது?
அ. நிலவரி
ஆ. அரசின் வருமான வரி
இ. வானியல்
ஈ. மருத்துவம்
70. சோழர்கள் ஆட்சியின் சிறப்பு என்ன?
அ. தஞ்சாவூர் கோயிலை கட்டிய சோழர் கால கலை
ஆ. கிராம சுயாட்சி
இ. சிறப்பான உள்ளாட்சி முறை
ஈ. இவை அனைத்துமே
விடை: 61. இ 62. ஈ 63. ஆ 64. அ 65. ஈ 66. ஈ 67. ஆ 68. இ 69. ஈ 70. ஈ
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
71. ஆர்ய சத்யா என்னும் உபதேசங்களில் புத்தர் எதைப் பற்றிக் கூறுகிறார்?
அ. துன்பம்
ஆ. துன்பத்திற்கான காரணம்
இ. துன்பத்தை களைவது
ஈ. இவை அனைத்தையும்
72. அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்தது எப்போது?
அ. கி.மு. 310
ஆ. கி.மு. 342
இ. கி.மு. 362
ஈ. கி.மு. 326
73. அமிர்தசரஸ் நகரத்திற்கான இடம் யாரால் குரு ராம் தாசுக்குத் தரப்பட்டது?
அ. ஹர்ஷர்
ஆ. பாபர்
இ. அக்பர்
ஈ. ஹுமாயூன்
74. கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எத்தனை பகுதிகளைக் கொண்டது?
அ. 10
ஆ. 2
இ. 5
ஈ. 15
75. விக்ரம சீவப் பல்கலைகழகத்தை நிறுவியவர்
அ. ஹர்ஷர்
ஆ. தர்மபாலன்
இ. தேவபாலன்
ஈ. எவருமில்லை
76. அசோகரது கல்வெட்டுக்களில் அவரது அண்டை பகுதியினர் என யாரை குறிப்பிடுகிறார்?
அ. பாண்டியர்கள்
ஆ. கேரளாபுத்திரர்கள்
இ. சத்யபுத்திரர்கள்
ஈ. இவர்கள் அனைவரையும்
77. சித்தாந்த சிரோமணி என்னும் நூலை எழுதியவர் யார்?
அ. பாஸ்கரவர்மன்
ஆ. பாஸ்கராச்சாரியர்
இ. பத்ரபாகு
ஈ. பில்கானா
78. புத்த மதத்திற்கும் சமண மதத்திற்குமான பொதுவான அம்சம் யாது?
அ. வேதங்களின் கருத்துக்களை மறுத்தது
ஆ. சடங்குகளை மறுத்தது
இ. விலங்குகள் கொல்லப்படுவதை எதிர்த்தது
ஈ. இவை அனைத்துமே
79. முதல் உலகப் போரின் முக்கிய காரணம் என்ன?
அ. லாயிட் ஜார்ஜின் திடீர் மரணம்
ஆ. லெனின் சிறை வைப்பு
இ. ஆஸ்திரியாவின் பிரான்சிஸ் பெர்டினான்ட் படுகொலை செய்யப்பட்டது
ஈ. உலகை ஆள அமெரிக்கா விரும்பியது
80. பின்வரும் எந்த அரசு பீகாரில் ஆட்சி புரிந்தது?
அ. வஜ்ஜி
ஆ. வத்சா
இ. சுராசேனா
ஈ. அவந்தி
விடை: 71. ஈ 72. ஈ 73. இ 74. ஈ 75. இ 76. ஈ 77. ஆ 78. ஈ 79. இ 80. அ
அ. துன்பம்
ஆ. துன்பத்திற்கான காரணம்
இ. துன்பத்தை களைவது
ஈ. இவை அனைத்தையும்
72. அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்தது எப்போது?
அ. கி.மு. 310
ஆ. கி.மு. 342
இ. கி.மு. 362
ஈ. கி.மு. 326
73. அமிர்தசரஸ் நகரத்திற்கான இடம் யாரால் குரு ராம் தாசுக்குத் தரப்பட்டது?
அ. ஹர்ஷர்
ஆ. பாபர்
இ. அக்பர்
ஈ. ஹுமாயூன்
74. கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எத்தனை பகுதிகளைக் கொண்டது?
அ. 10
ஆ. 2
இ. 5
ஈ. 15
75. விக்ரம சீவப் பல்கலைகழகத்தை நிறுவியவர்
அ. ஹர்ஷர்
ஆ. தர்மபாலன்
இ. தேவபாலன்
ஈ. எவருமில்லை
76. அசோகரது கல்வெட்டுக்களில் அவரது அண்டை பகுதியினர் என யாரை குறிப்பிடுகிறார்?
அ. பாண்டியர்கள்
ஆ. கேரளாபுத்திரர்கள்
இ. சத்யபுத்திரர்கள்
ஈ. இவர்கள் அனைவரையும்
77. சித்தாந்த சிரோமணி என்னும் நூலை எழுதியவர் யார்?
அ. பாஸ்கரவர்மன்
ஆ. பாஸ்கராச்சாரியர்
இ. பத்ரபாகு
ஈ. பில்கானா
78. புத்த மதத்திற்கும் சமண மதத்திற்குமான பொதுவான அம்சம் யாது?
அ. வேதங்களின் கருத்துக்களை மறுத்தது
ஆ. சடங்குகளை மறுத்தது
இ. விலங்குகள் கொல்லப்படுவதை எதிர்த்தது
ஈ. இவை அனைத்துமே
79. முதல் உலகப் போரின் முக்கிய காரணம் என்ன?
அ. லாயிட் ஜார்ஜின் திடீர் மரணம்
ஆ. லெனின் சிறை வைப்பு
இ. ஆஸ்திரியாவின் பிரான்சிஸ் பெர்டினான்ட் படுகொலை செய்யப்பட்டது
ஈ. உலகை ஆள அமெரிக்கா விரும்பியது
80. பின்வரும் எந்த அரசு பீகாரில் ஆட்சி புரிந்தது?
அ. வஜ்ஜி
ஆ. வத்சா
இ. சுராசேனா
ஈ. அவந்தி
விடை: 71. ஈ 72. ஈ 73. இ 74. ஈ 75. இ 76. ஈ 77. ஆ 78. ஈ 79. இ 80. அ
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
81. பல்லவ மன்னர்களின் தலை நகரமாக எது விளங்கியது?
அ. சென்னப்பட்டினம்
ஆ. காஞ்சிபுரம்
இ. மதுரை
ஈ. மகாபலிபுரம்
82. களப்பிரர்களின் காலம் எது?
அ. ஒன்று முதல் 3ம் நூற்றாண்டு
ஆ. 3 - 6ம் நூற்றாண்டு
இ. 5 - 8ம் நூற்றாண்டு
ஈ. இவை எதுவுமில்லை
83. யாருடைய ஆட்சியில் வர்த்தமான மகாவீரர் மற்றும் கௌதம புத்தர் ஆகியோர் தங்களது உபதேசங்களை மேற்கொண்டனர்?
அ. அஜாத சத்ரு
ஆ. பிம்பிசாரர்
இ. நந்திவர்த்தனர்
ஈ. அசோகர்
84. யாருடைய காலத்தில் கிராம சமூகம் அதிக அதிகாரங்களைப் பெற்றிருந்தது?
அ. பல்லவர்கள்
ஆ. சோழர்கள்
இ. குப்தர்கள்
ஈ. முகலாயர்கள்
85. சுதந்திரப் போரின் போது அமெரிக்காவில் எத்தனை காலனிகள் இருந்தன?
அ. 14
ஆ. 13
இ. 15
ஈ. 12
86. கி.பி. 1451 வரை இந்தியாவை ஆண்ட அரசர்கள் எந்த இனத்தை சார்ந்தவர்கள்?
அ. துருக்கியர்
ஆ. அரேபியர்
இ. பதானியர்
ஈ. ஆப்கானியர்
87. தைமூர் இந்தியாவிற்குள் படையெடுத்த ஆண்டு
அ. 1326
ஆ. 1349
இ. 1372
ஈ. 1398
88. 'அல்பரூனி' யாருடன் இந்தியா வந்தார்
அ. முகமது கஜினி
ஆ. முகமது கோரி
இ. முகமது பின் காசிம்
ஈ. தைமூர்
89. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொறுத்தப்படவில்லை
அ. கன்னோசி - பிரதிகாரர்கள்
ஆ. ஆஜ்மீர் - சவுக்கான்கள்
இ. சந்தேளர்கள் - பந்தல்கண்ட்
ஈ. பாளர்கள் - டெல்லி
90. சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்படுபவர்
அ. முதலாம் ராஜராஜன்
ஆ. முதலாம் குலோத்துங்கன்
இ. முதலாம் ராஜேந்திரன்
ஈ. இரண்டாம் ராஜராஜன்
விடை: 81. ஆ 82. ஆ 83. ஆ 84. ஆ 85. ஆ 86. அ 87. ஈ 88. அ 89. ஈ 90. ஆ
அ. சென்னப்பட்டினம்
ஆ. காஞ்சிபுரம்
இ. மதுரை
ஈ. மகாபலிபுரம்
82. களப்பிரர்களின் காலம் எது?
அ. ஒன்று முதல் 3ம் நூற்றாண்டு
ஆ. 3 - 6ம் நூற்றாண்டு
இ. 5 - 8ம் நூற்றாண்டு
ஈ. இவை எதுவுமில்லை
83. யாருடைய ஆட்சியில் வர்த்தமான மகாவீரர் மற்றும் கௌதம புத்தர் ஆகியோர் தங்களது உபதேசங்களை மேற்கொண்டனர்?
அ. அஜாத சத்ரு
ஆ. பிம்பிசாரர்
இ. நந்திவர்த்தனர்
ஈ. அசோகர்
84. யாருடைய காலத்தில் கிராம சமூகம் அதிக அதிகாரங்களைப் பெற்றிருந்தது?
அ. பல்லவர்கள்
ஆ. சோழர்கள்
இ. குப்தர்கள்
ஈ. முகலாயர்கள்
85. சுதந்திரப் போரின் போது அமெரிக்காவில் எத்தனை காலனிகள் இருந்தன?
அ. 14
ஆ. 13
இ. 15
ஈ. 12
86. கி.பி. 1451 வரை இந்தியாவை ஆண்ட அரசர்கள் எந்த இனத்தை சார்ந்தவர்கள்?
அ. துருக்கியர்
ஆ. அரேபியர்
இ. பதானியர்
ஈ. ஆப்கானியர்
87. தைமூர் இந்தியாவிற்குள் படையெடுத்த ஆண்டு
அ. 1326
ஆ. 1349
இ. 1372
ஈ. 1398
88. 'அல்பரூனி' யாருடன் இந்தியா வந்தார்
அ. முகமது கஜினி
ஆ. முகமது கோரி
இ. முகமது பின் காசிம்
ஈ. தைமூர்
89. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொறுத்தப்படவில்லை
அ. கன்னோசி - பிரதிகாரர்கள்
ஆ. ஆஜ்மீர் - சவுக்கான்கள்
இ. சந்தேளர்கள் - பந்தல்கண்ட்
ஈ. பாளர்கள் - டெல்லி
90. சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்படுபவர்
அ. முதலாம் ராஜராஜன்
ஆ. முதலாம் குலோத்துங்கன்
இ. முதலாம் ராஜேந்திரன்
ஈ. இரண்டாம் ராஜராஜன்
விடை: 81. ஆ 82. ஆ 83. ஆ 84. ஆ 85. ஆ 86. அ 87. ஈ 88. அ 89. ஈ 90. ஆ
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
69. சஸ்ருதா என்பது சுஸ்ருதா என்று இருக்க வேண்டும், surgical என்ற வார்த்தை இதன் அடிப்படையில் பிறந்தது என்பர் மொழி வல்லுநர்கள்
அன்புடன்
நந்திதா
69. சஸ்ருதா என்பது சுஸ்ருதா என்று இருக்க வேண்டும், surgical என்ற வார்த்தை இதன் அடிப்படையில் பிறந்தது என்பர் மொழி வல்லுநர்கள்
அன்புடன்
நந்திதா
nandhtiha wrote:வணக்கம்
69. சஸ்ருதா என்பது சுஸ்ருதா என்று இருக்க வேண்டும், surgical என்ற வார்த்தை இதன் அடிப்படையில் பிறந்தது என்பர் மொழி வல்லுநர்கள்
அன்புடன்
நந்திதா
நன்றி சகோதரி, சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
91. மயில் சிம்மாசனம் எந்த அரசருக்காக உருவாக்கப்பட்டது?
அ. ஹுமாயூன்
ஆ. ஷாஜகான்
இ. அக்பர்
ஈ. நாதிர் ஷா
92. ஆரிய சமாஜ இயக்கத்தை தொடங்கியது யார்?
அ. ரவீந்திர நாத் தாகூர்
ஆ. ராஜாராம் மோகன் ராய்
இ. சுவாமி தயானந்தர்
ஈ. கேசாப் சந்திர சென்
93. ஔரங்கசீப்பால் தூக்கிலிடப்பட்ட சீக்கிய குரு யார்?
அ. குரு அர்ஜுன் தேவ்
ஆ. குரு ஹர்கோவிந்த்
இ. குரு ஹர்கிஷன்
ஈ. குர் தேஜ் பகதூர்
94. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
அ. அலாவுதீன் கில்ஜி
ஆ. ஷெர்ஷா சூரி
இ. பாபர்
ஈ. அக்பர்
95. அக்பரின் அவையிலிருந்த நவரத்தினங்களில் இந்தி கவிஞர் யார்?
அ. அபுல் பாசல்
ஆ. பைசி
இ. அப்பாஸ் கான் ஷெர்வானி
ஈ. பீர்பால்
96. பதவிக்கு வரும் போது அக்பரின் வயது என்ன?
அ. 11 வயது
ஆ. 14 வயது
இ. 12 வயது
ஈ. 17 வயது
97. அக்பருக்கு குழந்தை பாக்கியத்தை அருளியவர் என நம்பப்படுகிற, பதேபூர் சிக்ரியில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் சூபி துறவி யார்?
அ. ஷேக் பக்ரித்
ஆ. நிஜாமுதீன் அவுலியா
இ. சலிம் சிஸ்டி
ஈ. ஷேக் பக்டியார் காக்கி
98. தற்போது ஹம்பி என அழைக்கப்படும் விஜயநகரம் எந்த நதிக்கரையில் அமைந்திருக்கிறது?
அ. கிருஷ்ணா
ஆ. காவேரி
இ. துங்கபத்ரா
ஈ. கோதாவரி
99. விஜயநகரப் பேரரசை நிறுவியவர் யார்?
அ. இரண்டாம் ஹரிஹரர்
ஆ. விஜய ராயர்
இ. இரண்டாம் புக்கர்
ஈ. ஹரிஹரர், புக்கர்
100. தன்னை காலிப் என அழைத்துக் கொண்ட ஒரே சுல்தான் யார்?
அ. அலாவுதீன் கில்ஜி
ஆ. முபாரக் ஷா கில்ஜி
இ. குஸ்ரு ஷா
ஈ. முகமது பின் துக்ளக்
விடை: 91. ஆ 92. இ 93. ஈ 94. ஈ 95. ஆ 96. ஆ 97. இ 98. இ 99. ஈ 100. ஆ
அ. ஹுமாயூன்
ஆ. ஷாஜகான்
இ. அக்பர்
ஈ. நாதிர் ஷா
92. ஆரிய சமாஜ இயக்கத்தை தொடங்கியது யார்?
அ. ரவீந்திர நாத் தாகூர்
ஆ. ராஜாராம் மோகன் ராய்
இ. சுவாமி தயானந்தர்
ஈ. கேசாப் சந்திர சென்
93. ஔரங்கசீப்பால் தூக்கிலிடப்பட்ட சீக்கிய குரு யார்?
அ. குரு அர்ஜுன் தேவ்
ஆ. குரு ஹர்கோவிந்த்
இ. குரு ஹர்கிஷன்
ஈ. குர் தேஜ் பகதூர்
94. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
அ. அலாவுதீன் கில்ஜி
ஆ. ஷெர்ஷா சூரி
இ. பாபர்
ஈ. அக்பர்
95. அக்பரின் அவையிலிருந்த நவரத்தினங்களில் இந்தி கவிஞர் யார்?
அ. அபுல் பாசல்
ஆ. பைசி
இ. அப்பாஸ் கான் ஷெர்வானி
ஈ. பீர்பால்
96. பதவிக்கு வரும் போது அக்பரின் வயது என்ன?
அ. 11 வயது
ஆ. 14 வயது
இ. 12 வயது
ஈ. 17 வயது
97. அக்பருக்கு குழந்தை பாக்கியத்தை அருளியவர் என நம்பப்படுகிற, பதேபூர் சிக்ரியில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் சூபி துறவி யார்?
அ. ஷேக் பக்ரித்
ஆ. நிஜாமுதீன் அவுலியா
இ. சலிம் சிஸ்டி
ஈ. ஷேக் பக்டியார் காக்கி
98. தற்போது ஹம்பி என அழைக்கப்படும் விஜயநகரம் எந்த நதிக்கரையில் அமைந்திருக்கிறது?
அ. கிருஷ்ணா
ஆ. காவேரி
இ. துங்கபத்ரா
ஈ. கோதாவரி
99. விஜயநகரப் பேரரசை நிறுவியவர் யார்?
அ. இரண்டாம் ஹரிஹரர்
ஆ. விஜய ராயர்
இ. இரண்டாம் புக்கர்
ஈ. ஹரிஹரர், புக்கர்
100. தன்னை காலிப் என அழைத்துக் கொண்ட ஒரே சுல்தான் யார்?
அ. அலாவுதீன் கில்ஜி
ஆ. முபாரக் ஷா கில்ஜி
இ. குஸ்ரு ஷா
ஈ. முகமது பின் துக்ளக்
விடை: 91. ஆ 92. இ 93. ஈ 94. ஈ 95. ஆ 96. ஆ 97. இ 98. இ 99. ஈ 100. ஆ
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
நல்ல தகவல்! நன்றி சிவா
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|