Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழியே! – தி மிர்ரர் – லண்டன் பத்திரிக்கை
+5
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
யினியவன்
சாமி
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழியே! – தி மிர்ரர் – லண்டன் பத்திரிக்கை
இலண்டன் மாநகரிலிருந்து வெளிவரும் தி மிர்ரர் என்ற இதழில் 03–07–2012 ஆம் நாளிட்டு ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.
Question: What is the world’s oldest language still spoken today? – C.Mayo, Rotherham.
Answer: A recent archealogical evidence suggests that Tamil spoken in the Indian Sub-continent could have been the language used by the Indus civilization and even the Sumerians. References to rivers that dried up 10,000 years ago are seen in Tamil literature. In fact, there is a possibility that Tamil was the root of Sanskrit, in turn the root of all Indo-European language.
-Flora Pulman
Ivy Bridge, Devon
தமிழ் மொழிபெயர்ப்பு:
கேள்வி: எது இன்றும் பேசப்பட்டு வருகிற உலகின் தொன்மையான மொழி?
பதில்: அண்மையில் வெளிவந்துள்ள தொல்பொருள் ஆராய்ச்சி சான்றுகள் இந்தியத் துணைக்கண்டத்தில் இன்றும் பேசப்பட்டு வருகிற தமிழ்மொழியே உலகின் தொன்மையான மொழி எனலாம். இம்மொழி சிந்துவெளி நாகரிக மக்கள், மற்றும் சுமேரியர்கள் ஆகியோரால் பேசப்பட்ட மொழி.
தமிழ் இலக்கியங்களில் 10,000 வருடங்களுக்கு முன்னரே ஓடிக் காய்ந்து போன நதிகளைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. உண்மையில் தமிழே சமஸ்கிருத மொழிக்கு வேரான மொழியாக இருந்திருக்கும் என்பதற்கும் வாய்ப்புகள் பல உள்ளன.
Question: What is the world’s oldest language still spoken today? – C.Mayo, Rotherham.
Answer: A recent archealogical evidence suggests that Tamil spoken in the Indian Sub-continent could have been the language used by the Indus civilization and even the Sumerians. References to rivers that dried up 10,000 years ago are seen in Tamil literature. In fact, there is a possibility that Tamil was the root of Sanskrit, in turn the root of all Indo-European language.
-Flora Pulman
Ivy Bridge, Devon
தமிழ் மொழிபெயர்ப்பு:
கேள்வி: எது இன்றும் பேசப்பட்டு வருகிற உலகின் தொன்மையான மொழி?
பதில்: அண்மையில் வெளிவந்துள்ள தொல்பொருள் ஆராய்ச்சி சான்றுகள் இந்தியத் துணைக்கண்டத்தில் இன்றும் பேசப்பட்டு வருகிற தமிழ்மொழியே உலகின் தொன்மையான மொழி எனலாம். இம்மொழி சிந்துவெளி நாகரிக மக்கள், மற்றும் சுமேரியர்கள் ஆகியோரால் பேசப்பட்ட மொழி.
தமிழ் இலக்கியங்களில் 10,000 வருடங்களுக்கு முன்னரே ஓடிக் காய்ந்து போன நதிகளைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. உண்மையில் தமிழே சமஸ்கிருத மொழிக்கு வேரான மொழியாக இருந்திருக்கும் என்பதற்கும் வாய்ப்புகள் பல உள்ளன.
Re: உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழியே! – தி மிர்ரர் – லண்டன் பத்திரிக்கை
செய்திக்கு நன்றி சாமி.
அவங்களுக்கு தெரியற உண்மை நமக்குதான் தெரிய மாட்டேங்குது!!!
அவங்களுக்கு தெரியற உண்மை நமக்குதான் தெரிய மாட்டேங்குது!!!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழியே! – தி மிர்ரர் – லண்டன் பத்திரிக்கை
நமக்கு தெரிஞ்சாலும் தெரியாத மாதிரியே நடிச்சிக்கிறோம்.. ஹி ஹி (தமாசு)
தமிழ் உலக மொழிகளின் தாய்
தமிழ் உலக மொழிகளின் தாய்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழியே! – தி மிர்ரர் – லண்டன் பத்திரிக்கை
இதுதான் உண்மையிலும் உண்மை யினியவன் ....விரும்பினேன் உங்களின் பின்னூட்டத்தையினியவன் wrote:செய்திக்கு நன்றி சாமி.
அவங்களுக்கு தெரியற உண்மை நமக்குதான் தெரிய மாட்டேங்குது!!!
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழியே! – தி மிர்ரர் – லண்டன் பத்திரிக்கை
தமிழனும் தமிழும் தடுமாறி தடம் மாறி தானே போயிட்டோம் அய்யா!!!Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இதுதான் உண்மையிலும் உண்மை யினியவன் ....விரும்பினேன் உங்களின் பின்னூட்டத்தை
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழியே! – தி மிர்ரர் – லண்டன் பத்திரிக்கை
நாம் தமிழன் என்று சொல்வதில் பெருமை படவேண்டும்.!
தகவலுக்கு
தகவலுக்கு
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழியே! – தி மிர்ரர் – லண்டன் பத்திரிக்கை
உலகின் ஆதிக்க வல்லரசுகள் தங்கள் மதத்தைப் பரப்புவஹில் எவ்வளவு தீவிரமாக செயற்படுகின்றன என்பது அறிவீர்கள். தங்கள் மதங்களை வளர்க்கும் முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்ற வண்ணம் இருக்க மற்றைய ஆதி மதங்களையும் அவற்றின் உரித்தான மொழிகளையும் அழித்துவிடுவதில் தீவிரமாக உள்ளன . ஈராக்கில் கூட அதி பழைய மன்னர் பரம்பரையின் வம்சம் எனபெருமைகொண்ட ஒன்று நிர்மூலமாக்கப்ப்ட்டு சுவடுகளே இல்லாமல் ஆக்கப்பட்டன
அதற்கும் முந்தைய பழமை வாய்ந்த தமிழையும் அழித்துவிடவேண்டுமென்பதில் வல்லரசுகள்
ஒன்றுபட்டு நிற்கின்றன என்பது அறியக்கூடிய ஒன்று. திட்டமிட்டு தமிழன் தலையெடுக்கும்போது நீதிக்கு புறம்பானது என்று தெரிந்தும் பல மாபெரும் அழிப்புக்களை அனுமதித்து அதை படமெடுத்தும் பின்பு பத்திரமாக ஒழித்துவைத்துப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது உலகம். இதை புரியாமலோ அல்லதுபுரிந்தோ பெரும் எண்ணிக்கையான தமிழர் தம்மை விற்று தமிழை அழிக்க எதிரிக்கு துணைநிற்பது நெஞ்ஜசில் வேதனை தரக்கூடிய விடயம். இந்தப்பழமை வாய்ந்த தமிழ்மொழியும் அதன் வம்சங்க்களும் அழிக்கப்ப்ட்டு மற்றைய மதங்கள் ஓங்கி வளருமா? இது நடக்கும்போலத்தான் தெரிகிறது.
இதையே என் கிளிப்பாட்டில் கோடுகாட்டினேன்
கல்லும் மண் கொண்டேயிக் காற்றிலா வெளியோடி
செல்லும் பூமிக்கு சிறப்பென்ன சீரழிவைச்
செய்தவரார் ஆதிச் சிறப்பார்ந்த செந் தமிழை
உய்யும்குலம் தன்னை உலகிருந்து சுவடொழிக்க
கையிணைந்து போடும் கயமை விதிமுறைகள்;
செய்ய ஒரு பகுதி திசைமாறிக் கூடலென்ன
என்னை புரிவதென்ன இதயமிதோ காணுலகில்
நின்னை புரிந்தனையோ நிலையற்ற உலகமதில்
சொன்னவிதிமுறைகள் சுடுகாட்டில் போய்மறைய
புன்மை தனைப் புரியாப் பொழுதுவரை கிளியானும்
எண்ணம் பிழைத்திங்கே இழிந்துவிட ஆடுகிறேன்
அதற்கும் முந்தைய பழமை வாய்ந்த தமிழையும் அழித்துவிடவேண்டுமென்பதில் வல்லரசுகள்
ஒன்றுபட்டு நிற்கின்றன என்பது அறியக்கூடிய ஒன்று. திட்டமிட்டு தமிழன் தலையெடுக்கும்போது நீதிக்கு புறம்பானது என்று தெரிந்தும் பல மாபெரும் அழிப்புக்களை அனுமதித்து அதை படமெடுத்தும் பின்பு பத்திரமாக ஒழித்துவைத்துப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது உலகம். இதை புரியாமலோ அல்லதுபுரிந்தோ பெரும் எண்ணிக்கையான தமிழர் தம்மை விற்று தமிழை அழிக்க எதிரிக்கு துணைநிற்பது நெஞ்ஜசில் வேதனை தரக்கூடிய விடயம். இந்தப்பழமை வாய்ந்த தமிழ்மொழியும் அதன் வம்சங்க்களும் அழிக்கப்ப்ட்டு மற்றைய மதங்கள் ஓங்கி வளருமா? இது நடக்கும்போலத்தான் தெரிகிறது.
இதையே என் கிளிப்பாட்டில் கோடுகாட்டினேன்
கல்லும் மண் கொண்டேயிக் காற்றிலா வெளியோடி
செல்லும் பூமிக்கு சிறப்பென்ன சீரழிவைச்
செய்தவரார் ஆதிச் சிறப்பார்ந்த செந் தமிழை
உய்யும்குலம் தன்னை உலகிருந்து சுவடொழிக்க
கையிணைந்து போடும் கயமை விதிமுறைகள்;
செய்ய ஒரு பகுதி திசைமாறிக் கூடலென்ன
என்னை புரிவதென்ன இதயமிதோ காணுலகில்
நின்னை புரிந்தனையோ நிலையற்ற உலகமதில்
சொன்னவிதிமுறைகள் சுடுகாட்டில் போய்மறைய
புன்மை தனைப் புரியாப் பொழுதுவரை கிளியானும்
எண்ணம் பிழைத்திங்கே இழிந்துவிட ஆடுகிறேன்
Re: உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழியே! – தி மிர்ரர் – லண்டன் பத்திரிக்கை
kirikasan wrote:உலகின் ஆதிக்க வல்லரசுகள் தங்கள் மதத்தைப் பரப்புவஹில் எவ்வளவு தீவிரமாக செயற்படுகின்றன என்பது அறிவீர்கள். தங்கள் மதங்களை வளர்க்கும் முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்ற வண்ணம் இருக்க மற்றைய ஆதி மதங்களையும் அவற்றின் உரித்தான மொழிகளையும் அழித்துவிடுவதில் தீவிரமாக உள்ளன . ஈராக்கில் கூட அதி பழைய மன்னர் பரம்பரையின் வம்சம் எனபெருமைகொண்ட ஒன்று நிர்மூலமாக்கப்ப்ட்டு சுவடுகளே இல்லாமல் ஆக்கப்பட்டன
அதற்கும் முந்தைய பழமை வாய்ந்த தமிழையும் அழித்துவிடவேண்டுமென்பதில் வல்லரசுகள்
ஒன்றுபட்டு நிற்கின்றன என்பது அறியக்கூடிய ஒன்று. திட்டமிட்டு தமிழன் தலையெடுக்கும்போது நீதிக்கு புறம்பானது என்று தெரிந்தும் பல மாபெரும் அழிப்புக்களை அனுமதித்து அதை படமெடுத்தும் பின்பு பத்திரமாக ஒழித்துவைத்துப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது உலகம். இதை புரியாமலோ அல்லதுபுரிந்தோ பெரும் எண்ணிக்கையான தமிழர் தம்மை விற்று தமிழை அழிக்க எதிரிக்கு துணைநிற்பது நெஞ்ஜசில் வேதனை தரக்கூடிய விடயம். இந்தப்பழமை வாய்ந்த தமிழ்மொழியும் அதன் வம்சங்க்களும் அழிக்கப்ப்ட்டு மற்றைய மதங்கள் ஓங்கி வளருமா? இது நடக்கும்போலத்தான் தெரிகிறது.
உண்மையான வரிகள் ஐயா , இவற்றையெல்லாம் தாண்டி தமிழ் இந்த உலகில் மீண்டும் கோலோச்சும் காலம் வருமென்று நம்புவோம்
Re: உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழியே! – தி மிர்ரர் – லண்டன் பத்திரிக்கை
தம்பி அருண் தமிழன் என்று சொல்லிக்கொள்ளப் பெருமைப் படுவதை விட வேதனைப் படுவதுதான் அதிகம்.காரணம் நாம் வாழும் காலங்களில் நாம் நம் மொழி அழிய நாமே காரணமாக இருக்கின்றோம்.எங்கும் ஆங்கிலப் பள்ளி புற்று ஈசல் போல் முளைத்து உள்ளது.இப்போது படிக்கும் மாணவர்களிடத்தில் பெரும்பாலனவர்கள் சரியாக தமிழை எழுதத் தெரியவில்லை.ஒரு சில விளம்பரப் பலகையில் கூட நான் பார்த்து இருக்கிறேன். ஜூ என்று வரும் இடங்களில் ஜு என்று எழுதுகிறார்கள்.க், த், ப் போன்ற எழுத்துக்கள் சரியாகப் பயன்படுத்துவதில்லை.இதை டிவி விளம்பரங்களிலும் காணலாம்.
தமிழ் இனி வரும் காலங்களில் இருக்கும் ஆனால் இருக்காது முழுமையாக முறையாக
தமிழ் இனி வரும் காலங்களில் இருக்கும் ஆனால் இருக்காது முழுமையாக முறையாக
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
» உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது?
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
» உலகின் சிறந்த மொழி தமிழ் !கவிஞர் இரா .இரவி !
» தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர்
» உலகின் பழமையான இன்றும் பேசப்படுகிற மொழி எது?
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
» உலகின் சிறந்த மொழி தமிழ் !கவிஞர் இரா .இரவி !
» தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|