புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அட ஆமாயில்ல-1 Poll_c10அட ஆமாயில்ல-1 Poll_m10அட ஆமாயில்ல-1 Poll_c10 
37 Posts - 51%
heezulia
அட ஆமாயில்ல-1 Poll_c10அட ஆமாயில்ல-1 Poll_m10அட ஆமாயில்ல-1 Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
அட ஆமாயில்ல-1 Poll_c10அட ஆமாயில்ல-1 Poll_m10அட ஆமாயில்ல-1 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அட ஆமாயில்ல-1 Poll_c10அட ஆமாயில்ல-1 Poll_m10அட ஆமாயில்ல-1 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
அட ஆமாயில்ல-1 Poll_c10அட ஆமாயில்ல-1 Poll_m10அட ஆமாயில்ல-1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அட ஆமாயில்ல-1 Poll_c10அட ஆமாயில்ல-1 Poll_m10அட ஆமாயில்ல-1 Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
அட ஆமாயில்ல-1 Poll_c10அட ஆமாயில்ல-1 Poll_m10அட ஆமாயில்ல-1 Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
அட ஆமாயில்ல-1 Poll_c10அட ஆமாயில்ல-1 Poll_m10அட ஆமாயில்ல-1 Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
அட ஆமாயில்ல-1 Poll_c10அட ஆமாயில்ல-1 Poll_m10அட ஆமாயில்ல-1 Poll_c10 
17 Posts - 2%
prajai
அட ஆமாயில்ல-1 Poll_c10அட ஆமாயில்ல-1 Poll_m10அட ஆமாயில்ல-1 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அட ஆமாயில்ல-1 Poll_c10அட ஆமாயில்ல-1 Poll_m10அட ஆமாயில்ல-1 Poll_c10 
9 Posts - 1%
jairam
அட ஆமாயில்ல-1 Poll_c10அட ஆமாயில்ல-1 Poll_m10அட ஆமாயில்ல-1 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அட ஆமாயில்ல-1 Poll_c10அட ஆமாயில்ல-1 Poll_m10அட ஆமாயில்ல-1 Poll_c10 
4 Posts - 1%
Jenila
அட ஆமாயில்ல-1 Poll_c10அட ஆமாயில்ல-1 Poll_m10அட ஆமாயில்ல-1 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அட ஆமாயில்ல-1 Poll_c10அட ஆமாயில்ல-1 Poll_m10அட ஆமாயில்ல-1 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட ஆமாயில்ல-1


   
   
enganeshan
enganeshan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010
http://enganeshan.blogspot.in/

Postenganeshan Sun Aug 26, 2012 9:00 am

சில அறிஞர்களின் கருத்துக்களைப் படிக்கிற போது ”அட ஆமாயில்ல?” என்று நமக்குத் தோன்றுவதுண்டு அல்லவா?

எத்தனையோ அறிஞர்களின் ஓருசில வரிகள் என்னை நிறைய சிந்திக்க வைத்ததுண்டு. எழுத வைத்ததுண்டு. இழந்த உற்சாகத்தை மீட்டுத் தந்ததுண்டு. சோதனைகளைத் தாங்கும் பக்குவத்தைத் தந்ததுண்டு. சிரிக்க வைத்ததுண்டு. என் செயல்முறைகளை மாற்றியதுண்டு. அதை எழுதி வைத்துக் கொள்ளும் பழக்கம் ஆரம்பத்திலிருந்தே எனக்கு உண்டு. அப்படி எழுதி வைத்துக்கொண்ட அறிவுபூர்வமான, சுவாரசியமான, வழிநடத்தக்கூடிய சில வரிகளை இங்கு பதிவு செய்ய எண்ணியதன் விளைவு தான் இந்த “அட ஆமாயில்ல?”. முதல் தவணையாய் இதோ சில வாசகங்கள்...

இதில் எல்லாமே எல்லாருக்கும் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லா விட்டாலும் ஓரிரண்டு உங்களை சிந்திக்க வைக்கலாம், உலுக்கி எடுக்கலாம், பாதைகளை மாற்றலாம், வெறுமனே புன்னகைக்கவாவது வைக்கலாம். படியுங்கள். நன்றி அந்த அறிஞர்களுக்கு.

-என்.கணேசன்

பணத்திற்கு நாம் தான் அதிக மதிப்புக் கொடுக்கிறோமே தவிர இறைவன் அதற்கு மதிப்புக் கொடுத்ததாய் தெரியவில்லை. இல்லா விட்டால் அதைத் தகுதி இல்லாதவர்களிடமும், அயோக்கியர்களிடமும் கொடுத்து வைப்பாரா?
-யாரோ

உனக்கு உரிமை இல்லாத பொருளை எடுத்துக் கொண்டு போனால் அழிவு தான். இராவணன் சீதையைக் கொண்டு போன மாதிரி.
-ராஜாஜி

ஒரு மனிதனை நன்கு தெரிந்து கொள்ள வேண்டுமா? அவன் பதில்களைப் பாராதே. கேள்விகளைப் பார்.
-வால்டேர்

மற்றவர்களின் தீய குணங்களை நாம் கற்களில் செதுக்குகிறோம். ஆனால் அவர்களது நற்குணங்களை ஓடுகிற தண்ணீரில் எழுதுகிறோம்.
-விகடர் ஹ்யூகோ


உன் அழகிலே மனமகிழ்கிறாயா? ரோஜாவும் கூடத்தான் மிக அழகாய் இருக்கிறது. ஆனால் அது சீக்கிரம் வாடிப் போய் விடுகிறது. மலருக்கும் அழகுக்கும் அற்ப வாழ்வு தான் அளிக்கப்படுகிறது. ஆகவே அதை எண்ணி மகிழாதே.
-கிரேக்கக் கவிதை

அனுபவம் என்பது நமது பொருள்களையெல்லாம் இழந்தபின் எஞ்சியிருப்பது.
-காரனெட்

எல்லாம் போய் விட்டதென்று கவலைப்பட வேண்டாம். எல்லாம் போய் விடவில்லை. எவராலும் வெல்ல முடியாத உள்ளம் இருக்கிறது. அதைக் கொண்டே எதையும் சாதித்து விடலாம்.
-மில்டன்

காதலம்புகள் மலரால் ஆனவை. ஆனால் அது இதயத்தைத் துளைக்கும் போது மலராக இருப்பதில்லை.
-மெக்ஸ்கோமதாஸ்

சின்ன விஷயங்களைப் பற்றி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் கப்பலின் அடித்தளத்தில் விழும் ஓட்டை கப்பலையே கவிழ்த்து விடுமல்லவா?
-ஃபிராங்க்ளின்

பசியுள்ள ஒரு நாயைக் காப்பாற்றினாயானால் அது உன்னைக் கடிக்காது. மனிதனுக்கும், நாயிற்கும் இடையே உள்ள வித்தியாசம் இது தான்.
-மார்க் ட்வெயின்


ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஒரு குறிப்புப் புத்தகம். ஒரு கதை வரைய நினைத்து மற்றொன்றை வரைகிறான். எழுத நினைத்ததோடு எழுதியதை ஒப்பிடுங்கால் அதுவே வாழ்க்கையின் மிக இழந்த காலமாகும்.
-ஹென்றி ஃபீல்டு

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Aug 26, 2012 9:43 am

அட ஆமாயில்ல அனைத்தும் புது தகவல்கள் பகிர்விற்கு நன்றி நன்றி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 26, 2012 10:22 am

அனைத்தும் அருமை மகிழ்ச்சி

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sun Aug 26, 2012 1:10 pm

அருமையான வரிகள் , நன்றி அண்ணா நன்றி



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக