புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
69 Posts - 36%
heezulia
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
2 Posts - 1%
prajai
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
320 Posts - 48%
heezulia
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
23 Posts - 3%
prajai
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதுமையில் இளமையை நினைத்த புலவர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 03, 2012 1:29 pm

சங்ககாலத்தில் தொடித்தலைவிழுத்தண்டூன்றினார் என்றொரு பெயரில் முதுபெரும்புலவர் வாழ்ந்திருந்தார். அவர் ஒருநாள் வலுவான தடியை ஊன்றியவராய் இருமிக் கொண்டும் அதிகம் பேச முடியாமல் சிலசொற்களைக் கூறிக் கொண்டும் மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தாராம். அவரைப் பார்த்த சிலர், ""புலவரே உங்கள் உள்ளத்தில் எதைப்பற்றி இப்பொழுது எண்ணிக் கொண்டுள்ளீர்கள்?'' என்று கேட்டனராம்.

அதற்கு அப்புலவர், ""என் இளமைக்கால நிகழ்ச்சிகள்தான் அடிக்கடி நினைவிற்கு வருகின்றன. அவற்றில் ஒன்று எங்களூரில் மருத மரத்தையுடைய பெரிய நீர் நிலையில் அம்மரத்தின் தாழ்ந்துள்ள கிளையிலே ஏறி, அதனைச் சார்ந்துள்ள மடுவில் "துடும்' எனக் குதித்து மூழ்கி அடியிலுள்ள மணலை விளையாட்டுச் சிறுவருடன் எடுத்து வந்த கல்லாத என் இளமைக்காலம் இப்பொழுது எங்கே போயிற்று என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்'' என்று பதிலளித்தாராம். பின்னர் அக்கருத்தையே பின்வரும் பாடலாகப் பாடினாராம்.

இனிநினைந்து இரக்கம் ஆகின்று, திணிமணல்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇ
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,
தழுவுவழித் தழீஇ, தூங்குவழித் தூங்கி,
மறைஎனல் அறியா மாயம்இல் ஆயமொடு
உயர்சினை மருதத்துறை உறத்தாழ்ந்து,
நீர்நணிப் படிகோடு ஏறிச் சீர்மிக,
கரையவர் மருள, திரையகம் பிதிர,
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே யாண்டுஉண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று,
இருமிடை மிடைந்த சிலசொல்
பொருமூ தாளரேம் ஆகிய எமக்கே (புறம் 243)


மேற்பாட்டு புறநானூற்றில் பொதுவியல் என்னும் திணையில் கையறுநிலை என்னும் துறைப் பொருளில் உள்ளது. புலவர், தன்முதுமைப் பருவத்திலே சென்ற தன் இளமைப் பருவத்தை எண்ணி, அது கழிந்து போனதற்கு வருந்தினார் என்ற கருத்தை மிக அழகாக உளவியல் சிந்தனையுடன் காட்டியுள்ளார். இப்பாடற்கருத்து முதுமைப் பருவத்தினர் பலருக்கும் பொருத்தப்பாடுடையதாகும்.
(நன்றி - தினமணி)

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Sep 03, 2012 4:14 pm

ஏன், நினைக்க கூடாதா, தப்பா?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக