புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10 
65 Posts - 63%
heezulia
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10 
257 Posts - 44%
heezulia
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10 
17 Posts - 3%
prajai
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Aug 25, 2012 8:45 pm

First topic message reminder :

தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 527913_478838132134442_830937098_n

ஜீவா என்கின்ற ஒரு பெருமகனார் இருந்தார், தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர். கம்யூனிஸ கட்சியை சார்ந்தவர்! மிகப்பெரிய பேச்சாளர்! அவருடைய பேச்சுக்களை எல்லாம் அக்காலத்து மாற்று கட்சியினர் கூட ரசித்தனர், வரவேற்றனர்; தன்னலமற்ற அரசியல்வாதி! காமராஜரின் நெருங்கிய நண்பர்.முக்கியமான விஷயம் அவர் பரம ஏழை. ( ஒரு அரசியல்வாதி ஏழையாய் இருப்பது அதிசயம் தானே!)

ஒருமுறை திருச்சியிலே மாநாடு ஒன்றை முடித்து விட்டு சென்னை திரும்ப ரயில் நிலையத்தை வந்து அடைந்தார். இரவு நேரம் என்பதால் ரயில் ஏற முடியவில்லை பிறகு அங்கேயே படுத்து கொண்டார். இப்போது போலவே அப்போதும் யாரும் அவரை கவனிக்கவில்லை. இரவு உணவு கூட உண்ணவில்லை. விடியற்காலை அவ்வழியாக வந்த காமராஜர் நண்பர் ஜீவாவை பார்த்ததும் மகிழ்ந்து அவரிடம் பேச தொடங்கினார். ஜீவா அவர்கள் சிறிது பேசிவிட்டு பிறகு தன் நண்பரிடம் எனக்கு ரொம்ப பசிக்கிறது கையில் பணம் இல்லை ஒரு டீயும் பண்ணும் வாங்கி தாருங்கள் என்றார். உடனே காமராஜர் விரைந்து வாங்கிக் கொடுத்தார். அதனை வாங்கும் போது அவர் சட்டை பையில் உள்ள சில்லறைகள் சத்தம் கேட்டது. காமராஜர் உடனே என்ன ஜீவா கையில் பணம் இல்லை என்று சொன்னீர்களே, ஆனால் சத்தம் கேட்கிறதே, அதை வைத்து சாப்பிட வேண்டியது தானே என்று அக்கறையோடு கேட்டார். அதற்கு ஜீவா உடனே சொன்னார்,
"அது கட்சி பணம் எனக்கு உரியது அல்ல" என்றார். கையில் பணம் இருந்தும் அது கட்சி பணம் என்பதனால் இரவு முழுவதும் பட்டினியாய் இருந்த அந்த நேர்மையை கண்டு உளம் மகிழ்ந்து தன் நண்பரை ஆர தழுவிக்கொண்டார். இதனை உடனிருந்து கண்டவர் நம் குமரி அனந்தன் அவர்கள்.

இவர்களை எல்லாம் நமக்கு தெரியுமா ???? நடிகர் ஜீவாவைத் தான் நமக்கு தெரியும்....




செந்தில்குமார்

நிவாஸ்
நிவாஸ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 02/12/2012

Postநிவாஸ் Tue Dec 04, 2012 6:24 pm

எவரது புகைப்படம் போடலாமா ..!! நண்பா

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 04, 2012 6:30 pm

நிவாஸ் wrote:எவரது புகைப்படம் போடலாமா ..!! நண்பா
.

யாரோட புகைபடம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Dec 04, 2012 7:42 pm

தன் கட்சிக்காரர் ஒருவர் பரிசாகத் தந்த கான்டசா காரை,அந்த நபர் வேறு கட்சிக்குச் சென்றதும்,
அந்த நபர் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் தன் சொந்த செலவில் அந்தக் காரை சர்வீஸ் செய்து புதிய காரைப் போல தயார் செய்து, அந்த நபரிடமே திருப்பி அனுப்பிய தலைவர் ஒருவர் இந்தக் காலத்திலும் நம்மிடையே வாழ்கிறார் நண்பர்களே...

காலம் ஒவ்வொரு முறையும் இப்படி அரிதான மனிதர்களை தலைவர்களாக நமக்கு வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது...நமக்குத்தான் அவர்களை அடையாளம் காணத் தெரியாமல் அவசரத்திலும் அலட்சியத்திலும் தொலைத்துவிடுகிறோம்...பின்னர் அவர்கள் இறந்ததும் ஆஹா ஓஹோ என்று புகழ் பாடுகிறோம்... சோகம்



தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 224747944

தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Rதமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Aதமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Emptyதமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Rதமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 04, 2012 7:57 pm

தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 5 Jeeva

இதோ அந்த அற்புத மனிதரின் போட்டோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jun 10, 2013 10:08 pm

விநாயகா செந்தில் தந்த செய்தி கண் கலங்க வைப்பது ! ஒவ்வொருவரும் நெஞ்சில் ஏற்றவேண்டியது இது ! ப.ஜீவானந்தம் , கு. காமராஜர் ,பி.கக்கன் இவர்களை இளைஞர்கள் முன் மாதிரியாகக் கொள்ளவேண்டும் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக