புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
prajai
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
manikavi
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
M. Priya
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
shakigullo
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
214 Posts - 42%
heezulia
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
18 Posts - 4%
sugumaran
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவலிங்கம் பற்றிய தகவல்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Aug 28, 2012 7:03 am

First topic message reminder :

லிங்கம் என்ற சொல் வடமொழி என்பர் சிலர். அவ்வாறு கூறி, லிம் – ஒடுக்கம், கம்-தோற்றம் என்று பொருள் விரிப்பர்.இது பிற்காலத்தில் வடமொழியாளர் கூறிய விளக்கம்.

லிங்கம் என்பதற்கு வடமொழியில் குறி என்பதுதான் உண்மைப் பொருள். வடவேதங்களில் (ரிக், யஜூர், சாமம், அதர்வணம்) லிங்கம் என்பது இழிவாக ஆண்குறி என்ற பொருளில்தான் குறிப்பிடப்படுகிறது. இந்த அடிப்படையில் சிவலிங்கத்தை “சிசின தேவன்” என்று மிக இழிவாக வட மொழியான ரிக் வேதம் கூறுகிறது.

உண்மையில் சிவலிங்க வணக்கம் தமிழர்களுடையது. தமிழர்களால் ஏற்படுத்தப்பட்டது.
“காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் பூண்டார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்”

என்பது பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் சிவலிங்கத்திற்கு கொடுக்கும் விளக்கம்.

இங்கேயும் குறி என்றே கூறப்படுகிறது. ஆனால் இங்கே குறி என்பது அடையாளம் என்ற சொல்லில் வருவதே தவிர வடவேதம் கூறுவது போல் அது ஆண்குறியைக் குறிப்பதல்ல. அதனால்தான் சேக்கிழார் அதனை வடமொழிப்பொருளிலிருந்து வேறுபடுத்திக்காட்ட ‘நிகழ்குறி’ என்று கூறினார்.

இவ்வாறு குறி என்ற சொல்லைக் கொண்டு இழிவுப்பொருளில் வடமொழியாளர் கூறுவதை அப்பர் இவ்வாறு கண்டிக்கிறார்.
“குறிகளும் அடையாளமும் கோயிலும்
நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதினும்
பொறியிலீர் மனம் எங்கொல் புகாததே”


தமிழ் ஆர்வலர்கள் சிலர் இலிங்கம் என்பதற்கு இவ்வாறு பொருள் கூறுகின்றனர். இலங்கியது இலிங்கம் என்பது அவர்கள் தரும் விளக்கம்.. அந்த அடையாளத்தில் இறைவன் இலங்கி இருப்பதால் அது இலிங்கம் எனப்பட்டது.என்பது அதன் உள்ளுறை.
தெய்வப் படிமத்தை பதிட்டை செய்யும்போது மந்திரத்தால் இறைவனது விளக்கத்தை ஏற்படுத்தி அதில் இலங்கச் செய்வதால் அதற்கு இலிங்கம் எனப்பெயர் வந்தது என்பர். சிவஞானசித்தியாரில் “மந்திரத்தால் உருக்கோலி” என்று வருவது இதற்குத் துணை நிற்கிறது.

இதுகாறும் கூறியவற்றால் லிங்கம் என்பது வடமொழிச் சொல். இலிங்கம் என்பது தூய தமிழ்ச் சொல் என்பதை அறியலாம்.

சிவலிங்கத்தின் உள்ளுறை:
சிவலிங்கத்தின் ஆவுடையார் அருள் வட்டத்தைக் குறித்தது. அந்த அருளால் ஆன அண்ட வடிவங்களைக் குறித்தது. அதன்மேல் எழும் இலிங்கம் அருள் அண்டத்தின் மேல் ஊடுருவி எழுகின்ற பெருஞ்சோதியைக் குறித்தது. இதைத்தான் “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி” என்று பாடினார் மணிவாசகர்.

இந்த அண்டங்கள் எல்லாம் சக்தியின் வடிவாதலால் அதனை (UNIVERSE IS IN THE FORM OF ENERGY) ஆவுடையார் என்ற வட்ட வடிவில் அமைத்தார்கள். சத்தி உயிர்களை நோக்கியது. ஆதலால் ஆவுடையாரின் முனையை கீழ்நோக்கி அமைத்தார்கள். மேலெழும் பரஞ்சோதியிலிருந்து சத்தி பிரிந்து உயிர்களை நோக்கி வந்து அறிவூட்டுவதாக இலிங்கத்தையும் ஆவுடையாரையும் பொருத்தினார்கள்.

(சிவனியமும் சால்பியமும் புத்தகத்தில் இருந்து எடுத்தது)



kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Aug 29, 2012 4:49 pm

ராஜா wrote:
அசுரன் wrote:
மதங்கள் பற்றிய திரிகளில் எந்த வாத விவாதமும் வேன்டாம் நண்பர்களே!




இது தான் எனது கருத்தும்

சரி ஏற்றுக் கொள்கிறேன் !!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Aug 30, 2012 11:04 am

அசுரன் wrote:
சாமி wrote:
அசுரன் wrote:
மதங்கள் பற்றிய திரிகளில் எந்த வாத விவாதமும் வேன்டாம் நண்பர்களே!
நன்றி அசுரன்! சைவம் என்பது மதம் அல்ல. இது தமிழனின் வாழ்வியல் நெறி!
விதண்டா வாதம்தான் கூடாது. இது விவாதம்தானே! இதில் என்ன தவறு உள்ளது!
நாம் அனைவரும் உறவுகள்தான்.கருத்துப் பரிமாற்றம் நல்லதுதானே!
அன்புடன் சாமி

ஆனால் இருவேறு சிந்தனையுடையவர்கள் ஒரு தலைப்பின் கீழ் விவாதிக்கும் போது தொடர்ந்து அவர்கள் தரப்பு வாதங்களையே சரியென்று வாதிடுவார்கள். இதில் நேரிடையாக இல்லையென்றாலும் மறைமுகமாக மற்றவரை தாக்கும் வாய்ப்புள்ளது. எல்லாரும் உங்களை போல நினைத்தால் சரி... இல்லையென்றால் வீணான மனகசப்பு ஏற்படும். - இதை நிர்வாக அறிவிப்பாக எடுத்துக்கொண்டு சிரமம் பாராமல் உங்கள் ஒத்துழைப்பை தாருங்கள் நண்பரே!

ஒரு நல்ல தகவல் அல்லது உண்மைகளை ஊரறிய சொல்லும் போது,
அதை வடமொழி அன்பர்கள் தங்கள் பக்கம் மாற்றிக் கொள்வதும்,
பகுத்தறிவு பேசுகிறோம் என நினைப்பவர்கள் அந்த கருத்தை முற்றிலுமாக மறுப்பதும் வருத்தமாக உள்ளது.

இதை விட கொடுமை நடுநிலையாக பேசுகிறோம் என்று 'காமெடி' யாக கலாய்ப்பதும்
அக்கட்டுரையின் நோக்கத்தை பாழ்படுத்துவதாகவும் உள்ளது.

என்ன செய்வது? இந்த சூழல் எங்கும் இருக்கத்தான் செய்யும்! நிர்வாகத்தினரின் கருத்தை ஏற்கிறேன்! நன்றி!
அன்புடன்
சாமி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 30, 2012 11:45 am

சாமி wrote:ஒரு நல்ல தகவல் அல்லது உண்மைகளை ஊரறிய சொல்லும் போது,
அதை வடமொழி அன்பர்கள் தங்கள் பக்கம் மாற்றிக் கொள்வதும்,
பகுத்தறிவு பேசுகிறோம் என நினைப்பவர்கள் அந்த கருத்தை முற்றிலுமாக மறுப்பதும் வருத்தமாக உள்ளது.
இது உண்மை தான் ,

சாமி wrote:இதை விட கொடுமை நடுநிலையாக பேசுகிறோம் என்று 'காமெடி' யாக கலாய்ப்பதும்
அக்கட்டுரையின் நோக்கத்தை பாழ்படுத்துவதாகவும் உள்ளது.
என்ன செய்வது? இந்த சூழல் எங்கும் இருக்கத்தான் செய்யும்! நிர்வாகத்தினரின் கருத்தை ஏற்கிறேன்!
காமடிக்காக யாரும் நடுநிலையாக பேசவில்லை சாமி அவர்களே.

மத நம்பிக்கைகள் , மதத்தை பற்றிய கண்ணோட்டம் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியாக இருக்கும் நாம் கருத்து சொல்லுகிறோம் உண்மையை சொல்லுகிறோம் என்று அவர்களின் மனதை புண்படுத்துவது போல இருக்க கூடாது. அதற்காக தான் சில திரிகளில் நிர்வாகத்தினரின் தலையீடு இருக்கிறது.

இங்கு நீங்கள் பதிவிட்ட எத்தனை திரிகளில் நடுநிலையாளர்கள் "காமடி" பண்ணியுள்ளார்கள் கூறுங்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Aug 30, 2012 7:26 pm

சாமி wrote:
ஒரு நல்ல தகவல் அல்லது உண்மைகளை ஊரறிய சொல்லும் போது,


இதை விட கொடுமை நடுநிலையாக பேசுகிறோம் என்று 'காமெடி' யாக கலாய்ப்பதும்
அக்கட்டுரையின் நோக்கத்தை பாழ்படுத்துவதாகவும் உள்ளது.


அன்புடன்
சாமி

இதில் என்ன நல்ல தகவலை சொல்லப்படுகிறது என்பது புரியவில்லை. ஒருவருக்கு நல்லது மற்றவருக்கு தவறாக தெரியலாம். இது நம்பிக்கை யைப் பொறுத்துள்ளது. ஆயிரம் சான்றுகள் எடுத்துக்காட்டலாம். அது மதம் பற்றிய விவாதத்தில் சினத்தையும் எதிர்ப்பையும் உருவாக்குமே தவிர நம்பிக்கையை அழித்துவிடாது. இந்தவிவாதம் கடவுள் நம்பிக்கை ஏற்பட்டகாலத்திலிருந்து இன்றுவரை நடக்கிறது. இது சுவாரஷ்யமாக விவாதிக்க ஒரு தலைப்பேயன்றி பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பினால் அதுவே பெரிய காமடி!


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Aug 30, 2012 11:09 pm

சாமி wrote:
ஒரு நல்ல தகவல் அல்லது உண்மைகளை ஊரறிய சொல்லும் போது,
அதை வடமொழி அன்பர்கள் தங்கள் பக்கம் மாற்றிக் கொள்வதும்,
பகுத்தறிவு பேசுகிறோம் என நினைப்பவர்கள் அந்த கருத்தை முற்றிலுமாக மறுப்பதும் வருத்தமாக உள்ளது.

இதை விட கொடுமை நடுநிலையாக பேசுகிறோம் என்று 'காமெடி' யாக கலாய்ப்பதும்
அக்கட்டுரையின் நோக்கத்தை பாழ்படுத்துவதாகவும் உள்ளது.

என்ன செய்வது? இந்த சூழல் எங்கும் இருக்கத்தான் செய்யும்! நிர்வாகத்தினரின் கருத்தை ஏற்கிறேன்! நன்றி!
அன்புடன்
சாமி


நிர்வாகத்தின் கருத்தை ஏற்றமைக்கு நன்றி சாமி... நன்றி

தலைப்பையும் அப்படியே மாற்றியிருக்கிறேன்! நீங்கள் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறேன் சாமி!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 30, 2012 11:59 pm

பொதுவாக நமக்கு நம்பிக்கை / விருப்பம் இல்லாத விஷயங்களில் நமது கருத்து மற்றவர்களை புண்படுத்தாத அளவிற்கு பதிவுடுவது தான் நல்லது. எனக்கு அவ்வளவாக இந்த விஷயங்களில் நம்பிக்கை இல்லை ஆனாலும் மற்றவர்களின் நம்பிகைகலூ இடையூறாக இல்லாமல் ஒதுங்கி இருப்பேன்




ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Sep 03, 2012 11:09 am

நல்ல தகவல். நன்றி!
மஞ்சள் காமாலை கண்கள் உடையவன் பார்க்கும்போது மஞ்சளாக தெரியும் என்பார்கள்.
அதுபோல, லிங்கத்தை வேறு (ஒரு) மாதிரியாக பார்க்கிறது வடமொழி வேதங்கள்!!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 03, 2012 9:29 pm

மதம் பற்றி விவாதிக்கையில்,
மதம் பிடிக்காதிறுத்தல்லும்,
உணர்ச்சி வசபடாததும்,
நட்பை நீடிக்கும். புன்னகை
ரமணியன்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Sep 03, 2012 9:35 pm

T.N.Balasubramanian wrote:மதம் பற்றி விவாதிக்கையில்,
மதம் பிடிக்காதிறுத்தல்லும்,
உணர்ச்சி வசபடாததும்,
நட்பை நீடிக்கும். புன்னகை
ரமணியன்.
இது கூட நல்லாதான் இருக்கு
மிக அழகாக சொன்னிர்கள் சூப்பருங்க

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Sep 04, 2012 6:27 am

இது சிரிப்பதர்கல்ல சிந்திப்பதற்கு

நாம் ஏன் பிறந்தோம்! இவ்வுலகில் வாழுகிறோம் . யாருக்கும் பதில் தெரியாத கேள்வி.
இந்த உலகையும் பிரபஞ்சத்தையும் உருவாக்கியது யார/ அல்லது தானே உருவாகியதா?

மனித சிருஷ்டிக்கு இதுதான் வழிமுறை என்று வைத்தது ஏன்? அது இழிவு என்று வரையறுத்தது யார்? அது இழிவானது எனில் அதை தவிர்த்து வாழ முடியாதது ஏன்?
அதை எல்லோரும் சிவலிங்க வழிபாட்டை ஒதுக்குவதுபோல் ஒதுக்க முயற்சிப்பீர்களா?
அப்படி ஒதுக்கினால் என்ன நடக்கும் ! மனித குலமே மண்னில் ஒழியாதா?

அதை இழிவு என்றும் பேசப்படக்கூடாத பொருள் என்றும் அதை சிந்திப்பதே பாவம் என்றும் தூய்மை நிறைந்த கோவிலில் வைக்ககூடாத சாக்கடை என்றும் சிந்திபது ஏன்?
அது எங்களுக்கு உயிர் தந்தல்லவா/

ஆண் பெண் உறவைத்தான் சிவலிங்கம் குறிக்கிறதென்றால் அது சிருஷ்டியின் அடையாளமாக முதல்முதல் பெரும் சக்தி பிரபஞ்சத்தில் எங்கோ காணப்படும் ஆதிமூலத்தை அடையாளப்படுத்துகிறதா?
எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும் பதில் தெரியாது/

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக