புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10 
65 Posts - 63%
heezulia
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10 
257 Posts - 44%
heezulia
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10 
17 Posts - 3%
prajai
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Aug 25, 2012 8:45 pm

First topic message reminder :

தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 527913_478838132134442_830937098_n

ஜீவா என்கின்ற ஒரு பெருமகனார் இருந்தார், தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர். கம்யூனிஸ கட்சியை சார்ந்தவர்! மிகப்பெரிய பேச்சாளர்! அவருடைய பேச்சுக்களை எல்லாம் அக்காலத்து மாற்று கட்சியினர் கூட ரசித்தனர், வரவேற்றனர்; தன்னலமற்ற அரசியல்வாதி! காமராஜரின் நெருங்கிய நண்பர்.முக்கியமான விஷயம் அவர் பரம ஏழை. ( ஒரு அரசியல்வாதி ஏழையாய் இருப்பது அதிசயம் தானே!)

ஒருமுறை திருச்சியிலே மாநாடு ஒன்றை முடித்து விட்டு சென்னை திரும்ப ரயில் நிலையத்தை வந்து அடைந்தார். இரவு நேரம் என்பதால் ரயில் ஏற முடியவில்லை பிறகு அங்கேயே படுத்து கொண்டார். இப்போது போலவே அப்போதும் யாரும் அவரை கவனிக்கவில்லை. இரவு உணவு கூட உண்ணவில்லை. விடியற்காலை அவ்வழியாக வந்த காமராஜர் நண்பர் ஜீவாவை பார்த்ததும் மகிழ்ந்து அவரிடம் பேச தொடங்கினார். ஜீவா அவர்கள் சிறிது பேசிவிட்டு பிறகு தன் நண்பரிடம் எனக்கு ரொம்ப பசிக்கிறது கையில் பணம் இல்லை ஒரு டீயும் பண்ணும் வாங்கி தாருங்கள் என்றார். உடனே காமராஜர் விரைந்து வாங்கிக் கொடுத்தார். அதனை வாங்கும் போது அவர் சட்டை பையில் உள்ள சில்லறைகள் சத்தம் கேட்டது. காமராஜர் உடனே என்ன ஜீவா கையில் பணம் இல்லை என்று சொன்னீர்களே, ஆனால் சத்தம் கேட்கிறதே, அதை வைத்து சாப்பிட வேண்டியது தானே என்று அக்கறையோடு கேட்டார். அதற்கு ஜீவா உடனே சொன்னார்,
"அது கட்சி பணம் எனக்கு உரியது அல்ல" என்றார். கையில் பணம் இருந்தும் அது கட்சி பணம் என்பதனால் இரவு முழுவதும் பட்டினியாய் இருந்த அந்த நேர்மையை கண்டு உளம் மகிழ்ந்து தன் நண்பரை ஆர தழுவிக்கொண்டார். இதனை உடனிருந்து கண்டவர் நம் குமரி அனந்தன் அவர்கள்.

இவர்களை எல்லாம் நமக்கு தெரியுமா ???? நடிகர் ஜீவாவைத் தான் நமக்கு தெரியும்....




செந்தில்குமார்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Aug 25, 2012 10:27 pm

கேசவன் wrote:இதுவரை காமராஜரே நாட்டை ஆட்சி செய்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்
முழுசா படிங்க கேசவன், இது ஜீவா பற்றிய பதிவு சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Aug 25, 2012 10:35 pm

கே. பாலா wrote:
கேசவன் wrote:இதுவரை காமராஜரே நாட்டை ஆட்சி செய்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்
முழுசா படிங்க கேசவன், இது ஜீவா பற்றிய பதிவு சிரி
நான் ஜீவா அவர்களை பற்றி இன்று தான் கேள்வி படுகிறேன் .ஆனால் காமராஜர் எளிமை தான் ஒரு முதலமைச்சர் ஆக இருந்தும் மிகவும் எளிமையாக வாழ்த்திருக்கிறார் .அதனால் தான் இவ்வாறு கூறினேன் பாலா அவர்களே



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 1357389தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 59010615தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Images3ijfதமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Aug 25, 2012 10:44 pm

சிராவயலில் தான் நடத்தி வந்த ஆசிரமத்துக்கு காந்திஜி வரவேண்டுமென்று
கேட்டுக் கொண்டதற்கிணங்க காந்திஜி வருகை புரிந்தார். அங்கு வந்து
ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்த காந்திஜி ஜீவாவிடம், உங்களுக்கு எவ்வளவு
சொத்து இருக்கிறது என்று கேட்டாராம். அதற்கு ஜீவா இந்த தேசம்தான் எனது
சொத்து என்று பதில் கூறினாராம்.
இன்றைய அரசியல்வாதிகளிடம் கேட்டாலும் இதையே தான் சொல்லுவர்கள் ஆனால் அர்த்தம் தான் வேராக இருந்திருக்கும் (ஊரை கொள்ளைஅடித்து நாட்டையே வளைத்து போட்டிருபார்கள் )





இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 1357389தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 59010615தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Images3ijfதமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 Images4px
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 26, 2012 6:47 am

மக்களுக்காக வாழ்ந்து, தன் சொத்தை விற்று அல்லது நாட்டின் சொத்தை கொள்ளை அடிக்காமல் , சேவை செய்தவர்கள் அந்த காலத்திய தலைவர்கள். தற்போதைய தலைவர்கள் தம் (சொந்த) மக்களுக்காக வாழ்கிறார்கள். அரசியல் நேர்மை எந்த காலகட்டத்தில் சீரழிந்தது என்று தினம் தினம் ஒருபெரிய புதினமே எழுதலாம். நல்லக்கண்ணு போன்ற நல்ல /மதிக்கப்படவேண்டிய அரசியல் தலைவர்கள் ஒரு சிலர் இருக்கின்றனர்.
ஜீவா என்றும் மறக்கமுடியாதவர். இந்த இந்திய அரசியலில் மதிக்கப்படவேண்டியவர்.

ரமணியன்.



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Aug 26, 2012 8:18 am

கேசவன் wrote:
சிராவயலில் தான் நடத்தி வந்த ஆசிரமத்துக்கு காந்திஜி வரவேண்டுமென்று
கேட்டுக் கொண்டதற்கிணங்க காந்திஜி வருகை புரிந்தார். அங்கு வந்து
ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்த காந்திஜி ஜீவாவிடம், உங்களுக்கு எவ்வளவு
சொத்து இருக்கிறது என்று கேட்டாராம். அதற்கு ஜீவா இந்த தேசம்தான் எனது
சொத்து என்று பதில் கூறினாராம்.
இன்றைய அரசியல்வாதிகளிடம் கேட்டாலும் இதையே தான் சொல்லுவர்கள் ஆனால் அர்த்தம் தான் வேராக இருந்திருக்கும் (ஊரை கொள்ளைஅடித்து நாட்டையே வளைத்து போட்டிருபார்கள் )

தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 224747944 தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 677196 தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 4 677196



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
nankut
nankut
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 18/08/2012

Postnankut Sun Aug 26, 2012 11:50 am

தற்பொழுது இத்தகையத் தலைவர்கள் இல்லை என்பது ஏன்? தலைவர்கள் என்பவர்கள் மக்களுள் ஒருவர் தானே. நம் முன்னோர்கள் எவ்விதம் வாழ்ந்தார்களோ, சிந்தனை செய்தார்களோ அவ்விதமே தலைவர்களும் இருந்தார்கள். தற்போது உள்ள தலைவர்கள் இவ்விதம் இல்லாததற்கு நாமே (மக்களே) பொறுப்பு என்ன?

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Aug 26, 2012 6:17 pm

கே. பாலா wrote:[இந்தியாவில் விதவைகளின் நிலமை என்ற கட்டுரையில் பாரதியார் காந்தியின் விதவைமறுமணம் பற்றிய கருத்தை விமர்சித்துள்ளார் இங்கே தெரிந்துகொள்ளுங்கள் அதி
நன்றி பாலா சார்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Aug 26, 2012 6:30 pm

ஒரு முறை ஜீவாவின் ஊரில் நடந்த விழாவிற்கு முதல்வர் காமராஜர் வந்தார். அப்போது அழைப்பிதழில் ஜீவாவின் பெயர் இல்லை உடனே அவர் கூட்டம் நடத்தியவர்களை கடிந்து கொண்டு ஜீவாவின் அவர் வாழ்ந்த குடிசைக்கே சென்று அழைத்து வந்து மேடையில் தலைமை தாங்க சொன்னார். அவர்களுக்கு டூ ஜி தெரியாது கிரானைட்டும் தெரியாது தமிழ் நாட்டின் பூகோளம் தான் தெரியும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Dec 04, 2012 5:30 pm

காலிங்கராயர் - ஈரோடு பக்கம் போனால் தெரியும் அவரையும் மறந்துவிட்டார்கள்




அன்புடன்
சின்னவன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 5:40 pm

நானும் இன்றுதான் இவரைப் பற்றி அறிந்துக்கொள்கிறேன் .நினைக்கையில் பெருமிதமாகவும் தற்போது உள்ள சூழலில் வருத்தமாகவும் உள்ளது

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக